“சிறுநீரை குடிக்க வைத்து மொட்டை அடித்த கணவன்!”.. கிராமத்தில் அரங்கேறிய கொடூரம்.. காதல் மனைவிக்கு நேர்ந்த அவலம்.. காவல் நிலையத்தில் கதறிய மனைவி..!!

சத்தீஸ்கர் மாநிலம் சூரஜ்பூர் மாவட்டத்தில் உள்ள கட்கோனா கிராமத்தில், மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த அரசு ஓட்டுநர் ஒருவர், தனது மனைவி மற்றும் குழந்தைகளைக் கொடூரமான முறையில் சித்திரவதை செய்த அதிர்ச்சிகரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த 2006-ஆம் ஆண்டு காதல் திருமணம்…

Read more

Other Story