“என்னை மன்னிச்சுருங்க அம்மா, அப்பா”…. மனஅழுத்தத்திற்கு ஆளான 16 வயது மாணவன் தற்கொலை… சிக்கிய உருக்கமான கடிதம்…!!

டெல்லியைச் சேர்ந்த 16 வயது பள்ளி மாணவன், ஆசிரியர்களின் தொடர்ச்சியான மனரீதியான துன்புறுத்தல் காரணமாகத் தாங்க முடியாத மன அழுத்தத்திற்கு ஆளாகி, கடந்த செவ்வாய்க்கிழமை மதியம் ராஜேந்திரா பிளேஸ் மெட்ரோ ரயில் நிலையத்தில் மேடையிலிருந்து குதித்துத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும்…

Read more

“நான் தற்கொலை செய்ய போகிறேன்”… திருமணமாகி ஒன்றரை ஆண்டு தான் ஆகுது…. தாய்க்கு போன் செய்த பின்… அதிர்ச்சி சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் கீழமறவன்குடியிருப்பைச் சேர்ந்த டெம்போ ஓட்டுநரான செல்வசரண் (25) என்பவருக்கும், விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தைச் சேர்ந்த உறவுப் பெண்ணான ரேஷ்மா (20) என்பவருக்கும் இடையே ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு காதலித்துத் திருமணம் நடந்தது. திருமணமான நாள் முதல் கணவன்-மனைவிக்கு…

Read more

“உன் வாழ்க்கையை அழித்து விடுவோம்”…. கல்லூரி மாணவனுக்கு வாட்ஸ்அப்பில் ஆபாச வீடியோக்களை அனுப்பிய ஆசிரியைகள்… அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் எம்.வி.பி காலனியைச் சேர்ந்தவர் சூரிபாபு, ஆட்டோ ஓட்டுநர். அவருடைய மூத்த மகன் சாய் தேஜா (22) தனியார் கல்லூரியில் இறுதி ஆண்டு மாணவராகப் படித்து வந்தார். வகுப்பில் எப்போதும் முதல் மதிப்பெண் எடுக்கும் மாணவராக இருந்த சாய்…

Read more

மனதை உலுக்கிய தற்கொலை… உடல்நலப் பிரச்சினையால் உடைந்த போலீஸ் அதிகாரி… சூர்யாப்பேட்டில் சோகம்…!!

தெலங்கானாவின் சூர்யாப்பேட்டு மாவட்டத்தில், சிறப்பு பிரிவு போலீஸ் உதவி துணை ஆய்வாளர் (ஏ.எஸ்.ஐ.) 54 வயதான சத்யநாராயணா 2025 அக்டோபர் 11 அன்று மதியம் 1.30 மணிக்கு தனது வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். ஒரு வருடத்திற்கு முன்…

Read more

சிறுநீரக பாதிப்பால் அவதிப்பட்ட மனைவி… கழுத்தை நெரித்து பெண்ணை கொன்று… தாங்கிக் கொள்ள முடியாமல் மருத்துவமனை மாடியில் இருந்து குதித்து தற்கொலை… பெரும் சோகம்…!!!

திருவனந்தபுரம் கரகுளம் பகுதியைச் சேர்ந்த பாசுரன் ஆசாரி (73), தனது மனைவி ஜெயந்தி (63) சிறுநீரக கோளாறால் கடந்த 9 நாட்களாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தொடர்ந்து உடன் இருந்து கவனித்துள்ளார். மனைவியின் நிலைமை மேலும் மோசமாகி…

Read more

போலீஸ் ஐஜி தற்கொலை விவகாரம்…. இது சாதாரண வழக்கு அல்ல… டிஜிபி மீது ஐஜி மனைவி பரபரப்பு புகார்…!!!

அரியானா மாநில ரோதக் பகுதியின் காவல் துணை போலீஸ் மேலாளராக (ஐ.ஜி.) பணியாற்றிய ஒய். புரன் குமார் சமீபத்தில் சண்டிகரில் தனது இல்லத்தில் துப்பாக்கி சூட்டில் தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கு பின்னணி குறித்து எழுச்சி ஏற்படுத்தும் வகையில் புதிய…

Read more

“என்ன ரொம்ப டார்ச்சர் பண்றாங்க”…. உறவினருடன் சேர்ந்து கணவனை துன்புறுத்திய மனைவி…. Facebook லைவில் தற்கொலைக்கு முயற்சி… அதிர்ச்சி சம்பவம்…!!!

கர்நாடகாவின் துமகூர் மாவட்டம் ஜெயநகரில் உள்ள ஒரு குடும்பத் தகராறு, சமூக ஊடகங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குவைத்தில் வேலை பார்த்து இந்தியாவுக்கு திரும்பிய சல்மான் பாஷா என்பவர், தனது மனைவி நிகாத் மற்றும் அவருடைய உறவினர்கள் தமக்கு மன அழுத்தம் மற்றும்…

Read more

ஐயோ… இப்படியா நடக்கணும்?… மன உளைச்சல் காரணமாக 21 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட பயிற்சி டாக்டர்… பெரும் சோகம்…!!!

உத்தர பிரதேச மாநிலம் மதுராவைச் சேர்ந்த 29 வயதான சிவா, டெல்லியில் உள்ள ஒரு தனியார் மெடிக்கல் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படித்து வந்தவர். 2015-ம் ஆண்டு மருத்துவக் கல்வியை தொடங்கிய அவர், 2020-ம் ஆண்டில் ஏற்பட்ட கொரோனா பெருந்தொற்றின் போது கடும்…

Read more

அடக்கொடுமையே..! “பாலியல் தொல்லை கொடுத்த பாலிடெக்னிக் மாணவர்கள்”… செல்போனில் வீடியோ எடுத்து மிரட்டல்… உயிரை விட்ட மாணவன்… சிக்கிய உருக்கமான கடிதம்…!!!

திருச்சி அருகே உள்ள மண்டையூரில் மம்சாபுரத்தைச் சேர்ந்த இளைஞர் மாரீஸ்வரன் (21) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த இவர், திருச்சி அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் 3-ம் ஆண்டு படித்து வந்தார். மண்டையூரில் உள்ள விடுதியில்…

Read more

“எங்களை காப்பாற்றுங்கள்”…. விஷம் குடித்து விட்டு போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்த கள்ளக்காதல் ஜோடி…. நொடியில் பறிபோன 2 உயிர்…. பெரும் பரபரப்பு….!!!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரப்பட்டினம் போலீஸ் நிலையத்திற்கு ஒரு ஆணும், பெண்ணும் வந்திருந்தனர். இவர்கள் விஷம் குடித்து விட்டதால் எங்களை காப்பாற்ற வேண்டும் என காவல்துறையினரிடம் உதவி கேட்டனர். இதனால் காவல்துறையினர் அவர்கள் இரண்டு பேரையும் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி…

Read more

எந்த நேரமும் போன் பார்க்காத என சத்தம் போட்ட தந்தை….. விரக்தியில் கல்லூரி மாணவி எடுத்த முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மேல் வாழப்பாடி கிராமத்தில் வசித்து வந்தவர் தான் சடையன் என்பவரின் மகள் கிருஷ்ணவேணி. இவர் சேலம் ஆத்தூரிலுள்ள தனியார் கல்லூரியில் பயின்று வந்தார். இந்நிலையில் கல்லூரி விடுமுறையை முன்னிட்டு கிருஷ்ணவேணி கடந்த 20 தினங்களுக்கு முன் சொந்த…

Read more

ஆசிரியர் தகுதி தேர்வில் நான் பாஸ் ஆக முடியுமா?….. பயத்தில் நபர் எடுத்த விபரீதமான முடிவு…. கண்ணீர் விடும் குடும்பத்தினர்…..!!!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள இ.பி‌.காலனியில் வசித்து வந்தவர் தான் பன்னீர்செல்வம். இவருக்கு ஷிபா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகன்கள் இருக்கின்றனர். இதில் ஷிபா அம்மையநாயக்கனூரில் உள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். அதேபோன்று பன்னீர்செல்வமும்…

Read more

காதல் மனைவியின் நடத்தையில் சந்தேகம்…. கணவர் எடுத்த சோகமான முடிவு…. கதறும் பிள்ளைகள்…. விசாரணையில் போலீஸ்….!!!!

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஈத்தவிளை பகுதியில் துரைராஜ் என்பவர் வசித்து வந்தார். கொத்தனார் தொழிலாளியான இவர் ஜேசு சவுந்தர்யா என்பவரை கடந்த 6 வருடங்களுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு 2 மகன்களும், 1 மகளும் இருக்கின்றனர். இதையடுத்து…

Read more

கன்னியாஸ்திரி திடீரென தூக்கிட்டு தற்கொலை….. இவர்களுக்கு தொடர்பு இருக்குமோ?…. போலீசார் தீவிர விசாரணை….!!!!!

மதுரையை சேர்ந்த மேரி கொலாசிஸ்கா என்பவர் கடந்த 3 வருடங்களாக கேரளா கொல்லத்திலுள்ள கன்னியாஸ்திரி மடத்தில் சேவை செய்து வந்தார். இந்நிலையில் மேரி கொலாசிஸ்கா திடீரென மடத்தில் உள்ள பிராத்தனை கூடத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். இதனை பார்த்து…

Read more

நெருங்கி வந்த நிச்சயதார்த்த தேதி…. இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை…. இதுதான் காரணமா?…. சோகத்தில் குடும்பத்தினர்….!!!!

கர்நாடகா மாநிலத்தில் உள்ள கே.இரபகேரா கிராமத்தை சேர்ந்தவர்கள் தான் ரேணுகா, சுனிதா, திம்மக்கா. நண்பர்களான இவர்கள் 3 பேரும் கிராமத்தில் உள்ள தோட்டத்தில் விஷம் குடித்துவிட்டு அருகில் இருந்த கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளனர். இதையடுத்து அங்கிருந்த மக்கள் ரேணுகா,…

Read more

“இனி நீ ஸ்கூலுக்கு வர வேண்டாம்”….. மன உளைச்சலில் தாய் எடுத்த விபரீதமான முடிவு…. கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…..!!!!!

தேனி மாவட்டத்தில் உள்ள ராதாகிருஷ்ணன் ரைஸ் மில் தெருவில் வசித்து வருபவர் தான் செல்வம். கூலித்தொழிலாளியான இவருக்கு தீபா என்ற மனைவி இருந்தார். இந்த தம்பதியினரின் மகன் அங்குள்ள தனியார் கல்லூரியில் 10-ம் வகுப்பு பயின்று வருகிறார். இவர் சரியாக படிக்கவில்லை…

Read more

“எங்களுக்கு யாரும் வேண்டாம்”…. வீட்டை விட்டு ஓடிய காதலர்கள்…. திடீரென தற்கொலைக்கு முயற்சி…. நடந்தது என்ன?…. விசாரணையில் போலீஸ்….!!!!

உத்தரப்பிரதேசம் ஷாம்லி மாவட்டத்திலுள்ள பாப்ரி கிராமத்தில் வசித்து வருபவர் தான் தேஜ்பால். இவர் அதே கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதலுக்கு இருவீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து காதலர்கள் கடந்த சனிக்கிழமை அன்று வீட்டை விட்டு…

Read more

கள்ளக்காதலியுடன் இப்படியா?…. வீடியோவை பார்க்க சொன்ன கணவர்…. அதிர்ச்சியில் மனைவி எடுத்த முடிவு…. பரிதவிப்பில் 2 வயது குழந்தை….!!!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள கோபிசெட்டிபாளையம் பகுதியில் வசித்து வருபவர்  செந்தில். இவருடைய மகள் கீர்த்தி மீனா கடந்த 4 வருடங்களுக்கு முன் திருப்பூரை சேர்ந்த சிவக்குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து உள்ளார். இதையடுத்து தம்பதியினர் இடுவம்பாளையம் சிவசக்தி நகர் பகுதியில் வாழ்ந்து…

Read more

“17 வயது தான் ஆகுது”.. வயதை காரணம் காட்டி காதலுக்கு எதிர்ப்பு…. பிரிந்த பின்பும் தீராத பிரச்சனை…. மாணவி எடுத்த முடிவு… குடும்பமே அதிர்ச்சி..!!

சென்னை மயிலாப்பூரில் நாகராஜ் மகள் ரக்ஷனா என்பவர் வசித்து வந்தார். இவர் அங்குள்ள தனியார் கல்லூரியில் BCA பயின்று வந்த நிலையில், அதே பகுதியை சேர்ந்த வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இருவரும் காதலித்து வந்த நிலையில் திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு…

Read more

அம்மா என்னை மன்னித்துவிடு…! “17 வயது சிறுமி மீது காதல்”… வேதனையில் வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் போட்டுவிட்டு 19 வயது வாலிபர் எடுத்த முடிவு…!!!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே உள்ள ஏலகிரி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் காதல் விவகாரத்தைத் தொடர்ந்து மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. ஏலகிரி கிராமம், தடிராமன் வட்டத்தைச் சேர்ந்த சேட்டுவின் மகன் சிவநந்தன் (19), ஊட்டி பகுதியில் உள்ள ஒர்க்…

Read more

“என்னால் இதை செய்ய முடியவில்லை”… விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவன்… தந்தைக்கு எழுதிய உருக்கமான கடிதம்… பெரும் சோகம்…!!

சத்தீஷ்கர் மாநிலம் கோர்பா நகரில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவக் கல்லூரியில், ஹிமான்ஷு காஷ்யப் (24) என்ற மாணவர் முதலாம் ஆண்டு எம்.பி.பி.எஸ் படித்து வந்தார். தேர்வு காலத்தில் கல்லூரி வளாகத்திலேயே உள்ள விடுதியில் தங்கி இருந்த ஹிமான்ஷு, இன்று காலை…

Read more

“10-ம் வகுப்பு தான்”… 15 வயது மாணவி மீது ஆசைப்பட்ட 22 வயது வாலிபர்… 6 மாத காதலால் ஒரே வீட்டில் ஒரே சேலையில்… பெற்றோர் எதிர்த்ததால் விபரீத முடிவு…!!!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள டி.கரிசல்குளம் கிராமத்தில், காதலின் பெயரில் இரண்டு பேர் தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் ஈசுவரராஜா, நாச்சியார் தம்பதியின், இரண்டாவது மகளான 10ம் வகுப்பு மாணவி…

Read more

“கிணற்றில் பிணமாக மிதந்த 2 பேர்”.. 5 வயது மகனை தள்ளிவிட்டு தந்தை எடுத்த முடிவு… மனைவியிடம் பணம் வாங்கி வருவதாக சொல்லிவிட்டு… அதிர்ச்சி சம்பவம்..!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே சாமல்பட்டி ரெயில் நிலையம் அருகே உள்ள ஒரு கிணற்றில் இருந்து, 37 வயதுடைய ஆண் மற்றும் 5 வயது சிறுவன் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தகவல் அறிந்த சாமல்பட்டி போலீசார் மற்றும் தீயணைப்பு…

Read more

திருமணமாகி 3 மாசம் தான் ஆகுது… தோழியின் திருமணத்திற்கு அழைத்த மனைவி… மறுத்த கணவன்… இளம்பெண் எடுத்த விபரீத முடிவு.. பெரும் சோகம்..!!

சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த கோகுல் (26) மற்றும் சவுந்தர்யா (24) ஜூன் மாதத்தில் காதலித்து திருமணம் செய்துகொண்ட தம்பதியினர். திருமணத்துக்குப் பிறகு ஆழ்வார் திருநகரில் வாழ்ந்து வந்த இருவருக்கும் அண்மையில் வீட்டுக்குள் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. நேற்று இரவு இருவருக்கும் இடையே…

Read more

“எனக்கு முட்டை குழம்பு வேணும்”… விரதம் இருப்பதால் சமைத்துக் கொடுக்க மறுத்த மனைவி… ஆத்திரத்தில் கணவன் எடுத்த முடிவு.. ஐயோ சாப்பாட்டுக்காக பறிபோன உயிர்..!!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் சோகமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. தாம்தரி மாவட்டம் சங்கரா கிராமத்தைச் சேர்ந்த திகுரான் என்றவர், நேற்று மாலை முட்டை வாங்கி வந்து, மனைவியிடம் முட்டைக் குழம்பு சமைக்கக் கேட்டுள்ளார். ஆனால், அன்றைக்கு ‘கரு பாத்’ விழா என்பதால், மறு…

Read more

மீண்டும் பயங்கரம்… திருமணம் ஆகி 3 வருஷம் தான் ஆகுது… மாமியாரின் வரதட்சனை கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட இளம் பெண்… அதிர்ச்சி சம்பவம்…!!!

திருவண்ணாமலை மாவட்டம் வட ஆண்டாப்பட்டு பகுதியில் நேற்று சோகமான சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. ஜெர்மனியில் வேலை செய்து வரும் அருணின் மனைவியும், மதுரையில் தலைமை காவலராக பணியாற்றும் அதிகாரியின் மகளுமான மகா லட்சுமி (25) தற்கொலை செய்து கொண்டுள்ளார். மூன்று ஆண்டுகளுக்கு…

Read more

அடக்கடவுளே… கணவன் வீட்டில் வரதட்சணை கொடுமை… 3 வயது குழந்தையுடன் தீக்குளித்து உயிரிழந்த தாய்… பெரும் சோகம்…!!

ராஜஸ்தானின் ஜோத்பூர் மாவட்டத்தில் உள்ள சரணாடா கிராமத்தில் ஒரு பரிதாபமான சம்பவம் வெள்ளிக்கிழமை பிற்பகலில் நிகழ்ந்தது. அரசு மேல்நிலைப்பள்ளியில் விரிவுரையாளராக பணியாற்றிய சஞ்சு பிஷ்னோய் (32), தனது 3 வயதுடைய மகள் யஷஸ்வியுடன் சேர்ந்து தானாகவே தீ வைத்துக்கொண்டு தற்கொலை செய்து…

Read more

திருமணமாகி 2 வருஷம் தான் ஆகுது… “மாமியாரும் கொழுந்தனும் மாறி மாறி”… டார்ச்சர் தாங்க முடியல.. பாதுகாப்பு படை வீரரின் மனைவி எடுத்த முடிவு… பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!

கன்னியாகுமாரி மாவட்டம் புதுக்கடை அருகே உள்ள பயங்குளம் கல்பருத்திவிளை பகுதியில் அனில், சிந்து(25) என்று தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் அனில் மத்திய ரிசர்வ் போலீஸ் பாதுகாப்பு படையில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு கடந்த 2ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.…

Read more

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பால் மன உளைச்சலுக்கு ஆளான சிறுமி… கோர்ட் வளாகத்தில் உள்ள மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சி… அதிர்ச்சி சம்பவம்…!!!

சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று ஆள் கொணர்வு வழக்கு விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கு விசாரணைக்காக நீலாங்கரையைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் கோர்ட்டில் ஆஜாராகி இருந்தார். இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணையின் போது சிறுமியை அரசு காப்பகத்திற்கு அழைத்துச்…

Read more

“தம்பி, தம்பின்னு சொல்லி என்ன ஒதுக்கிட்ட”…. மனைவிக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு விரக்தியில் கணவன் எடுத்த விபரீத முடிவு… பெரும் அதிர்ச்சி…!!!

சென்னை திருவொற்றியூர் பெரியார் நகர் பகுதியில் வெங்கடேஷ்(28) என்பவர் வசித்து வருகிறார். கட்டிட தொழிலாளியான இவர் 10 வருடங்களுக்கு முன்பு அனுசியா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். அனுசியாவின் தம்பியின் நண்பரான முகேஷ்…

Read more

Breaking: மீண்டும் பயங்கரம்… திருமணமாகி ஒரு வருஷம் தான் ஆகுது…. வரதட்சணை கொடுமையால் விபரீத முடிவு எடுத்த பெண்… பெரும் சோகம்…!!!

திருப்பூர் பிரின்ஸ் கார்டன் பகுதியில் ப்ரீத்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஈரோட்டைச் சேர்ந்த சதீஷ்வர் என்பவருடன் கடந்த 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் நடைபெற்று உள்ளது. இவர்களது திருமணத்திற்கு நகை, பணம், ஆடம்பர கார் என்று வரதட்சணையாக…

Read more

“நீ என்னதான் கல்யாணம் பண்ணனும்”… இல்லைனா… இளம்பெண்ணை மிரட்டிய தோழியின் தந்தை… செவிலியர் எடுத்த விபரீத முடிவு…!!

பெங்களூருவின் புறநகர் பகுதியில் உள்ள நெலமங்களா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், ஒரு இளம் செவிலியர் தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலை செய்தவர், தும்குரு மாவட்டம் கியாரஹள்ளியில் வசித்து வந்த 22 வயதான பாவனா என அடையாளம்…

Read more

நண்பன் கடன் வாங்க ஜாமின் கையெழுத்து போட்ட நபர்… நிதி நிறுவனம் செய்த செயலால் NLC ஊழியர் எடுத்த விபரீத முடிவு.. பெரும் சோகம்…!!!

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் ஆரோக்கியதாஸ் (56), லீமாரோஸ்(49) என்று தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். என்.எல்.சி ஊழியரான ஆரோக்கியதாஸ் இரண்டாவது சுரங்கத்தில் எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வருகிறார். இவருடைய நண்பர் தனியார் நிதி நிறுவனத்தில் கடன் வாங்கியுள்ளார். இதற்கு…

Read more

“உருவம் மற்றும் சமையல் குறித்து கேலி”… உயிரை மாய்த்துக்கொண்ட மனைவி… இதனால்தான் தற்கொலை செய்தாருன்னு சொல்ல முடியாது… உயர் நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு..!!

மனைவியை தற்கொலைக்குத் தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்டு, 30 ஆண்டுகளாக வழக்கில் சிக்கியிருந்த ஒருவருக்கு மும்பை உயர்நீதிமன்றம் தற்போது விடுதலை அளித்துள்ளது. கீழ் நீதிமன்றம் அவரை கடந்த 1998 ஆம் ஆண்டு குற்றவாளி என தீர்ப்பளித்திருந்தது. ஆனால், மனைவியின் தோற்றம் மற்றும் சமையல்…

Read more

“அப்பாவுக்கு கேன்சர் அம்மாவுக்கு தைராய்டு”… மகளுக்கு மனநல பாதிப்பு… தீராத நோய்.. ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி… ரூ.25,000 பணத்துடன் சிக்கிய கடிதம்..!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள நஞ்சை ஊத்துக்குளி பகுதியில் நாகேந்திரன் (55)-சுஜிதா (45) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு 20 வயதில் தானிய லட்சுமி என்ற மகள் இருந்துள்ளார். இவர்கள் மூவரும் தற்போது தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஈரோட்டில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

“எனக்கு இவங்க 2 பேரும் ரொம்ப பிரஷர் போடுறாங்க”… மூத்த அதிகாரிகளின் பெயர்களை எழுதி வைத்துவிட்டு விபரீத முடிவு எடுத்த அரசு பெண் ஊழியர்… அதிர்ச்சி சம்பவம்…!!

அசாம் மாநிலம் ஹாசன் மாவட்டம் பெடகேரி பகுதியைச் சேர்ந்த ஜோதிஷா தாஸ் (30), அங்கு உள்ள பொதுப்பணித்துறையில் (PWD) உதவிப் பொறியாளராக பணியாற்றி வந்தார். சில மாதங்களுக்கு முன்னர் பதவி உயர்வு பெற்ற அவர், பொங்கைகானி பகுதியில் நிர்வாகப் பொறியாளராக பணியில்…

Read more

என்னோட மகளை..! நான் கொன்னுட்டேன்… இனி என்னாலையும் வாழ முடியாது… அக்காவிடம் போனில் சொல்லிவிட்டு தம்பி எடுத்த முடிவு… பெரும் அதிர்ச்சி..!!

சென்னை அயனாவரம் பகுதியில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வந்தார். இவர் பழைய ஸ்பீக்கரை வாங்கி அதனை சரி செய்து விற்பனை செய்யும் கடை நடத்தி வந்துள்ளார். இவருடைய மகள் ஸ்டெபிரோஸ். இவருக்கு 7 வயது ஆகிறது. சதீஷ்குமார் தனது மகளுடன் நேற்றிரவு…

Read more

வேகமாக வந்த லாரி… திடீரென சக்கரத்தின் அடியில் பாய்ந்த நபர்… ரத்த வெள்ளத்தில் உடல் நசுங்கி பலி… நெஞ்சை பதற வைக்கும் வீடியோ…!!!

குஜராத் மாநிலம் சூரத் நகரில் நிலேஷ் பவேஷ்பாய் வாக்மாஷி என்பவர் சாலையில் சென்று கொண்டிருந்த லாரியின் அடியில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அதாவது குஜராத், சூரத் நகரில் உள்ள பூணா படியா…

Read more

“ஆசிரியர் திட்டியதால் உயிரை விட்ட மாணவன்”… பள்ளிக்குள் புகுந்து பேருந்து எரித்த உறவினர்கள்… நடந்தது என்ன…? நெல்லையில் பரபரப்பு..!!!

நெல்லை மாவட்டம் வீரவநல்லூருக்கு அருகேவுள்ள மானா பரநல்லூர் பகுதியில் சங்கர குமார் என்பவர் வசித்து வருகிறார். விவசாயியான இவரது மகன் சபரி கண்ணன் வீரவநல்லூரில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். அப்பள்ளியில் கடந்த 4 ம் தேதி…

Read more

10 வருட காதல்….. மன அழுத்தத்தில் இருந்த வாலிபர் எடுத்த முடிவு….. தஞ்சையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்….!!

தஞ்சை கீழவாசல் பகுதியை சேர்ந்த கனகராஜ் (25) என்பவர் கும்பகோணம்  பகுதியில்  வசித்து வந்தார். இவர் அப்பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணிடம் நட்பாக பழகி வந்த நிலையில், இருவருக்கும் இடையேயான நட்பு காதலாக மாறியது. அவர்கள் இருவரும் கடந்த 10வருடங்களாக காதலித்து…

Read more

“கணவன் பிரிந்ததால் வேறொருவர் மீது மோகம்”… கள்ளக்காதலனுடன் அடிக்கடி தகராறு… மன அழுத்தத்தில் இருந்த பெண்… அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!!!

மதுரையில் பூங்கொடி (31) என்னும் பெண் வசித்து வந்தார். இவருக்கு திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில் கணவர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்று விட்டதால் தனிமையில் வசித்து வந்தார். இந்நிலையில் கூலி வேலைக்கு செல்லும் பூங்கொடி தனது…

Read more

அடிக்கடி நடந்த தகராறு…. தன்னுடன் வர மறுத்த மனைவி….. வேதனையில் 20 அடி உயரத்தில் இருந்து குதித்த ஐடி ஊழியர்… அடுத்து நடந்த அதிர்ச்சி…..!!

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி பகுதியில் தீன தயாளன் என்பவர் வசித்து (22) வருகிறார். இவர் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள ஐடி நிறுவனத்தில் இன்ஜினியராக வேலை பார்த்து வந்த நிலையில் 3 மாதங்களுக்கு முன்பாக தான் காதலித்து வந்த லாரன்ஜினா என்ற பெண்ணை…

Read more

பிரபல பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்கொலைக்கு முயன்ற பிரபல நடிகை… வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

பிரபல இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியின் பின்னணியில் உள்ள குழு இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தனது 19ஆவது சீசனை தொடங்கிய வரும் நிலையில் இந்நிகழ்ச்சியின் தொகுப்பாளரான அபிஷேக் முகர்ஜி இந்த 17 ஆண்டுகளில் தான் கண்ட மிகவும் உணர்ச்சிவசப்பட்ட தருணங்களை…

Read more

பிரச்சனை வந்தா அதுக்குன்னு இப்படியா..? “மாத்திரையை போட்ட கணவன்”… மனவேதனையில் அடுத்த நொடியே மனைவியும்… பெரும் அதிர்ச்சி சம்பவம்..!

சென்னை மணலி புதுநகரில் வேதகிரி (45), ஹேமமாலினி(44) என்ற தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களது மகள் திருமணமாகி வெளியூரில் இருக்கிறார். இவர்களது மகன் கல்லூரியில் படித்து வருகிறார். கடந்த வாரம் குடும்பப் பிரச்சினையின் காரணமாக கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.…

Read more

“மது போதைக்கு அடிமையான வாலிபர்”… திருமணம் ஆகி 40 நாளில்… தாய் கண்டித்ததால் நேர்ந்த விபரீதம்..!!

தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் அரசன்-விக்டோரியா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுடைய மகன் அஜித் 26 வயதாகும் நிலையில் கூழித்தொழிலையாக வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 40 நாட்களுக்கு முன்பாக ராஜபாளையத்தில் வசித்து வரும் சினேகா என்ற பெண்ணுடன் திருமணம்…

Read more

மீண்டும் அதிர்ச்சி..! நீட் தேர்வுக்கு தயாராகி வந்த 11ஆம் வகுப்பு மாணவி தற்கொலை… தேர்வில் குறைந்த மார்க் எடுத்ததால் விபரீதம்… திருச்சியில் சோகம்..!!!

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை அருகே உள்ள பகுதியில் பெரியசாமி, சத்யா என்ற தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் பெரியசாமி அப்பாகுதியில் டீக்கடை ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். இவர்களுக்கு தர்ஷனா(16) என்ற மகள் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில்…

Read more

“என்னுடைய சாவுக்கு இவங்க தான் காரணம்”… பெண் சத்துணவு அமைப்பாளர் மனஉளைச்சலில் எடுத்த விபரீத முடிவு…. கடிதத்தில் இருந்த அதிர்ச்சி தகவல்..!!

வேலூரில் பெண் சத்துணவு அமைப்பாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டதால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் நடுப்பேட்டை பகுதியில் பாரிஜாதம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில்…

Read more

“அம்மா இறந்துட்டாங்க”.. 2ம் திருமணம் செய்த தந்தை… நாளுக்கு நாள் அதிகரித்த சித்தி கொடுமை… மாணவி விபரீத முடிவு.. !!

சென்னை ஓட்டேரி மேட்டுப்பாளையம் பகுதியில் அமர்நாத் – சங்கீதா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். சங்கீதா கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 10 வருடங்களுக்கு முன்பு அமர்நாத்தை பிரிந்து சென்றுவிட்டார். இவர்களுக்கு பிரிதிஷா (21), நந்தினி (17) என்ற 2 மகள்கள் இருந்தனர்.…

Read more

தமிழகத்தை கலங்க வைத்த மரணம்… புதுப்பெண் ரிதன்யாவின் கடைசி சிரிப்பு… நெஞ்சை உலுக்கும் காட்சிகள்..!!

திருப்பூர் மாவட்டம் அவினாசி பகுதியைச் சேர்ந்த அண்ணாதுரை என்பவர் பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மகள் ரதன்யாவுக்கு கைகாட்டிபுதூர் பகுதியைச் சேர்ந்த கவின் குமார் என்பவரோடு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. சம்பவம் நடந்த அன்று ரிதன்யா…

Read more

OMG…!! 3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை… அமைச்சரே சொன்ன அதிர்ச்சி தகவல்…!!

மகாராஷ்டிராவில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை 767 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் விவசாயிகள் தற்கொலை புள்ளி விவரங்கள் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு மாநில நிவாரணம் மற்றும்…

Read more

Other Story