நீட் தேர்வுக்கு தயாரான மாணவன் திடீர் தற்கொலை…. சிக்கிய பரபரப்பு கடிதம்…. போலீஸ் விசாரணை….!!!!
புதுச்சேரி அண்ணா நகர் 8வது குறுக்கு தெருவில் வசித்து வருபவர் துரைராஜ். இவருடைய மனைவி பரிமளம் ஆவார். இவர் திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் பிசியோதெரபி டாக்டராக இருக்கிறார். கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 5 வருடங்களாக கணவன்-மனைவி இருவரும் பிரிந்து வாழ்கின்றனர்.…
Read more