கடைசி குறுஞ்செய்தி… கண்ணீர் விடைபெறல்..! பெற்ற தாயை நண்பனிடம் ஒப்படைத்துவிட்டு உயிர் துறந்த கல்லூரி மாணவன்..!!!

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகேயுள்ள வடக்கு இலந்தைக்குளத்தை  சேர்ந்தவர் பிச்சை. இவருடைய மகன் சுடலைமுத்து என்ற சுரேஷ் . இவர் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், தனது ஊரைச் சேர்ந்த நண்பரின்…

Read more

Other Story