திருமண நாள் கொண்டாடிய 2 நாளில் பயங்கரம்… போதை கணவனின் நரக சித்ரவதையை கடிதத்தில் உடைத்துவிட்டு இளம்பெண் தற்கொலை…

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்தவர் விக்னேஸ்வரி (27). இவருக்கும்திருவனந்தபுரம் அடுத்த விழிஞ்சம் பகுதியைச் சேர்ந்த அபிலாஷ் என்பவருக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. குழந்தை இல்லாத நிலையில், நேற்று முன்தினம் கணவர் வீட்டில் விக்னேஸ்வரி மட்டும் தனியாக இருந்துள்ளார்.…

Read more

Other Story