நீதிமன்ற வளாகத்தில் நிகழ்ந்த உயிரிழப்பு… நான் தோற்றுவிட்டேன்… மாற்றுத்திறனாளி ஊழியரைத் தற்கொலைக்குத் தூண்டியது எது?… சம்பவத்தின் அதிர்ச்சியூட்டும் உண்மைகள்…!!!
டெல்லி சாகேத் நீதிமன்ற வளாகத்தின் மேல் தளத்திலிருந்து குதித்து மாற்றுத்திறனாளி எழுத்தர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர் தனது தற்கொலை குறிப்பில், “நான் தோற்றுவிட்டேன்” என்று உருக்கமாக எழுதியுள்ளார். மேலும் வேலைப்பளு அதனால் ஏற்பட்ட…
Read more