அடுத்த ஜி20 மாநாட்டிற்கான தலைமை பொறுப்பு பிரேசில் நாட்டிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாடு இன்றுடன் நிறைவு பெறும் நிலையில், அடுத்த ஜி20 மாநாட்டிற்கான தலைமை பொறுப்பு பிரேசில் நாட்டிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பிரசில் நாட்டின் லுலா டா சில்வாவிடம் தலைமை பொறுப்பை பிரதமர் நரேந்திர மோடி ஒப்படைத்துள்ளார்.