“இனி ChatGPT-க்கு பணம் கட்ட தேவையில்லை!” இலவச பயனர்களுக்கு கிடைத்த‌… மாஸ் ஆஃபர்…. OpenAI வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!

OpenAI நிறுவனத்தின் ChatGPT செயலியை இலவசமாகப் பயன்படுத்தி வரும் பயனர்களுக்கு இனிமேல் உரைவழி உரையாடல்களுக்கு எந்தவிதக் கட்டுப்பாடுகளும் வரம்புகளும் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பயனர்கள் பணம் செலுத்தாமலேயே ChatGPT-ஐ வரம்பின்றித் தொடர்ந்து பயன்படுத்த முடியும். சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘GPT-5.6…

Read more

“மகிழ்ச்சி செய்தி மக்களே! வேலைக்குப் போகும் பெண்களுக்கு மாபெரும் நிம்மதி….!” ஒரே ஒரு பட்டன் அழுத்தினால்…. கமகம சாப்பாடு ரெடி…. எப்படி தெரியுமா….??

தொழில்நுட்பத்தின் வளர்ச்சி கணினி மற்றும் கைபேசிகளைத் தாண்டி, தற்போது நமது வீட்டின் சமையலறை வரை தடம் பதித்துள்ளது. இல்லத்தரசிகள் மற்றும் பணிக்குச் செல்வோரின் சமையல் வேலைகளை முற்றிலும் எளிதாக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு திறன்கொண்ட நவீன சமையல் இயந்திரங்கள் சந்தையில் அறிமுகமாகி…

Read more

“அம்மா, நீங்க பேச மாட்டீங்களா….?” குழந்தைகளை வளர்க்கப்போகும் AI…. சாம் ஆல்ட்மேன் கிளப்பிய மாபெரும் சர்ச்சை…. குடும்ப உறவுகளை உடைக்கும் சைலண்ட் கில்லர்….!!!

செயற்கை நுண்ணறிவு இன்று பல்வேறு துறைகளில் பயன்பட்டு வரும் நிலையில், அதை குடும்ப வாழ்க்கையில் எவ்வளவு தூரம் பயன்படுத்தலாம் என்ற விவாதம் எழுந்துள்ளது. OpenAI நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன், ChatGPT போன்ற AI கருவிகளைப் பயன்படுத்தி குழந்தைகளுக்குத்…

Read more

“எச்சரிக்கை! AI தொழில்நுட்பத்தால் உருவான மிகப்பெரிய ஆபத்து….!” பாதுகாப்பு கருதி கூகுள் எர்த்…. செய்த அந்த முக்கிய மாற்றம்…. பின்னணியில் இருக்கும் பகீர் உண்மை….!!

கூகுள் எர்த் சேவையில் ‘நானோ பனானா 2’  என்ற புதிய செயற்கை நுண்ணறிவு அம்சத்தை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் பயனர்கள் செயற்கைக்கோள் படங்களை தங்களுக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கவும், புதிய கற்பனை வடிவங்களை உருவாக்கவும் வழிவகை செய்யப்பட்டது. கூகுள் எர்த்…

Read more

என்னது….? உலகம் முழுவதும் தண்ணீர் பஞ்சமா….?” AI வளர்ச்சியால் வரப்போகும் ஆபத்து…. விஞ்ஞானிகள் விடுக்கும் எச்சரிக்கை…. அதிர்ச்சி தரும் டேட்டா….!!!

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மருத்துவம், கல்வி, விவசாயம் என அனைத்துத் துறைகளிலும் வேகமாக வளர்ந்து மனிதர்களின் பணிச்சுமையைக் குறைத்து வருகிறது. இருப்பினும், இதன் அசுர வளர்ச்சியால் எதிர்காலத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுமோ என்ற பெரிய கவலை உலக அளவில் எழுந்துள்ளது. ஏ.ஐ.…

Read more

“அட என்னப்பா சொல்றீங்க…. இனி வேலைக்கு மனிதர்களே தேவையில்லையா….? ஒரு முழு கம்பெனியையும் நடத்தும் டிஜிட்டல் ஊழியர்கள்….!!!

இன்றைய நவீன உலகில் செயற்கை நுண்ணறிவு என்பது வெறும் கட்டுரைகளை எழுதுவதோ அல்லது சிறு நிரல்களை உருவாக்குவதோ மட்டுமே செய்யும் கருவியாக இல்லாமல், ‘மல்டி ஏஜென்ட் சிஸ்டம்ஸ்’ என்னும் அடுத்த கட்டத்திற்குத் தாவியுள்ளது. எளிமையாகச் சொல்வதானால், இவை வெறும் மென்பொருட்கள் அல்ல;…

Read more

“புற்றுநோயை வென்ற பிறகும் தொடரும் சவால்கள்….!” மீண்டெழும் நோயாளிகளுக்கான வாழ்வியல் மருத்துவத் தீர்வுகள்….!!

புற்றுநோயை ஆரம்பக்கட்டத்திலேயே கண்டறிந்து குணப்படுத்துவதில் மருத்துவ உலகம் இன்றைக்கு மிகப்பெரிய வெற்றிகளைக் கண்டுள்ளது. இருப்பினும், நோயிலிருந்து மீண்ட பிறகும் கூட, பல நோயாளிகள் நாள்பட்ட சோர்வு, உடல் எடை மாற்றம், தூக்கமின்மை, நினைவாற்றல் குறைபாடு மற்றும் தீவிர மன அழுத்தம் போன்ற…

Read more

“அலர்ட்…. இனி கார்ப்பரேட் உலகில் மனிதர்களுக்குப் பஞ்சமா….?” அடுத்த 10 ஆண்டுகளில் ஏஐ ஆக்கிரமிக்கப் போகும் 5 ஆபத்தான துறைகள்…. வெளியான பகீர் டேட்டா….!!!

உலக அளவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அசுர வேகத்தில் வளர்ந்து வரும் வேளையில், உரிய நேரத்தில் சரியான கொள்கை முடிவுகளை எடுக்காவிட்டால் ஏஐ தொழில்நுட்பம் லட்சக்கணக்கான மனிதர்களின் வேலைகளைப் பறித்துவிடும் என்று 15 நோபல் பரிசு பெற்றவர்கள் மற்றும் கூகுளின் முன்னாள்…

Read more

“2 முறை ஐஐடில Fail ஆயிட்டேன்…. என் கதை முடிஞ்சிடுச்சுன்னு நினைச்சேன்….!” அவமானங்களை உடைத்தெறிந்த வாலிபர்…. இன்று துபாயில் வேற லெவல் பொசிஷன்…. இளைஞரின் வைரல் பதிவு….!!!

இந்தியாவின் மிகக் கடினமான ஐஐடி நுழைவுத் தேர்வில் இரண்டு முறை தோல்வியடைந்து, வாழ்க்கையே முடிந்துவிட்டது என்று விரக்தியின் விளிம்பிற்குச் சென்ற மிடில் கிளாஸ் இளைஞர் ஒருவர், தற்போது தனது கடின உழைப்பால் துபாயில் ஒரு மாபெரும் நிறுவனத்தின் இளம் உழைப்பு ஆக…

Read more

“ஸ்மார்ட்போன் இருந்தா விதியையே மாத்தலாம்.. ஜோதிடத்தை கூட விட்டு வைக்கல!” சாட்ஜிபிடி-யின் குறையைச் சுட்டிக்காட்டிய பெங்களூரு ஆட்டோ டிரைவர்.. வைரல் வீடியோ..!!”

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மட்டுமே உரியதாகக் கருதப்பட்ட செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை, பெங்களூருவைச் சேர்ந்த ஒரு ஆட்டோ ஓட்டுநர் நேரடியாகத் தனது அன்றாட வாழ்வில் பயன்படுத்தி எப்படித் தன் வாழ்க்கையை மாற்றியமைத்தார் என்பதை விளக்கும் காணொளி…

Read more

இணையத்தையே கலக்கும் கூகுளின் புதிய ஏஐ.. இனி உங்கள் கற்பனைக்கு உயிர் கொடுக்கும் ‘நானோ பனானா 2’.. எப்படி பயன்படுத்துவது? வேற லெவல் அப்டேட்..!!

கூகுள் நிறுவனம் தனது புதிய ‘நானோ பனானா 2’ (Nano Banana 2) செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது முந்தைய பதிப்பை விட மிகவும் துல்லியமாகவும், தத்ரூபமாகவும் படங்களை உருவாக்கக்கூடிய திறன் கொண்டது. ஜெமினி செயலியில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள இந்த வசதியைப்…

Read more

“AI உலகிற்கு ராஜாவாகும் இந்தியா” பிரதமர் மோடி தொடங்கி வைத்த ‘மெகா’ உச்சி மாநாடு.. பிரதமர் மோடியின் மாஸ்டர் பிளான்..!!!

டெல்லியில் நேற்று தொடங்கிய செயற்கை நுண்ணறிவு (AI) உலகளாவிய உச்சி மாநாட்டைப் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த முக்கிய நிகழ்வில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியா குட்டரெஸ் உள்ளிட்ட 20 நாடுகளின் தலைவர்களும், கூகுள்…

Read more

வைரலாக ஆசைப்பட்டு கம்பி எண்ணும் இளைஞர்.. பரபரப்பை ஏற்படுத்திய விமான விபத்து வீடியோக்கள்‌‌.. பின்னணியில் இருந்த அதிர்ச்சி தகவல்..!!

ஜபல்பூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், விமானங்கள் விபத்துக்குள்ளாவது போன்ற போலி வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரப்பியதற்காகக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட இந்த வீடியோக்கள், ஜபல்பூர் ரயில் நிலையம் மற்றும் தும்னா விமான நிலையம்…

Read more

“பயப்பட மாட்டேன்.. துணிந்து நிற்பேன்..!” சைபர் குற்றவாளிகளுக்கு இந்திய வம்சாவளி இளைஞரின் மாஸ் பதிலடி… சர்வதேச அளவில் கிளம்பிய பரபரப்பு…!!!

‘ஹெலன்’ என்ற செயற்கை நுண்ணறிவு (AI) ஸ்டார்ட்அப் நிறுவனத்தை நடத்தி வரும் இந்திய வம்சாவளித் தொழில்நுட்ப வல்லுநர் ராகவ் குப்தாவுக்கு, அடையாளம் தெரியாத நபர்கள் சுமார் 3 மில்லியன் டாலர் (சுமார் ரூ.25 கோடி) கேட்டு மிரட்டல் விடுத்துள்ளது சர்வதேச தொழில்நுட்பத்…

Read more

Other Story