“அலர்ட்…. இனி கார்ப்பரேட் உலகில் மனிதர்களுக்குப் பஞ்சமா….?” அடுத்த 10 ஆண்டுகளில் ஏஐ ஆக்கிரமிக்கப் போகும் 5 ஆபத்தான துறைகள்…. வெளியான பகீர் டேட்டா….!!!

உலக அளவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அசுர வேகத்தில் வளர்ந்து வரும் வேளையில், உரிய நேரத்தில் சரியான கொள்கை முடிவுகளை எடுக்காவிட்டால் ஏஐ தொழில்நுட்பம் லட்சக்கணக்கான மனிதர்களின் வேலைகளைப் பறித்துவிடும் என்று 15 நோபல் பரிசு பெற்றவர்கள் மற்றும் கூகுளின் முன்னாள்…

Read more

“2 முறை ஐஐடில Fail ஆயிட்டேன்…. என் கதை முடிஞ்சிடுச்சுன்னு நினைச்சேன்….!” அவமானங்களை உடைத்தெறிந்த வாலிபர்…. இன்று துபாயில் வேற லெவல் பொசிஷன்…. இளைஞரின் வைரல் பதிவு….!!!

இந்தியாவின் மிகக் கடினமான ஐஐடி நுழைவுத் தேர்வில் இரண்டு முறை தோல்வியடைந்து, வாழ்க்கையே முடிந்துவிட்டது என்று விரக்தியின் விளிம்பிற்குச் சென்ற மிடில் கிளாஸ் இளைஞர் ஒருவர், தற்போது தனது கடின உழைப்பால் துபாயில் ஒரு மாபெரும் நிறுவனத்தின் இளம் உழைப்பு ஆக…

Read more

“ஸ்மார்ட்போன் இருந்தா விதியையே மாத்தலாம்.. ஜோதிடத்தை கூட விட்டு வைக்கல!” சாட்ஜிபிடி-யின் குறையைச் சுட்டிக்காட்டிய பெங்களூரு ஆட்டோ டிரைவர்.. வைரல் வீடியோ..!!”

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மட்டுமே உரியதாகக் கருதப்பட்ட செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை, பெங்களூருவைச் சேர்ந்த ஒரு ஆட்டோ ஓட்டுநர் நேரடியாகத் தனது அன்றாட வாழ்வில் பயன்படுத்தி எப்படித் தன் வாழ்க்கையை மாற்றியமைத்தார் என்பதை விளக்கும் காணொளி…

Read more

இணையத்தையே கலக்கும் கூகுளின் புதிய ஏஐ.. இனி உங்கள் கற்பனைக்கு உயிர் கொடுக்கும் ‘நானோ பனானா 2’.. எப்படி பயன்படுத்துவது? வேற லெவல் அப்டேட்..!!

கூகுள் நிறுவனம் தனது புதிய ‘நானோ பனானா 2’ (Nano Banana 2) செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது முந்தைய பதிப்பை விட மிகவும் துல்லியமாகவும், தத்ரூபமாகவும் படங்களை உருவாக்கக்கூடிய திறன் கொண்டது. ஜெமினி செயலியில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள இந்த வசதியைப்…

Read more

“AI உலகிற்கு ராஜாவாகும் இந்தியா” பிரதமர் மோடி தொடங்கி வைத்த ‘மெகா’ உச்சி மாநாடு.. பிரதமர் மோடியின் மாஸ்டர் பிளான்..!!!

டெல்லியில் நேற்று தொடங்கிய செயற்கை நுண்ணறிவு (AI) உலகளாவிய உச்சி மாநாட்டைப் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த முக்கிய நிகழ்வில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியா குட்டரெஸ் உள்ளிட்ட 20 நாடுகளின் தலைவர்களும், கூகுள்…

Read more

வைரலாக ஆசைப்பட்டு கம்பி எண்ணும் இளைஞர்.. பரபரப்பை ஏற்படுத்திய விமான விபத்து வீடியோக்கள்‌‌.. பின்னணியில் இருந்த அதிர்ச்சி தகவல்..!!

ஜபல்பூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், விமானங்கள் விபத்துக்குள்ளாவது போன்ற போலி வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரப்பியதற்காகக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட இந்த வீடியோக்கள், ஜபல்பூர் ரயில் நிலையம் மற்றும் தும்னா விமான நிலையம்…

Read more

“பயப்பட மாட்டேன்.. துணிந்து நிற்பேன்..!” சைபர் குற்றவாளிகளுக்கு இந்திய வம்சாவளி இளைஞரின் மாஸ் பதிலடி… சர்வதேச அளவில் கிளம்பிய பரபரப்பு…!!!

‘ஹெலன்’ என்ற செயற்கை நுண்ணறிவு (AI) ஸ்டார்ட்அப் நிறுவனத்தை நடத்தி வரும் இந்திய வம்சாவளித் தொழில்நுட்ப வல்லுநர் ராகவ் குப்தாவுக்கு, அடையாளம் தெரியாத நபர்கள் சுமார் 3 மில்லியன் டாலர் (சுமார் ரூ.25 கோடி) கேட்டு மிரட்டல் விடுத்துள்ளது சர்வதேச தொழில்நுட்பத்…

Read more

Other Story