மக்களே..! “நீங்க வாங்கும் மாத்திரையில் சிவப்பு கோடு இருக்கிறதா”..? இது ரொம்ப முக்கியம்… தமிழக பொது சுகாதாரத்துறை முக்கிய அறிவிப்பு..!!
தமிழகத்தில் போலி மருந்துகள் புழக்கத்தைத் தடுக்கவும், தேவையற்ற உடல்நலப் பாதிப்புகளைத் தவிர்க்கவும் பொது சுகாதாரத்துறை அதிரடி உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது. அதன்படி, பொதுமக்கள் இனி ஆண்டிபயாடிக் மாத்திரைகளை வாங்கும் போது, மருந்தின் அட்டையின் பின்பக்கத்தில் ‘சிவப்பு நிறக் கோடு’ (Red Line)…
Read more