சும்மா விடாத பெற்றோர்.. 8 மாசத்துக்கு அப்புறம் தோண்டி எடுக்கப்படும் 5 வயது குழந்தையின் உடல்.. அம்பத்தூரில் பரபரப்பு…!

சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த ஷினு அலெக்ஸாண்டர் – ஜிஷா தம்பதியினரின் 5 வயது இளைய மகள் நெஸ்லின் ரியா, கடந்த டிசம்பர் மாதம் 3-ம் தேதி காய்ச்சல் காரணமாக ஒரு  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக சிகிச்சை பலனின்றி மறுநாளே (டிசம்பர்…

Read more

வெறும் கால் முறிவுக்கு ₹22 லட்சமா?! 40 நாள் சிகிச்சைக்கு பின் நேர்ந்த கொடூரம்… ராஞ்சியில் வெடித்த போராட்டம்!

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், சாலை விபத்தில் காலில் முறிவு ஏற்பட்ட வாலிபர் ஒருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். ⁠சுமார் 40 நாட்கள் தீவிர சிகிச்சைக்குப் பிறகு அந்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும்…

Read more

“என் பொண்டாட்டி உயிருக்கு யாரு பதில்…?” மருத்துவரின் அலட்சியத்தால் பறிபோன உயிர்…. 10 வருட போராட்டத்திற்கு பின் நுகர்வோர் ஆணையம் கொடுத்த அதிரடி தீர்ப்பின் பின்னணி….!!!

2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில், 37 வயது இளம் பெண்ணுக்கு லேப்ராஸ்கோபிக் கருப்பை நீக்க அறுவை சிகிச்சை செய்யப்பட்ட 24 மணி நேரத்திற்குள் அவருக்குக் கடுமையான வயிற்று வலி, உடல் அமைதியின்மை மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.…

Read more

“நான் செத்திருந்தா என்ன ஆகியிருக்கும்…?” தவறான நரம்பை வெட்டிட்டு 500 ரூபாய்க்கு பேரம் பேசிய டாக்டரின் பகீர் பதில்…. மருத்துவ உலகே அதிர்ச்சி.!!

டெல்லியை சேர்ந்த நூர் சபா என்ற பெண், ஒரு நர்சிங் ஹோமில் தனக்குச் செய்யப்பட்ட பித்தப்பை அறுவை சிகிச்சையின் போது மருத்துவர் முகமது நதீம் என்பவர் தவறுதலாகத் தவறான நரம்பை வெட்டிவிட்டதாக மருத்துவ அலட்சியம் குறித்து அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இந்த…

Read more

“சிசேரியன் அறுவை சிகிச்சை” 3 மாதமாக வயிற்றில் இருந்ததால் வலி… மருத்துவர் அலட்சியத்தால் தாய்மை பறிபோன பெண்..!!!

ஜார்க்கண்ட் மாநிலம் கோடெர்மாவில் உள்ள சதார் மருத்துவமனையில் நிகழ்ந்த ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம், மருத்துவ அலட்சியத்தின் உச்சத்தை வெளிப்படுத்தியுள்ளது. கிரிதி மாவட்டத்தைச் சேர்ந்த சஞ்சய் குமார் என்பவரின் மனைவி குஷ்பு குமாரிக்கு, ஜூலை 11, 2025 அன்று சதார் மருத்துவமனையில் டாக்டர்…

Read more

Other Story