கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட நபர் நேரில் சாட்சியம்…. பெரும் பரபரப்பு…!!

நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்பட்ட நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது நபர் ஒருவருக்கு கொலை மிரட்டல் வருவதாக சென்னையைச் சேர்ந்த நந்திகிஷோர் என்பவர் புகார்  அளித்திருந்தார். இந்த நிலையில் அந்நபர் கொலை…

Read more

தமிழகம் முழுவதும் அக்டோபர் 1ஆம் தேதி டெங்கு தடுப்பு சிறப்பு முகாம்…. மக்களே மறக்காம போங்க…!!

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே டெங்கு காய்ச்சல் பரவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. டெங்குவால் சிறுவன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை உண்டாக்கியது. இதனால் தமிழக முழுதும் டெங்குவை தடுக்கும் நடவடிக்கைகள்  தீவிர படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் அக்டோபர் 1ஆம் தேதி…

Read more

BREAKING: நாட்டையே உலுக்கிய வாச்சாத்தி வழக்கில் 29ஆம் தேதி தீர்ப்பு…!!

நாட்டையே உலுக்கிய வாச்சாத்தி வழக்கில் நாளைய மறுநாள் (செப்டம்பர் 29) தீர்ப்பு வழங்க இருக்கிறது ஐகோர்ட். 1992ஆம் ஆண்டு தருமபுரி மாவட்டம் வாச்சாத்தியில் சந்தன கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கூறி போலீசார் சோதனை நடத்தினர். அப்போது 18 இளம் பெண்களை போலீசார்…

Read more

அடக்கடவுளே…! நடனமாடிக் கொண்டிருந்தபோதே மரணம்…. பெரும் அதிர்ச்சி…!!!

சமீபகாலமாகவே வயது வித்தியாசமின்றி மாரடைப்பு ஏற்பட்டு வருகிறது. இதனை நாம் செய்திகளாக பார்த்து வருகிறோம். அந்தவகையில் தற்போது குஜராத் மாநிலத்தில் நடனமாடிக்கொண்டிருந்த 19 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தில் கர்பா நடனம் ஆடிக்கொண்டிருந்த 19 வயது…

Read more

விஜய் டிவி பிரபலம் புகழ் வீட்டில் குவா குவா சத்தம்…. என்ன குழந்தை தெரியுமா…???

விஜய் டிவி பிரபலம் புகழுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் பிரபலமான காமெடி நடிகர் பேன்ஸி என்பவரை 5 வருடங்களாக காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், இன்று அவருக்கு பெண்…

Read more

நிலவில் விக்ரம் லேண்டர், ரோவர் கண்விழிக்குமா…? வெளியான தகவல்…!!!

சந்திரயான் -3 விண்கலத்தின் லேண்டர் மற்றும் ரோவர்கள் செயல் இழந்த நிலையில் விரைவில் எழுந்திருக்கும் என்ற நம்பிக்கை மக்களிடையே குறைந்து வருகிறது. செப்டம்பர் 22 ஆம் தேதி நிலவின் தென் துருவத்தில் சூரியன் உதயமான நிலையில், அவற்றிலிருந்து சிக்னல்களை கண்டறியும் முயற்சியில்…

Read more

இந்த நாட்களில் வங்கிகள் வேலைநிறுத்தம்…. வாடிக்கையாளர்களுக்கு வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!

வங்கிகளில் அதிக ஊழியர்களை  நியமனம் செய்யக் கோரி அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் (ஏஐபிஇஏ) செப்டம்பர் 27 ஆம் தேதி புதன்கிழமை நாடு  முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இதனை தொடர்ந்து டிசம்பர் 4 ஆம் தேதி…

Read more

சீக்கிரம் நிதியை விடுவிக்கவும்…. மத்திய அமைச்சருக்கு வந்த 50 லட்சம் கடிதங்கள்…!!!

கடந்த சில நாட்களாகவே மேற்கு வங்கத்துக்கும், மத்திய அரசுக்கும் இடையே  மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்ட நிதியை விடுவிப்பது தொடர்பாக  மோதல் நீடித்து வருகிறது. இதனை தொடர்ந்து வேலை உறுதித் திட்டம் மற்றும் கிராமின் ஆவாஸ் யோஜனா தொடர்பாக…

Read more

தமிழகத்தில் சிறந்த விவசாயிகளுக்கு விருதுடன் பரிசு…. 2 நாள் மட்டுமே டைம்…. உடனே விண்ணப்பிக்கவும்…!!

தமிழகத்தில் தோட்டக்கலை துறை சார்பில் பாரம்பரிய காய்கறிகள் சாகுபடி செய்வதில் சிறந்த விவசாயிகளுக்கு மாவட்ட அளவில் விருதுகள் வழங்கப்பட இருக்கிறது. இந்த விருதானது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வழங்கப்படவுள்ளது. இந்த திட்டத்தில் சொந்த நிலம், குத்தகை நிலத்தில் பாரம்பரிய காய்கறிகள் சாகுபடி செய்யும்…

Read more

8-ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு தேர்வு முடிவுகள் எப்போது…? வெளியானது தேதி அறிவிப்பு…!!

தமிழகத்தில்  வருடந்தோறும் முறைசார் பள்ளிகளுக்கு செல்லாமல் தேர்வுகளை எழுத விரும்பும் தனித்தேர்வர்களுக்கு பொதுத்தேர்வுகள் அரசு சார்பாக நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டிற்கான  தனித் தேர்வுகளுக்கான எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. கடந்த ஜூன் மாதம் ஆன்லைன் வாயிலாக…

Read more

BREAKING : பதற்றமான மாநிலம் மணிப்பூர்…. ஆளுநர் அதிகாரபூர்வ அறிவிப்பு.!!!

மணிப்பூரை பதற்றம் நிறைந்த மாநிலம் என்று அம்மாநில ஆளுநர் அறிவித்திருக்கிறார். மாநில அரசுக்கு உதவியாக ராணுவத்தை பயன்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அக்டோபர் 1ஆம் தேதியிலிருந்து 6 மாதங்களுக்கு மணிப்பூர் பதற்றமான மாநிலமாக நீடிக்கும். இனி ராணுவ கட்டுப்பாட்டில்…

Read more

‘லியோ’ பாடல் வெளியீட்டு விழாவிற்கு அனுமதி மறுப்பு…. இதுதான் காரணம்…. சீமான் சொல்வது என்ன…??

‘லியோ’ பாடல் வெளியீட்டு விழாவிற்கு அனுமதி மறுப்பு என்பது நடிகர் விஜய்யின்  அரசியல்  வருகையின் காரணமாகத் தான் என்று நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இது பற்றி செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாதுகாப்பு தர இயலாது என்பது அரசின் இயலாமையை…

Read more

பிரதமர் மோடி அங்கே செல்ல ஒரு நாள் கூட கிடைக்கவில்லையா…? காங்., தலைவர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சனம்…!!

பிரதமர் மோடி மணிப்பூருக்கு செல்ல ஒரு நாள் கூட கிடைக்கவில்லையா என காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் ட்விட்டரில் விமர்சித்துள்ளார். இது குறித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட அவர், அனைத்து மாநிலங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்து வரும் மோடி, மணிப்பூரில் ஏன் சுற்றுப்பயணம்…

Read more

அண்ணாமலைக்கு திராணி இருந்தால் இதற்கு தயாரா….? மாணிக்கம் தாகூர் சவால்…!!

2024 நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணி தமிழ்நாடு, புதுச்சேரியில் 40-க்கு 40 தொகுதிகளில் வெற்றி பெறும் காங். எம்பி மாணிக்கம் தாகூர் சவால் என்று விருதுநகர் காங்கிரஸ் கட்சி எம்.பி., மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு…

Read more

அக்டோபர் 1ஆம் தேதி முதல் இதெல்லாம் மாறப்போகுது மக்களே…. உடனே வேலையை முடிக்கலன்னா சிக்கல்…!!

செப்டம்பர் 30ஆம் தேதிக்கு முன் வங்கியில் உங்கள் ரூ.2000 நோட்டுகளை மாற்றிக்கொள்ளுங்கள். அக்டோபர் 1ஆம் தேதி முதல் உங்களது ரூ.2000 நோட்டுகளை வங்கிகள் மூலம் மாற்ற முடியாது. செல்லாக்காசாக மாறிவிடும். எல்பிஜி சிலிண்டர் விலையானது எண்ணெய் நிறுவனங்களால் ஒவ்வொரு மாதமும் 1ஆம்…

Read more

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் போராட்டம்…. நாதக சீமான் அறிவிப்பு…!!

காவிரி நதிநீர் உரிமையை மீட்க அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் வரும் 30ஆம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். இது தொடர்பான அறக்கையில், காவிரி நதிநீர் பங்கீட்டில் தமிழகத்திற்கான நீரைத்…

Read more

தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் 50,000 பேருக்கு…. CM ஸ்டாலின் அசத்தல் அறிவிப்பு..!!!

தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் 50 ஆயிரம் பேர் அரஉதல்வர் சு பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற பணி நியமன ஆணை வழங்கும் விழாவில் பேசிய அவர், ‘அரசு வேலைக்கு…

Read more

அரசு போக்குவரத்து கழகத்தில் 617 காலிப்பணியிடங்கள்…. இன்றே கடைசி நாள்: உடனே அப்ளை பண்ணுங்க…!!!

அரசு போக்குவரத்து கழகத்தில் 617 காலிப் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பின் மூலம் விண்ணப்பங்களை தமிழ்நாடு அரசு கோரியுள்ளது. Graduate & Diploma Apprentices பொறுப்புகளில் பணியாற்ற ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி: Any UG Degree.…

Read more

சகாப்தமாக மாறிய டெக்னாலஜி…. கூகுளுக்கு இன்று 25-ஆவது பிறந்த தினம்…!!!

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும்  கூகுள் நிறுவனம், டெக்னாலஜி உலகின் ஜாம்பவானாக வலம் வருகிறது.  இந்த  நிறுவனமானது  1998ஆம் ஆண்டு இந்த தினத்தில் தான் லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் ஆகியோரால் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. ஆட்ஸ்கேப், ஆண்ட்ராய்டு, எண்டாக்சன்…

Read more

சிம்புவின் புதிய படத்திற்கு இசையமைக்கும் பிரபலம்…. யார் தெரியுமா….? வெளியான தகவல்….!!

‘பத்து தல’ படத்தின் வெற்றிக்குப்பிறகு நடிகர் சிம்பு நடிக்கும் 48வது படத்தை ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார். இந்தப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் நடிக்க பாலிவுட் நடிகை தீபிகா படுகோனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு…

Read more

மக்களே…! லீவுக்கு சொந்த ஊருக்கு போறீங்களா….? அப்போ உங்களுக்கு இந்த குட் நியூஸ்….!!!

தமிழகத்தில் மிலாது நபி, காந்தி ஜெயந்தி விடுமுறை மற்றும் சனி, ஞாயிறு விடுமுறை என தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை வருகிறது. நாளை முதல் அக்டோபர் 2ஆம் தேதி வரை தொடர் விடுமுறை காரணமாக, மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல…

Read more

நெல்சன் மண்டேலா பேத்தி காலமானார்…. பெரும் சோகம்…!!!

நெல்சன் மண்டேலாவின் பேத்தி கோலோகா மண்டேலா (43) காலமானார். தனது தாத்தா போலவே, மக்களுக்கான போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட கோலோகா மண்டேலா, இடுப்பு, கல்லீரல், நுரையீரல், மூளை மற்றும் முதுகுத் தண்டு ஆகியவற்றில் மெட்டாஸ்டேடிக் புற்றுநோய் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட…

Read more

பயணிகளிடமிருந்து இந்த ரூபாய் நோட்டுகளை வாங்கக்கூடாது…. தமிழக அரசுப்பேருந்து நடத்துனர்களுக்கு அதிரடி உத்தரவு…!!

இந்திய ரிசர்வ் வங்கி நாட்டில் புழக்கத்தில் உள்ள அனைத்து 2000 ரூபாய் நோட்டுகளையும் திரும்பப் பெற்றுக் கொள்வதாக கடந்த மே மாதம் அறிவித்து இருந்தது. இந்நிலையில் செப்டம்பர் 30ஆம் தேதியுடன் அதற்கான காலக் கெடு நிறைவடைவதால், அதன்பின் அந்த ரூபாய் நோட்டுகள்…

Read more

SBI வங்கியில் 2000 காலிப்பணியிடங்கள்… விண்ணப்பிக்க காலக்கெடு இன்றோடு முடிவடைகிறது…!!!

SBI வங்கி விண்ணப்பிக்க கோரிய 2000 ப்ரோபேஷனரி அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்ப காலக்கெடு  இன்றோடு முடிவடைகிறது. பணியில் சேர ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் இன்றே ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி: Any UG Degree. வயது வரம்பு: 21-30. ஊதியம்:…

Read more

BIG ALERT: ரூ.2000 இன்னும் மாத்தவில்லையா..? இதுவே கடைசி வாய்ப்பு.. இனி செல்லாது…!!

ரூ.2 ஆயிரம் நோட்டுகளின் புழக்கத்தை நிறுத்துவதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்திருப்பது தெரிந்ததே. இதன் காரணமாக நோட்டுகளை மாற்றுவதற்கான காலக்கெடு செப்டம்பர் இறுதிக்குள் நிறைவடையும். இந்நிலையில், ரிசர்வ் வங்கி காலக்கெடுவை நீட்டிக்க வாய்ப்பில்லை என நிதி வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இதுவரை 97…

Read more

விவசாயிகளே மானியத்தை பயன்படுத்திக்கோங்க…. தமிழக அரசின் அட்டகாசமான அறிவிப்பு…!!

மத்திய மாநில அரசுகள் விவசாயிகளுடைய நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நல்ல திட்டங்களை செய்லபடுத்தி வருகிறது. அந்தவகையில் தற்போது சிறு, குறு விவசாயிகள் மானியத்தை பெற்று பயனடைய வேளாண் துறை அமைச்சர் எம்ஆர்கே. பன்னீர்செல்வம் அறிவுறுத்தியுள்ளார். உழவு, விதைப்பு, அறுவடை, பண்ணைக்கழிவு…

Read more

திமுக கவுன்சிலர் கொலை….காட்டுப்பகுதியில் அரைநிர்வாணமாக கிடந்த உடல்…. அதிர்ச்சி…!!

ஈரோடு மாவட்டத்தில்  திமுக  பெண் கவுன்சிலர் ரூபா வீட்டு வேலைக்குச் சென்ற நிலையில் காட்டுப்பகுதியில் அரை நிர்வாண கோலத்தில் பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 48 வயதான இவர் வீட்டு  வேலை  செய்து குடும்பத்தை கவனித்து வந்துள்ளார். இந்நிலையில், கரூர்…

Read more

IRCTC-யின் பம்பர் OFFER…. ரூ.2000 வரை மிச்சப்படுத்தலாம்…. இன்றே கடைசி நாள்…. உடனே முந்துங்க…!!!

இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழகம் நாளை 24வது நிறுவன தினத்தை கொண்டாடுகிறது. இதனால் இன்றும் நாளையும் விமான டிக்கெட் முன் பதிவு செய்தவர்களுக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது 25  முதல் 27 ஆம் தேதி வரை  விமான…

Read more

பாஜக தலைவர் ஷாநவாஸ் உசேனுக்கு திடீர் மாரடைப்பு…. மருத்துவமனையில் அனுமதி….!!

முன்னாள் மத்திய அமைச்சரும், பாரதிய ஜனதா கட்சியின் தலைவருமான ஷாநவாஸ் உசேனுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் உடனடியாக மும்பை லீலாவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறிய அளவிலான மாரடைப்பு தான் என தெரிவித்துள்ளனர். பீகாரை…

Read more

உலக சிரிப்பு தினம் ஏன் கொண்டாடப்படுகிறது….? இதுல இவ்வளவு நன்மைகள் இருக்குதா..? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க…!!

நம்முடைய ஒவ்வொருவரின் சிரிப்புக்கும் மகிழ்ச்சிக்கும் உலகை மாற்றும் ஒரு சக்தி இருக்கிறது . அந்த வகையில்  அக்டோபர் 6 அன்று உலக சிரிப்பு தினம் கொண்டாடப்படுகிறது. நேர்மறை ஆற்றல் மற்றும் வெளிப்பாடுகளை வெளிப்படுத்த கொண்டாடப்படுகிறது. நேர்மறை உணர்ச்சிகள் எப்படி ஒரு   மனிதனில்…

Read more

உலக பருத்தி தினம் எப்போது கொண்டாடப்படுகிறது…? அதன் முக்கிய நோக்கம் என்ன..? பார்க்கலாம் வாங்க…!!!

ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 7ஆம் தேதி அன்று உலக  பருத்தி  தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் ஐக்கிய நாடுகள் உலக உணவு அமைப்பு வர்த்தகம் மற்றும் மேம்பாட்டுக்கான ஐக்கிய நாடுகள் மாநாடு, சர்வதேச வர்த்தக மையம் சர்வதேச பருத்தி ஆலோசனை குழு…

Read more

ஒரு படம் வெற்றி பெற்றதும்…. இப்படி பேசுறாரே நடிகர் விஷால்…. ரசிகர்கள் கருத்து…!!

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் விஷால், எஸ்.ஜெ.  நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் மார்க் ஆண்டனி. சமீபத்தில் ‘மார்க் ஆண்டனி’ பட செய்தியாளர் சந்திப்பில் பேசிய நடிகர் விஷால், “சிறிய பட்ஜெட் வைத்துக்கொண்டு படம் எடுக்க வராதீர்கள்” என பேசி…

Read more

நடிகை எமி ஜாக்சனின் புதிய கெட்டப்…. கிண்டலடித்தவர்க்ளுக்கு சரியான பதிலடி….!!

நடிகை எமி ஜாக்சனின் புதிய கெட்டப்பை சமூகவலைதளங்களில் சிலர் கிண்டல் அடித்திருந்தனர். இதற்கு பதலளித்துள்ள எமி ஜாக்சன், Oppenheimer நடிகர் சிலியன் மர்பி உடன் என்னை ஒப்பிடுவது மகிழ்ச்சியளிக்கிறது. எனது புதிய படத்திற்காகவே இத்தோற்றம் இதற்கு இந்தியாவில் இருந்து பெருமளவில் விமர்சனம்…

Read more

7 வயது சிறுமியும் 20 வயது இளைஞனும்…. மணிப்பூரில் மீண்டும் ஒரு கொடூரம்..!!

மணிப்பூரில் மற்றொரு கொடூர சம்பவம் ஒன்று சமீபத்தில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதாவது ஜூலை 6 ஆம் தேதி, மணிப்பூரை சேர்ந்த மைதி பழங்குடியினத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமியும் 20 வயது இளைஞனும் காணாமல் போனார்கள். ஆனால் அங்கு பல மாதங்களாக…

Read more

உஷார்..! இந்த லிங்கை கிளிக் செய்ய வேண்டாம் மக்களே…. இந்தியா போஸ்ட் பெயரில் நடக்கும் மோசடி…!!

இன்றைய காலகட்டத்தில் பலவிதமான மோசடிகள் அரங்கேறி வருகிறது. எனவே மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அவ்வப்போது வங்கிகள் சார்பாகவும். காவல்துறை சார்பாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. சைபர் கிரைம் குற்றவாளிகள் சமூக ஊடகங்களை ஒரு தளமாக பயன்படுத்தி அப்பாவி மக்களை மிரட்டி பணம்…

Read more

ஒரு நாளைக்கு 111 மாத்திரைகள்…. ஆண்டுக்கு ரூ.16 கோடி செலவு…. விஷயம் தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க…!!!

அமெரிக்காவின் கலிபோர்னியாவை சேர்ந்தவர்  பிரையன் ஜான்சன். கோடீஸ்வரரான இவர் ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தின் சிஇஓவாகவும் செயல்பட்டு வருகிறார். தற்போது அவருக்கு 40 வயது ஆகிறது. ஆனால் அவர் இன்னமும்  18 வயது இளைஞன் போல் தோற்றமளிக்க ஆசைப்பட்டு அதற்காக அவருக்கு சிறப்பு…

Read more

அடுத்த மாதம் வங்கிகளுக்கு 10 நாட்கள் விடுமுறை…. எந்தெந்த நாட்கள் தெரியுமா..? வெளியானது லிஸ்ட்..!!

ரிசர்வ் வங்கி ஒவ்வொரு மாதமும் வங்கி விடுமுறையின் பட்டியலை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் வரும் அக்டோபர்  மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியல்   வெளியாகியுள்ளது.  தமிழ்நாட்டில் அக்டோபர் மாதம் வங்கிகளுக்கு 9 நாட்கள் விடுமுறையாகும். 5 ஞாயிற்ற கிழமைகள் தவிர்த்து, அக்.,…

Read more

ஒன்றுக்கு மேல் வங்கி கணக்கு வச்சிருக்கீங்களா..? ரிசர்வ் வங்கி வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…!!!

பொதுவாக ஒவ்வொருவரும் தங்களுடைய வாழ்நாளில் மூன்றுக்கும் மேற்பட்ட வங்கி கணக்கு பயன்படுத்தி வருகிறார்கள். பள்ளியில் படிக்கும் போது ஒரு கணக்கு, வேலை செய்யும் ஊழியர்களுக்கு சம்பளத்தை டெபாசிட் சம்பள கணக்கு, என ஒருவரே எக்கச்சக்கமான சேமிப்பு கணக்கை வங்கிகளில் வைக்கின்றார். இந்த…

Read more

இன்றும், நாளையும் விமான டிக்கெட் முன்பதிவு செய்வோருக்கு…. ரூ.2000 சேமிக்கலாம்… IRCTCயின் அசத்தல் Offer….!!!

தமிழ்நாட்டில் இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழகம் நாளை 24வது நிறுவன தினத்தை கொண்டாடுகிறது. இதனால் இன்றும் நாளையும் விமான டிக்கெட் முன் பதிவு செய்தவர்களுக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது இன்று  மற்றும் நாளை  விமான டிக்கெட் முன்பதிவு…

Read more

14 நாட்கள் ஓய்வின்றி உழைத்த…. விக்ரம் லேண்டரின் தற்போதைய நிலை இதுதான்…!!

14 நாட்கள் ஓய்வின்றி உழைத்து நிலவில் உறக்க நிலைக்குச் சென்ற விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவரை மீண்டும் எழுப்ப இஸ்ரோ விஞ்ஞானிகள் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. லேண்டர் மற்றும் ரோவரில் இருந்து சிக்னல்கள் பெறப்படவில்லை என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். நிலவின்…

Read more

மிகவும் ஆபத்தான 40 வகை கொரோனா வைரஸ் வருகிறது…. சீனாவின் பெண் விஞ்ஞானி எச்சரிக்கை…!!

உலகமே கொரோனாவை விட அதிக ஆபத்து நிறைந்த வைரஸை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்று சீனாவின் புகழ்பெற்ற நுண்ணுயிரியல் விஞ்ஞானி ஷி ஸெங்லி எச்சரித்துள்ளார். இவர் கொரோனா தொற்று குறித்து கடந்த 20 ஆண்டுகளாக ஆய்வு செய்துவருகிறார். இந்த ஆய்வின்…

Read more

மத்திய அரசு பணிகளுக்கு தமிழர்கள் விண்ணப்பிக்கவும்…. நிர்மலா சீதாராமன் அறிவுரை…!!

சென்னை எழும்பூரில், நடைபெற்ற வேலைவாய்ப்பு (ரோஜ்கர் மேளா) விழாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு 533 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். அதற்கு  முன்பாக , அவர் பணிகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது, அவர் பணியில் சிறந்து…

Read more

காசு கொடுத்தா மட்டும் தராங்க…. அது என்னோடது இல்ல…. கதறிய ரீலிஸ் பிரபலம் இலக்கியா…!!!

டிக் டாக் ரீல்ஸ் மூலம் பிரபலமானவர் இலக்கியா. இவர் மீது சமீபத்தில்   பண மோசடி செய்ததாக புகார் எழுந்து வந்தது. இந்த நிலையில், இது குறித்து டிக் டாக் ரீல்ஸ் பிரபலம் இலக்கியா ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். “காசு கொடுத்தா ப்ளூ…

Read more

Apply Now: SBI வங்கியில் 2000 பணியிடங்கள்…. விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்…!!!

SBI வங்கி விண்ணப்பிக்க கோரிய 2000 ப்ரோபேஷனரி அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்ப காலக்கெடு நாளையுடன் முடிவடைகிறது. பணியில் சேர ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் இன்றே ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி: Any UG Degree. வயது வரம்பு: 21-30. ஊதியம்:…

Read more

மூத்த நடிகை வஹீதா ரஹ்மானுக்கு தாதாசாகேப் பால்கே விருது…!!

மூத்த நடிகை வஹீதா ரஹ்மானுக்கு தாதாசாகேப் பால்கே வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படவுள்ளது. இந்த மதிப்புமிக்க விருது 2023 ஆம் ஆண்டில் அவருக்கு வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்தார். இதுபற்றி இன்று செவ்வாய்கிழமை ட்விட்டரில் அறிவிக்கப்பட்டது. 5…

Read more

மத்திய போக்குவரத்து கழகத்தில் வேலைவாய்ப்பு…. உடனே விண்ணப்பிக்கவும்…!!

தேசிய தலைநகர் மண்டல போக்குவரத்து கழகம் (NCRTC) ஆனது Executive / Systems பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க தேவையான அனைத்து தகுதி விவரங்களும் கீழே வழங்கப்பட்டுள்ளன. நிறுவனம் – தேசிய தலைநகர்…

Read more

மக்களே…! எச்சரிக்கை: 3 நாட்களே உள்ளன…. 2000 நோட்டு இருந்தா உடனே மாத்திடுங்க…!!

ரூ.2 ஆயிரம் நோட்டுகளின் புழக்கத்தை நிறுத்துவதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்திருப்பது தெரிந்ததே. இதன் காரணமாக நோட்டுகளை மாற்றுவதற்கான காலக்கெடு செப்டம்பர் இறுதிக்குள் நிறைவடையும். இந்நிலையில், ரிசர்வ் வங்கி காலக்கெடுவை நீட்டிக்க வாய்ப்பில்லை என நிதி வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இதுவரை 97…

Read more

சற்றுமுன் : அடுத்த 2 மணி நேரத்திற்கு உஷார்…மழை வெளுத்து வாங்கும்…!!!

தமிழ்நாட்டில் இன்று விழுப்புரம், தி.மலை, வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சி, கடலூர், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் கனமழை வெளுக்கும். அடுத்த 2 மணி நேரத்திற்கு சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், பெரம்பலூர், கடலூர், ராமநாதபுரத்தில் மழை பெய்யும் என்றும், சென்னையில்…

Read more

பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா மீது வழக்குப்பதிவு…. எதற்காக தெரியுமா…??

பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா மீது போலீசார் சமீபத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ராஜேஷ் மிஸ்ராவின் மகன், மஹிந்திரா ஸ்கார்பியோ காரில் பயணித்தபோது விபத்துக்குள்ளானதாகவும், ஏர் பேக்குகள் திறக்காததால் விபத்தில் உயிரிழந்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் கான்பூர்…

Read more

தமிழகம் முழுவதும் அக்.1ம் தேதி காலை முதல் மாலை வரை…. மக்களே மிஸ் பண்ணாம போங்க…!!!

தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பரவல் வேகமெடுத்துள்ளது.இந்த நிலையில், இதனை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்தவகையில், அக்.1ம் தேதி காலை 9 – மாலை 4 மணி வரை தமிழகம் முழுவதும் 1000 இடங்களில் சிறப்பு மருத்துவ…

Read more

Other Story