ஈரோடு மாவட்டத்தில் திமுக பெண் கவுன்சிலர் ரூபா வீட்டு வேலைக்குச் சென்ற நிலையில் காட்டுப்பகுதியில் அரை நிர்வாண கோலத்தில் பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 48 வயதான இவர் வீட்டு வேலை செய்து குடும்பத்தை கவனித்து வந்துள்ளார். இந்நிலையில், கரூர் மாவட்டம் பாலமலையில் பாலமலை – புன்னசத்திரம் சாலையில் இருக்கும் காட்டுப்பகுதியில் அரை நிர்வாண கோலத்தில் ரூபாவின் உடல் இருந்துள்ளது. இதையடுத்து ரூபாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திமுக கவுன்சிலர் கொலை….காட்டுப்பகுதியில் அரைநிர்வாணமாக கிடந்த உடல்…. அதிர்ச்சி…!!
Related Posts
இனி 2 நிமிடங்களில் இ-பாஸ் பெறலாம்….. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!
ஊட்டி, கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்பவர்கள் 2 நிமிடங்களில் இ-பாஸ் பெறலாம் என தமிழக அரசின் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார். எத்தனை வாகனங்கள் வருகிறது என்பதை கணக்கிடவே இ-பாஸ் நடைமுறை என விளக்கமளித்த அவர், செல்போன் மூலமாகவே உடனடியாக அதனைப்…
Read moreஒரே பாணியில் 2 முக்கிய பிரமுகர்கள் கொலை…? வெளியான அதிர்ச்சி தகவல்….!!
அமைச்சர் K.N.நேரு தம்பி ராமஜெயம் கொலையும், காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரணமும் ஒரே மாதிரி இருப்பதாக சந்தேகித்து, சிறப்பு புலனாய்வு குழு விசாரிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சில நாள்களுக்கு முன், கை, கால்கள் கட்டப்பட்டு ஜெயக்குமார் இறந்து கிடந்தார். இதேபோல, 2012ஆம்…
Read more