ஈரோடு மாவட்டத்தில்  திமுக  பெண் கவுன்சிலர் ரூபா வீட்டு வேலைக்குச் சென்ற நிலையில் காட்டுப்பகுதியில் அரை நிர்வாண கோலத்தில் பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 48 வயதான இவர் வீட்டு  வேலை  செய்து குடும்பத்தை கவனித்து வந்துள்ளார். இந்நிலையில், கரூர் மாவட்டம் பாலமலையில் பாலமலை – புன்னசத்திரம் சாலையில் இருக்கும் காட்டுப்பகுதியில் அரை நிர்வாண கோலத்தில் ரூபாவின் உடல் இருந்துள்ளது. இதையடுத்து ரூபாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.