காவிரி நதிநீர் உரிமையை மீட்க அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் வரும் 30ஆம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். இது தொடர்பான அறக்கையில், காவிரி நதிநீர் பங்கீட்டில் தமிழகத்திற்கான நீரைத் திறந்துவிட மற்றும் கர்நாடக ஆளும் காங்கிரஸ் அரசைக் கண்டித்தும், தமிழநாட்டின் உரிமைகளை பெற்றுத்தராமல் காலம் தாழ்த்தும் மத்திய பாஜக அரசின் தமிழர் விரோதப் போக்கை கண்டித்தும், தமிழ்நாட்டை ஆளும் திறனற்ற திமுக அரசைக் கண்டித்தம் 30ஆம் தேதி தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் போராட்டம்…. நாதக சீமான் அறிவிப்பு…!!
Related Posts
இப்பவே தாங்க முடியல… நாளை முதல் அக்னி வெயில் ஆரம்பம்…. அலர்ட்டா இருங்க…!!!
அக்னி நட்சத்திர வெயில் (கத்திரி வெயில்), நாளை முதல் தொடங்க உள்ளது. பொதுவாக கத்திரி வெயில் காலத்தில் தான் வெயிலின் தாக்கம் உக்கிரமாக இருக்கும். ஆனால் நிகழாண்டில் மார்ச் இரண்டாவது வாரத்தில் இருந்தே தமிழகத்தின் பல இடங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக…
Read moreமக்களே உஷார்.. தர்பூசணிக்கு சாயம் பூசும் வியாபாரிகள்… ஏமாறாதீங்க….!!!
கோடை காலம் வந்துவிட்டால் சாலை ஓரத்தில் அதிக அளவில் தர்பூசணி கடைகளை நம்மால் பார்க்க முடியும். உடனே நாமும் அதனை வாங்கி ருசித்து சாப்பிடுவோம். ஆனால் தற்போது வெளியாகி உள்ள ஒரு வீடியோவில், தர்பூசணி வியாபாரிகள் பழங்களுக்கு ஊசி மூலம் கலர்…
Read more