Breaking: வாச்சாத்தி வழக்கு: மேல்முறையீட்டு மனு தள்ளுபடி…!!!

வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில்குற்றம்சாட்டப்பட்ட 54 பேர் இறந்துவிட்ட நிலையில், மீதமுள்ள 215 பேருக்கு சிறை தண்டனை விதித்து தருமபுரி மாவட்டநீதிமன்றம் 2011ல் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை உயர்நீதிமன்றம் அண்மையில் உறுதி செய்தது.இதை எதிர்த்து, IFS அதிகாரி எல்.நாதன் உள்ளிட்டோர் தாக்கல் செய்த…

Read more

வாச்சாத்தி வழக்கு; 269 பேரும் குற்றவாளிகள்… சென்னை ஐகோர்ட் பரபரப்பு உத்தரவு…!!

1992 ஆம் ஆண்டு நடைபெற்ற வாச்சாத்தி பாலியல் வன்கொடுமை மற்றும் வன்முறை சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டிருந்தது. சிபிஐ விசாரணை நடத்தப்பட்டதன் அடிப்படையில் 269 பேர் மீது குற்றம்…

Read more

BREAKING: நாட்டையே உலுக்கிய வாச்சாத்தி வழக்கில் 29ஆம் தேதி தீர்ப்பு…!!

நாட்டையே உலுக்கிய வாச்சாத்தி வழக்கில் நாளைய மறுநாள் (செப்டம்பர் 29) தீர்ப்பு வழங்க இருக்கிறது ஐகோர்ட். 1992ஆம் ஆண்டு தருமபுரி மாவட்டம் வாச்சாத்தியில் சந்தன கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கூறி போலீசார் சோதனை நடத்தினர். அப்போது 18 இளம் பெண்களை போலீசார்…

Read more

Other Story