வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில்குற்றம்சாட்டப்பட்ட 54 பேர் இறந்துவிட்ட நிலையில், மீதமுள்ள 215 பேருக்கு சிறை தண்டனை விதித்து தருமபுரி மாவட்டநீதிமன்றம் 2011ல் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை உயர்நீதிமன்றம் அண்மையில் உறுதி செய்தது.இதை எதிர்த்து, IFS அதிகாரி எல்.நாதன் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில், குற்றவாளிகள் 6 வாரங்களில் சரணடைய உச்சநீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது