வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில்குற்றம்சாட்டப்பட்ட 54 பேர் இறந்துவிட்ட நிலையில், மீதமுள்ள 215 பேருக்கு சிறை தண்டனை விதித்து தருமபுரி மாவட்டநீதிமன்றம் 2011ல் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை உயர்நீதிமன்றம் அண்மையில் உறுதி செய்தது.இதை எதிர்த்து, IFS அதிகாரி எல்.நாதன் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில், குற்றவாளிகள் 6 வாரங்களில் சரணடைய உச்சநீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது
Breaking: வாச்சாத்தி வழக்கு: மேல்முறையீட்டு மனு தள்ளுபடி…!!!
Related Posts
BREAKING : தமிழகத்திற்கு ₹276 கோடி நிவாரணம்…. மத்திய அரசு ஒப்புதல்…!!!
மிக்ஜாம் புயல் & மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு தேசிய பேரிடர் நிதியில் இருந்து ₹276 கோடி நிவாரணம் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மிக்ஜாம் புயல் பாதிப்புக்காக ₹115.49 கோடியும், டிச., மழை, வெள்ள பாதிப்புக்காக ₹160.61 கோடியும்…
Read moreBREAKING: தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்…!!!
தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களுக்கு வானிலை மையம் வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது. ஈரோடு, சேலம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், தி.மலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், திருப்பூர், காஞ்சி ஆகிய மாவட்டங்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கை…
Read more