Breaking: வாச்சாத்தி வழக்கு: மேல்முறையீட்டு மனு தள்ளுபடி…!!!

வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில்குற்றம்சாட்டப்பட்ட 54 பேர் இறந்துவிட்ட நிலையில், மீதமுள்ள 215 பேருக்கு சிறை தண்டனை விதித்து தருமபுரி மாவட்டநீதிமன்றம் 2011ல் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை உயர்நீதிமன்றம் அண்மையில் உறுதி செய்தது.இதை எதிர்த்து, IFS அதிகாரி எல்.நாதன் உள்ளிட்டோர் தாக்கல் செய்த…

Read more

Breaking: செந்தில் பாலாஜி மேல் முறையீட்டு மனு தள்ளுபடி…!!!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைது செல்லும் என்ற உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. அதோடு கைதுக்கு பின் ஆட்கொணர்வு மனுவும் தாக்கல் செய்ய முடியாது என்று உத்தரவிட்டுள்ளது. இது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இனி மோசடி…

Read more

செந்தில் பாலாஜி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 1-ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்.!!

செந்தில் பாலாஜி தொடர்ந்து மேல்முறையீட்டு வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 1ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. ஆகஸ்ட் 1-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரும்போது இரு தரப்பும் ஒரு மணி நேரத்திற்குள் வாதங்களை முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி,…

Read more