நாட்டையே உலுக்கிய வாச்சாத்தி வழக்கில் நாளைய மறுநாள் (செப்டம்பர் 29) தீர்ப்பு வழங்க இருக்கிறது ஐகோர்ட். 1992ஆம் ஆண்டு தருமபுரி மாவட்டம் வாச்சாத்தியில் சந்தன கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கூறி போலீசார் சோதனை நடத்தினர். அப்போது 18 இளம் பெண்களை போலீசார் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் உள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பு வெள்ளிக் கிழமை அறிவிக்கப்படவுள்ளது.