பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா மீது போலீசார் சமீபத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ராஜேஷ் மிஸ்ராவின் மகன், மஹிந்திரா ஸ்கார்பியோ காரில் பயணித்தபோது விபத்துக்குள்ளானதாகவும், ஏர் பேக்குகள் திறக்காததால் விபத்தில் உயிரிழந்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் கான்பூர் நீதிமன்றத்தை அணுகினார். நீதிமன்ற உத்தரவின் பேரில், ஆனந்த் மஹிந்திரா, நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சிபி குர்னானி, விற்பனையாளர் மற்றும் 11 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா மீது வழக்குப்பதிவு…. எதற்காக தெரியுமா…??
Related Posts
மாணவர்களின் மனநலன்…. தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு பறந்தது உத்தரவு….!!!
நீதிமன்ற உத்தரவுப்படி மாணவர்களின் மன நலனை உறுதி செய்யும் வகையில் வருடாந்திர சோசியல் ஆடிட் நடத்த வேண்டும் என்று தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. மாணவர்களுக்கு உடல் ரீதியிலான தண்டனைகள் வழங்கப்படுகிறது, மனரீதியில் பாதிப்பிற்கு ஆளாகிறார்களா, பிரிவினையை…
Read moreமுதல்வர் ஸ்டாலின் வருகை… நாளை முதல் மே 4 வரை கொடைக்கானலில் ட்ரோன்கள் பறக்கத்தடை…. வெளியான அதிரடி உத்தரவு…!!!
தமிழகம் முதல்வர் ஸ்டாலின் நாளை குடும்பத்துடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்கிறார். அவர் மே 4-ம் தேதி வரை அங்குள்ள ஒரு தனியார் விடுதியில் தங்க இருக்கிறார். அதற்காக நாளை சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரைக்கு செல்லும் முதல்வர் ஸ்டாலின் அங்கிருந்து…
Read more