சந்திரயான் -3 விண்கலத்தின் லேண்டர் மற்றும் ரோவர்கள் செயல் இழந்த நிலையில் விரைவில் எழுந்திருக்கும் என்ற நம்பிக்கை மக்களிடையே குறைந்து வருகிறது. செப்டம்பர் 22 ஆம் தேதி நிலவின் தென் துருவத்தில் சூரியன் உதயமான நிலையில், அவற்றிலிருந்து சிக்னல்களை கண்டறியும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். இருப்பினும், இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு நேர்மறையான முடிவுகள் எதுவும் கிடைக்கவில்லை என்றும், பணியில் உள்ள கருவிகள் குளிரான சூழலைத் தாங்க முடியாமல் செயல் இழந்ததாக கூறப்படுகிறது. நாட்கள் செல்லச் செல்ல சந்திரயான் -3 விண்கலத்தின் லேண்டர் மற்றும் ரோவர் மீண்டும் செயல்படும் வாய்ப்புகள் குறைந்து வருகின்றன.
நிலவில் விக்ரம் லேண்டர், ரோவர் கண்விழிக்குமா…? வெளியான தகவல்…!!!
Related Posts
வாக்குப்பதிவு இயந்திரம் உடைப்பு…. பெரும் பரபரப்பு…!!!
ஆந்திராவில் அன்னமய்யா மாவட்டம் தளவாய்ப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உடைக்கப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால், அங்கு வாக்குப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இயந்திரங்களை உடைத்தவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கெனவே, தங்கள் வாக்குச்சாவடி முகவர்கள் 15 பேர்…
Read moreஅம்மா….. “வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட உணர்வு” ராகுல் காந்தி….!!
அம்மா என்பது வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட ஓர் உணர்வு என அன்னையர் தின வாழ்த்து செய்தியாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் இரண்டாவது வாரம் ஞாயிற்றுக்கிழமை அன்னையர் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், நேற்றைய தினம் அன்னையர்…
Read more