சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகள் பிடிபட்டால் அபராதம்…. எவ்வளவு தெரியுமா…? சென்னை மாநகராட்சி அதிரடி…!!!

சென்னையில் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகள் பிடிபட்டால் இனி ரூ.10,000 வரை அபராதம் என சென்னை மேயர் பிரியா தலைமையில் நடைபெற்ற மாநகராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. முதல்முறை மாடு பிடிபட்டால் ரூ.2,000 அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், இனி ரூ.5,000ஆக உயர்த்தப்பட்டுள்ளது.…

Read more

R.D சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதம் உயர்வு…. மத்திய அரசு உத்தரவு…!

R.D சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 5 ஆண்டுகள் R.D சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டியை 6.7%ஆக உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பிற சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றமில்லை எனவும் மத்திய அரசு…

Read more

E-KYC விவரங்களை அப்டேட் பண்ணவில்லையா…? நாளைக்குள் முடிங்க… இல்லாவிட்டால் ரேஷன் கார்டு ரத்தாகிவிடும்…!!

ரேஷன் அட்டை என்பது ஒரு முக்கிய ஆவணமாக இருப்பதால் அது எப்போதும் அப்டேட் ஆக வைத்திருக்க வேண்டும் என்று அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது .அத்துடன் ரேஷன் கார்டுடன்  ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக தற்போது…

Read more

வாச்சாத்தி மேல்முறையீட்டு வழக்கில்…. நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு…!!

வாச்சாத்தி மேல்முறையீட்டு வழக்கில் இன்று விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவு செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 1992ஆம் ஆண்டு தர்மபுரி மாவட்டம் வாச்சாத்தி மலை கிராமத்தில் 18 பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், தண்டனையை எதிர்த்த மேல்முறையீட்டு மனு…

Read more

BREAKING: 17 ஆசிரியர்கள் அடுத்தடுத்து மயக்கம்… பரபரப்பு…!!

சென்னையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களில் 17 பேர் மயக்கமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சம வேலைக்கு சம ஊதியம் கோரி, பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து சாப்பிடாமல் இருந்ததால், சில ஆசிரியர்களுக்கு உடல்நிலை…

Read more

இது நமக்கு தலை குனிவு… தமிழர்கள் வெட்கப்படணும்…  C.M ஸ்டாலினும், P.M  மோடியும் உடனே தலையீடுங்க… கோர்த்துவிட்ட பிரேமலதா!!

செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா, தமிழகத்தை பொறுத்தவரையில் விவசாயம் சார்ந்த பூமி இது. இன்னைக்கு தஞ்சையில் ராஜராஜ சோழன் ஆண்ட இந்த பூமி நெற்களஞ்சியமாக இருந்த பூமி… எத்தனையோ இலட்சக்கணக்கான ஏக்கர்ல பயிர் செய்த பூமியில், இன்றைக்கு தண்ணீர் இல்லாமல்…. …

Read more

நாளைக்குள் இதை செய்யாவிட்டால் லாக்கர் சேவையை பயன்படுத்த முடியாது…. SBI வங்கி முக்கிய அறிவிப்பு…!!

எஸ்.பி.ஐ வங்கிக்கு நாடு முழுவதும் பல லட்சம் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். இந்த வாடிக்கையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு எஸ்பிஐ வங்கி பல்வேறு திட்டங்களையும், சலுகைகளையும் வழங்கி வருகிறது. இதனால வாடிக்கையாளர்களும் பயனடைந்து வருகின்றனர்.  அந்தவகையில் வங்கிகளில் லாக்கர் சேவையை பயன்படுத்துவோர் புதிய…

Read more

BREAKING: இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்…!!

ஆசிய விளையாட்டு தொடரின் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் இந்தியா மேலும் ஒரு தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளது. 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனை பாலக் தங்கப்பதக்கம் வென்றார். இதே பிரிவில் மற்றொரு இந்திய வீராங்கனை ஈஷா சிங் வெள்ளிப்பதக்கம் வென்றார்.…

Read more

இன்னும் 36 மணி நேரம் மட்டுமே…. உடனே மாத்திடுங்க மக்களே…. ரூ.2000 நாட்டுக்கு நாளையுடன் குட் பை…!!

ரூ.2,000 நோட்டுக்களை மாற்றுவதற்கான கால அவகாசம் நாளை செப்டம்பர் 30ஆம் தேதியுடன் முடிவடைகிறது. கடந்த மே மாதம் இந்திய ரிசர்வ் வங்கி ரூ.2,000 நோட்டுக்களை திரும்பப் பெறுவதாக அறிவித்திருந்தது. இதனை செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் வங்கிகளில் செலுத்தி மாற்றிக் கொள்ளவும், டெபாசிட்…

Read more

விவசாயிகளே…! ரூ.2000 பணம் கிடைக்க நாளைக்குள் இதை முடிக்கணும்…. மறந்துவிடாதீங்க…!!

பி.எம்.கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 6000 ரூபாய் வீதம் மூன்று தவணைகளாக 2000 ரூபாய் பிரித்து கொடுக்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த திட்டத்தின் கீழ் பணம் பெறும் விவசாயிகள் செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் ஒன்றை செய்ய வேண்டும். இல்லையெனில் உங்கள்…

Read more

நடிகரின் உதடு என் உதட்டோடு உரசியதால் அப்படி ஆகிவிட்டது…. பிரபல நடிகை பகீர்…!!

பாலிவுட் நடிகை ரவீணா டாண்டன் ஆளவந்தான், கேஜிஎப் 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் . இவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில், சினிமாவில் தான் நடிக்க வந்த புதிதில் ஒரு காட்சியில் நடிக்கும் போது சக நடிகரின் உதட்டுடன் தன்னுடைய…

Read more

உஷாரா இருங்க….! வெளியூருக்கே செல்லும் முன் வீட்டில் இதை மறக்காம செஞ்சிருங்க…. ஆபத்தை தடுக்கலாம்…!!

மின்சாரம் தாக்கி சமீபத்தில் பெண் ஒருவரும், குழந்தை ஒன்றும் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த நிலையில் மின்சாரம் தொடர்பான அசம்பாவிதங்களை தடுக்க நாம் எவ்வித முன்னேற்பாட்டை கையாளவேண்டும் என்பதை பார்க்கலாம். இந்த காலத்தில் நாம் பயன்படுத்தும் அத்தனைப் எலக்ட்ரிக் பொருட்களுக்கும் சார்ஜ் ஏற்றும்…

Read more

பெங்களூருவில் 144 தடை உத்தரவு…. எல்லை வரை மட்டுமே தமிழக பேருந்துகள் இயக்கப்படும்…!!!

காவிரியில் இந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்கக்கூடாது என வலியுறுத்தி கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், பெங்களூருவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் கர்நாடகா, தமிழ்நாடு எல்லை வரை மட்டுமே தமிழக அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.…

Read more

எம்.எஸ்.சுவாமிநாதன் இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் நடக்கும்… தமிழக அரசு அறிவிப்பு…!!

இந்தியாவின் பசுமைப் புரட்சியின் தந்தை எம்.எஸ்.சுவாமிநாதன் (98) சென்னை தேனாம்பேட்டையில் உள்ள வீட்டில் நேற்று வியாழக்கிழமை காலமானார். இவரது மறைவுக்கு நாட்டின் பல்வேறு தலைவர்கள், இயற்கை ஆர்வலர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், இவரது இறுதிச் சடங்குகள் அரசு மரியாதையுடன்…

Read more

இதை ஏற்றுக்கொள்ள முடியாது… ஒரு கன்னடராக மன்னிப்பு கேட்கிறேன்…. நடிகர் பிரகாஷ் ராஜ்…!!!

பெங்களூரில் இன்று நடைபெற்ற ‘சித்தா’ பட பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் சித்தார்த்துக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், நடிகர் பிரகாஷ் ராஜ், நீண்ட காலமாக இருக்கும் பிரச்னையை தீர்க்காமல் வைத்திருக்கும் அனைத்து  அரசியல் கட்சிகளையும், மத்திய…

Read more

“ASIAN PAINTS” இயக்குனர் அஷ்வின் டானி காலமானார்…!!!

ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் அஷ்வின் டானி, மும்பையில் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலமானார். 1968-ம் ஆண்டு தனது குடும்பத்தினர் தொடங்கிய இந்நிறுவனத்தில், சாதாரண நிர்வாகியாக தனது பயணத்தை தொடங்கினார். பின்னர், அவர் படிப்படியாக பல்வேறு…

Read more

GOOD NEWS: ஓய்வூதியதாரர்களிடம் வீட்டிற்கே சென்று…. வங்கி கிளைகளுக்கு மத்திய அரசு உத்தரவு….!!

நாடு முழுவதும் 69.76 லட்சம் மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கான ஓய்வூதியத்தை தொடர்ந்து பெறுவதற்கு ஒவ்வொரு வருடமும் உயிருடன் இருப்பதற்கான சான்றிதழ்களை சமர்ப்பிப்பது அவசியம். தற்போதைய முக அங்கீகார தொழில்நுட்பத்தின் அடிப்படையில் உயிர் சான்றிதழ் அறிமுகப்பட்டது.  ஓய்வூதியதாரர்கள் அனைவரும் தங்களுடைய வீட்டில் இருந்தபடியே…

Read more

நிலநடுக்கம் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை…. கூகுள் நிறுவனத்தின் அசத்தல் அறிமுகம்…. மகிழ்ச்சியில் பயனர்கள்…!!

நிலநடுக்கம் குறித்த எச்சரிக்கை சேவையை இந்தியாவில் கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. ஆண்ட்ராய்டு அறிதிறன் பேஸில் உள்ள சென்சார்களை பயன்படுத்தி நிலநடுக்கத்தினுடைய தன்மையை கண்டறிந்து மதிப்பிடுவதற்கான தகவல்கள் சேகரிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இது குறித்து வெளியான அறிக்கையில் தேசிய பேரிடர் மேலாண்மை…

Read more

பிக்பாஸ்-7 சீசனில் 2 டைட்டில் வின்னரா…? எதிர்பார்ப்பை எகிற செய்த ஜிபி முத்து வீடியோ….!!

பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் முக்கியமான நிகழ்ச்சிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒன்றும். இந்த நிகழ்ச்சி கடந்த ஆறு சீசன்களை வெற்றிகரமாக நிறைவேற்றி தற்போது  ஏழாவது சீசனில் நுழைகிறது. அதோடு இந்த முறை பிக் பாஸ் வீடு இரண்டாக பிரிக்கப்பட்டு…

Read more

மாணவர்கள் வங்கிக் கணக்கில் விழுந்த கூடுதல் பணம்…. அக்-30க்குள் ஒப்படைக்க உத்தரவு…!!

பஞ்சாப் அரசு செய்த சிறிய தவறால், உதவித்தொகை தொகை ரூ.3 கோடி மாணவர்களின் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ள சம்பவம் நடந்துள்ளது. சுமார் 24 ஆயிரம் பேரின் கணக்கில் இந்த பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. பணத்தை மீட்கும் பொறுப்பு ஆசிரியர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 2022-23…

Read more

உலகிலேயே அதிக தபால் நிலையங்களை கொண்ட நாடு எது தெரியுமா…? இதோ பார்க்கலாம் வாங்க…!!!

இன்றைய காலகட்டத்தில் நாம் தொலைபேசி, மின்னஞ்சல், இணையம், சமூக வலைதளம் என நவீன தொழில்நுட்ப உலகத்தில் வாழ்ந்து வருகிறோம். பேஸ்புக், டுவிட்டர், whatsapp என விரல் நுனியில் தகவல்கள் பகிரப்பட்டாலும் விரலால் கடிதம் எழுதி தபால் பெட்டிகளில் அனுப்பிய காலத்தை நம்மால்…

Read more

பிக்பாஸ்-7 நிகழ்ச்சிக்கு கமல் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா…? வெளியான தகவல்…!!!

பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் முக்கியமான நிகழ்ச்சிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒன்றும். இந்த நிகழ்ச்சி கடந்த ஆறு சீசன்களை வெற்றிகரமாக நிறைவேற்றி தற்போது  ஏழாவது சீசனில் நுழைகிறது. அதோடு இந்த முறை பிக் பாஸ் வீடு இரண்டாக பிரிக்கப்பட்டு…

Read more

BIGGBOSS 7: ரெண்டுல ஒன்னு பாத்திடலாம்…. இன்னும் 3 நாட்கள் தான் இருக்கு…. வெளியான மாஸ் அப்டேட்…!!!

பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் முக்கியமான நிகழ்ச்சிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒன்றும். இந்த நிகழ்ச்சி கடந்த ஆறு சீசன்களை வெற்றிகரமாக நிறைவேற்றி தற்போது  ஏழாவது சீசனில் நுழைகிறது. அதோடு இந்த முறை பிக் பாஸ் வீடு இரண்டாக பிரிக்கப்பட்டு…

Read more

லியோ இசை வெளியீட்டு விழா ரத்து…. தயாரிப்பு நிறுவனம் எழுதிய கடிதம் வெளியானது…!!

செப்டம்பர் 30ஆம் தேதி நடைபெறவிருந்த ‘லியோ’ படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்தானது. இது  தொடர்பாக சென்னை மாநகர போலீசாருக்கு தயாரிப்பு நிறுவனம் எழுதிய கடிதம் வெளியானது. இசை வெளியீட்டு விழாவிற்கு அனுமதி கோரி கடந்த 20ஆம் தேதி கடிதம் எழுதியிருந்தது.…

Read more

என்னுடைய பெயரில் வீடு இல்லை ஆனால்…. உருக்கமாக பேசிய பிரதமர் மோடி…!!!

குஜராத்திற்கு இரண்டு நாள் பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி அங்கு பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியான பெடோலி நகரில் 50 ஆயிரம் கோடி மதிப்பில் நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்து பேசினார். அப்பொழுது…

Read more

BREAKING: யார் PM, CM வேட்பாளர்? அதிமுக அறிவிப்பு…!!

2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் இபிஎஸ் தான் முதல்வர் வேட்பாளராக இருப்பார் என அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி அறிவித்துள்ளார். பாஜகவுடன் கூட்டணியில்லை எனில் அதிமுக ஆதரிக்கும் பிரதமர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு, மக்கள் தான் எங்கள் எஜமானார்.…

Read more

உலக பருத்தி தினத்தின் வரலாறு என்ன தெரியுமா…? இதோ தெரிஞ்சிக்கலாம் வாங்க…!!

முதல் உலகப் பருத்தி தினமானது உலக வர்த்தக அமைப்பால் அக்டோபர் 7, 2019 அன்று கொண்டாடப்பட்டது.  இந்த தினமானது  துணை-சஹாரா ஆப்பிரிக்க பருத்தி உற்பத்தியாளர்களான பெனின், புர்கினா பாசோ, சாட் மற்றும் மாலி ஆகியவற்றால் முன்மொழியப்பட்டது. உலக பருத்தி தினத்தை ஏற்பாடு…

Read more

உலக சிரிப்பு தினம் எப்போது எதற்காக உருவாக்கப்பட்டது…? இதன் வரலாறு தெரிந்துகொள்வோம் வாங்க…!!

நம்முடைய ஒவ்வொருவரின் சிரிப்புக்கும் மகிழ்ச்சிக்கும் உலகை மாற்றும் ஒரு சக்தி இருக்கிறது . அந்த வகையில்  அக்டோபர் 6 அன்று உலக சிரிப்பு தினம் கொண்டாடப்படுகிறது. நேர்மறை ஆற்றல் மற்றும் வெளிப்பாடுகளை வெளிப்படுத்த கொண்டாடப்படுகிறது. நேர்மறை உணர்ச்சிகள் எப்படி ஒரு   மனிதனில்…

Read more

இந்திய விமானப்படை தினத்தின் வரலாறு தெரியுமா…? இந்த தினம் எதற்காக கொண்டாடப்படுகிறது..? பார்க்கலாம் வாங்க…!!!

இந்திய விமானப்படையானது அக்டோபர் 8 1932 ஆம் வருடம் அதிகாரப்பூர்வமாக நிறுவப்பட்டது. இதனை அடுத்து ஒவ்வொரு வருடமும் அக்டோபர் எட்டாம் தேதி இந்திய விமானப்படை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வருடமும் இந்த தினம் ஒரு பெருமைக்குரிய விஷயமாக போற்றப்படுகிறது. இது…

Read more

இந்திய விமானப்படை பெயர் மாற்றம் செய்யப்பட்டது எப்போது..? இதன் மிக முக்கியமான பணிகள் என்னென்ன…??

ஒவ்வொரு வருடமும் இந்திய விமானப்படை தினம் அக்டோபர் எட்டாம் தேதி கொண்டாடப்படுகிறது .அக்டோபர் எட்டாம் தேதி 1932 இல் இந்திய விமானப்படை ஆனது தோற்றுவிக்கப்பட்டது. இரண்டாம் உலகப்போரில் பர்மாவில் இருந்து ஜப்பானிய படைகள் முன்னேறியதை தடுக்கும் விதமாக  இந்திய  விமானப்படை மிக…

Read more

இந்திய விமானப் படையின்(IAF) குறிக்கோள் என்ன தெரியுமா…? முழு விவரம் இதோ…!!

இந்திய விமானப்படையானது அக்டோபர் 8 1932 ஆம் வருடம் அதிகாரப்பூர்வமாக நிறுவப்பட்டது. இதனை அடுத்து ஒவ்வொரு வருடமும் அக்டோபர் எட்டாம் தேதி இந்திய விமானப்படை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வருடமும் இந்த தினம் ஒரு பெருமைக்குரிய விஷயமாக போற்றப்படுகிறது. இது…

Read more

உலக அஞ்சலக தினத்தின் வரலாறும்…. அதன் முக்கியத்துவமும் பார்க்கலாம் வாங்க…!!

செல்போன் வருவதற்கு முன்னதாக மக்கள் தொலைதொடர்பு சாதனமாக கடிதங்களை தான் பயன்படுத்தி வந்தார்கள். இன்றைய காலகட்டத்தில் உலகின் எந்த பகுதிகளில் இருந்தாலும் கூட செல்போன் மூலமாக குறுஞ்செய்தி மூலமாகவோ நலம் விசாரித்து வருகிறோம். ஆனால் செல்போன் பயன்பாடு வருவதற்கு முன்னதாக கடிதங்கள்…

Read more

நடிகருக்கே இந்த நிலைமை…. அப்போ சாதாரண மக்களின் நிலை என்னவாகும்…? நடிகர் பாபி சிம்ஹா பகீர்…!!

கொடைக்கானல் பேத்துப்பாறை பகுதியில் தன் தந்தை குடியிருந்த வீட்டை புதுப்பித்து வரும் நடிகர் பாபி சிம்ஹா, கட்டுமான பணிகளுக்காக ஜமீர் என்ற பொறியாளரிடம் ஒரு கோடியே 70 லட்சம் ரூபாய் கொடுத்ததாக தெரிகிறது. ஆனால், வாங்கிய பணத்திற்கு உரிய கட்டுமானத்தை மேற்கொள்ளாமல்…

Read more

இன்று முதல் பேருந்துகளில் இந்த ரூபாய் நோட்டுகள் வாங்கப்படாது…. நடத்துனர்களுக்கு செக் வைத்த தமிழக அரசு…!!

இந்திய ரிசர்வ் வங்கி நாட்டில் புழக்கத்தில் உள்ள அனைத்து 2000 ரூபாய் நோட்டுகளையும் திரும்பப் பெற்றுக் கொள்வதாக கடந்த மே மாதம் அறிவித்து இருந்தது. இந்நிலையில் செப்டம்பர் 30ஆம் தேதியுடன் அதற்கான காலக் கெடு நிறைவடைவதால், அதன்பின் அந்த ரூபாய் நோட்டுகள்…

Read more

“#DMKFearsThalapathyVIJAY” இணையத்தை தெறிக்கவிடும் தளபதி ரசிகர்கள்…!!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் லியோ. இந்த திரைப்படம் அக்டோபர் 19 ஆம் தேதி ரிலீசாக உள்ளது. இந்த நிலையில், இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் …

Read more

12-ஆம் வகுப்பு பாடபுத்தகத்தில் இந்த பகுதி நீக்கப்படும்….. அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு…!!

தமிழக பாடத்திட்டத்தில், 12ம் வகுப்பு புத்தகத்தில் உள்ள சனாதனம் என்ற பகுதி நீக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். இந்திய அறநெறியும் பண்பாடும் என்ற பாடத்தில். பல்வேறு மதங்கள் குறித்த விளக்கங்களில் சனாதனம் என்றால் நிலையான அறம் என குறிப்பிடப்பட்டுள்ளது.…

Read more

அமைச்சர் உதயநிதியை பதவிநீக்கம் செய்யக்கோரி ஆளுநரிடம் மனு…!!

கடந்த 2-ம் தேதி சென்னையில்  நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில்  அமைச்சர்கள் உதயநிதி மற்றும் சேகர்பாபு பங்கேற்றனர். இதனையடுத்து இவர்களை  பதவிநீக்கம் செய்ய வலியுறுத்தி, விஸ்வ ஹிந்து பரிசத் தேசிய செயல்தலைவர் அலோக்குமார், தமிழக ஆளுநர் ரவியிடம் மனு அளித்துள்ளார். அந்த…

Read more

ஆடியோ லான்ச் இல்லைனா என்ன..? ஆட்சிய புடிச்சிட்டா போச்சி…. விஜய் ரசிகர்கள் அட்ராசிட்டி…!!!

சென்னையில் நடைபெற இருந்த லியோ படத்தின்  இசை வெளியீட்டு விழாவானது ரத்து செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து, நடிகர் விஜய் ரசிகர்கள் பல்வேறு வகைகளில் ட்ரோல் செய்து வருகின்றனர். இந்த நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த ரசிகர்கள் ஒருபடி மேலே சென்று போஸ்டர்…

Read more

நவராத்திரி பண்டிகையில் ஆரோக்கியமான உணவுகள் என்னென்ன சாப்பிடலாம்…? இதோ தெரிஞ்சிக்கோங்க…!!!

அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நவராத்திரி பண்டிகை தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஒரு ஆண்டில் இரண்டு முறை இந்த பாண்டியகை நாம் கொண்டாடி வருகிறோம். இந்த ஒன்பது நாள் விழாவில் துர்கா தேவியின் ஒன்பது அவதாரங்களை பக்தர்கள் வழிபடுவார்கள். இந்த நவராத்திரி பண்டிகையின்போது…

Read more

BREAKING: லெனோவா நிறுவனத்தில் ஐடி ரெய்டு…!!

சீன நாட்டைச் சேர்ந்த லெனோவா (Lenova) நிறுவனம் லேப்டாப் மற்றும் டேப்லெட் ஆகிய பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. மும்பை, பெங்களூரு, குர்கான் நகரங்களில் செயல்பட்டு வரும் இந்த நிறுவனம் மீது வரி ஏய்ப்பு உள்பட பல்வேறு புகார்கள் எழுந்ததாக…

Read more

நவராத்திரி நாளில் வராஹி அம்மனை அலங்கரிப்பது எப்படி..? இப்படி வழிபட்டால் மங்களம் உண்டாகும்…!!!

அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நவராத்திரி பண்டிகை தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஒரு ஆண்டில் இரண்டு முறை இந்த பாண்டியகை நாம் கொண்டாடி வருகிறோம். இந்த ஒன்பது நாள் விழாவில் துர்கா தேவியின் ஒன்பது அவதாரங்களை பக்தர்கள் வழிபடுவார்கள். இந்த நவராத்திரி பண்டிகையின்போது…

Read more

நவராத்திரி நாட்களில் என்னென்ன செய்யலாம்..? என்னென்ன செய்யக்கூடாது..? வாங்க பார்க்கலாம்…!!!

அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நவராத்திரி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. ஒரு ஆண்டில் இரண்டு முறை இந்த பண்டியகை நாம் கொண்டாடி வருகிறோம். இந்த ஒன்பது நாள் விழாவில் துர்கா தேவியின் ஒன்பது அவதாரங்களை பக்தர்கள் வழிபடுவார்கள். இந்த நவராத்திரி பண்டிகையின்போது ஒன்பது நாட்களும்…

Read more

நவராத்திரி ஸ்பெஷல்: மூன்று தேவிகளின் சிறப்புகள் என்னென்ன…? இதோ தெரிஞ்சிக்கோங்க…!!

அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நவராத்திரி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. ஒரு ஆண்டில் இரண்டு முறை இந்த பண்டியகை நாம் கொண்டாடி வருகிறோம். இந்த ஒன்பது நாள் விழாவில் துர்கா தேவியின் ஒன்பது அவதாரங்களை பக்தர்கள் வழிபடுவார்கள். இந்த நவராத்திரி பண்டிகையின்போது ஒன்பது நாட்களும்…

Read more

ஆஷாட நவராத்திரி பஞ்சமி திதியில்…. இந்த மந்திரங்களை சொல்லி வழிபட்டால் நல்ல பலன் கிடைக்கும்…!!!

2023 ம் ஆண்டில் ஆஷாட நவராத்திரி பஞ்சமி திதியானது ஜூன் 23 ம் தேதி மங்களகரமான வெள்ளிக்கிழமையில் வருகிறது. ஜூன் 23 ம் தேதி மாலை வரை பஞ்சமி திதி உள்ளது. இந்த நாளில் அனைவருக்கும் நன்மை தரக்கூடியதாக யாருக்கும் தீங்கு…

Read more

3 ரூபா கொடுக்காததால் 25,000 ரூபாயை இழந்த பரிதாபம்….. நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!

ஒடிசா மாநிலம் சம்பல்பூர் பகுதியில் ஜெராக்ஸ் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடையில்  மீதம் 3 ரூபாய் சில்லறை தராததால் பிரபுல்ல தாஸ் என்பவர் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்நிலையில், இந்த வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம் கடை…

Read more

எஸ்எஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு…. உடனே இணையதளத்தை பாருங்க மாணவர்களே…!!

எஸ்எஸ்சி நடத்தும் ஒருங்கிணைந்த உயர்நிலை நிலை (சிஎச்எஸ்எல்) தேர்வு டயர்-1 முடிவுகள்  தற்போது வெளியிடப்பட்டுள்ளன. பல்வேறு அரசுத் துறைகளில் உள்ள 1,762 பணியிடங்களை நிரப்புவதற்காக இந்தத் தேர்வுகள் நடத்தப்பட்டன. இந்த தேர்வில் LDC/JSA பதவிகளுக்கு 17,495 பேரும், DEO பதவிகளுக்கு 2,061…

Read more

மக்களிடையே இது குறித்து வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை: டிஜிபி எச்சரிக்கை…!!

காவிரி நதி நீர் பிரச்சினை குறித்து பல்வேறு சமூக ஊடகங்களிலும் சிலர் கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்படுவது போல பழைய வீடியோக்கள் மற்றும் போஸ்டர்களை பரப்பி வருகிறார்கள் .தற்போது நடந்ததை போல சித்தரித்து வதந்தி பரப்பி மக்கள் மத்தியில் தவறான புரிதலை உண்டாக்கி…

Read more

மாணவர்களே 1000 ரூபாயை மிஸ் பண்ணிடாதீங்க…. இதை உடனே செய்யுங்க…. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு…!!

இந்த ஆண்டுக்கான முதலமைச்சர் திறனாய்வு தேர்வு அக்.7-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஹால் டிக்கெட் இணையத்தில் வெளியாகி உள்ளது. மாணவர்கள் dge.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக தங்களது ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இத்தேர்வின் மூலம் +1 மாணவர்களுக்கு…

Read more

அக்டோபர் 27 முதல் விண்ணப்பிக்கலாம்…. தமிழகம் முழுவதும் பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!

அக்டோபர் 27ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார். அக்டோபர் 27 முதல் டிசம்பர் 12 வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்குதல் உள்ளிட்டவற்றிற்கு விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார். டிசம்பர்…

Read more

பிளீஸ் யாராவது எனக்கு ஹெல்ப் பண்ணுங்க…. கதறி அழுத நடிகர் கூல் சுரேஷ்…!!

தொகுப்பாளினிக்கு மாலை போட்டு சர்ச்சையில் சிக்கிய கூல் சுரேஷ், மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். ஜெயக்குமார் இயக்கத்தில் மன்சூர் அலிகான் தயாரித்து, நடித்துள்ள சரக்கு திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இதில்…

Read more

Other Story