தமிழக பாடத்திட்டத்தில், 12ம் வகுப்பு புத்தகத்தில் உள்ள சனாதனம் என்ற பகுதி நீக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். இந்திய அறநெறியும் பண்பாடும் என்ற பாடத்தில். பல்வேறு மதங்கள் குறித்த விளக்கங்களில் சனாதனம் என்றால் நிலையான அறம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு விளக்கமளித்த அமைச்சர், அடுத்த ஆண்டு பாடத்திட்டம் மற்றும் புத்தகங்களில் சனாதனம் உள்ள பகுதி நீக்கப்படும் என தெரிவித்தார்.
12-ஆம் வகுப்பு பாடபுத்தகத்தில் இந்த பகுதி நீக்கப்படும்….. அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு…!!
Related Posts
கஞ்சாவுக்கு பதில் ரூ.33,000 க்கு மாட்டுச்சாணம் விற்பனை…. நகைப்பை ஏற்படுத்திய சம்பவம்…!!
தமிழ்நாட்டில் கஞ்சா விற்பனை பெருகிவிட்டதாக எதிர்க்கட்சிகள் புகார் கூறி வருகின்றனர். இளைஞர்கள் பலரும் லஞ்சவிற்கு அடிமையாகி வருகின்றனர். இதனால் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், திருப்பூரில் கஞ்சா என்று நினைத்து ₹33,000க்கு இருவர் மாட்டு சானத்தை வாங்கியிருப்பது நகைப்பை ஏற்படுத்தியுள்ளது…
Read moreசிபிஎஸ்இ 10, 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்….? தேர்வு வாரியம் அறிவிப்பு…!!!
சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 15 ஆம் தேதி முடிவடைந்த நிலையில், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த ஏப்ரல் மாதம் 2-ம் தேதி முடிவடைந்தது. இந்நிலையில் தற்போது சிபிஎஸ்இ தேர்வு வாரியம் 10 மற்றும் 12-ம் வகுப்பு…
Read more