ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் அஷ்வின் டானி, மும்பையில் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலமானார். 1968-ம் ஆண்டு தனது குடும்பத்தினர் தொடங்கிய இந்நிறுவனத்தில், சாதாரண நிர்வாகியாக தனது பயணத்தை தொடங்கினார். பின்னர், அவர் படிப்படியாக பல்வேறு பொறுப்புகளை வகித்தார். தற்போது. ரூ.21,700 கோடி வருவாயுடன் நாட்டின் மிகப்பெரிய நிறுவனமாக இது உள்ளது
“ASIAN PAINTS” இயக்குனர் அஷ்வின் டானி காலமானார்…!!!
Related Posts
கல்லூரி மாணவர்களுக்கு இலவசக் கல்வித் திட்டம்…. விண்ணப்பிப்பது எப்படி…??
ஏழை மாணவர்கள் இலவசமாக இளங்கலை பயிலச் சென்னைப் பல்கலையில் 2010 முதல் இலவசக் கல்வித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆதரவற்ற, மாற்றுத்திறனாளி, மூன்றாம் பாலின மாணவர்களுக்கு இதில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. ஆண்டுக் குடும்ப வருமானம் ₹3 லட்சத்திற்கு மிகாமல் இருக்கும் மாணவர்கள்,…
Read moreபாலியல் வழக்கு…. காதல் மன்னன் காசியின் நண்பர் சிக்கினார்….!!!
நாகர்கோவிலை சேர்ந்த காசி பல பெண்களை வலையில் வீழ்த்தி வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டிய வழக்கில் 2020ல் கைது செய்யப்பட்டார். அவர் மீது 7 வழக்குகள் பதிவான நிலையில் சிபிசிஐடி போலீசுக்கு மாற்றப்பட்டது. இவ்வழக்கில் சம்மந்தப்பட்ட காசியின் நண்பர் ராஜேஷ்…
Read more