ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் அஷ்வின் டானி, மும்பையில் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலமானார். 1968-ம் ஆண்டு தனது குடும்பத்தினர் தொடங்கிய இந்நிறுவனத்தில், சாதாரண நிர்வாகியாக தனது பயணத்தை தொடங்கினார். பின்னர், அவர் படிப்படியாக பல்வேறு பொறுப்புகளை வகித்தார். தற்போது. ரூ.21,700 கோடி வருவாயுடன் நாட்டின் மிகப்பெரிய நிறுவனமாக இது உள்ளது