செப்டம்பர் 30ஆம் தேதி நடைபெறவிருந்த ‘லியோ’ படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்தானது. இது தொடர்பாக சென்னை மாநகர போலீசாருக்கு தயாரிப்பு நிறுவனம் எழுதிய கடிதம் வெளியானது. இசை வெளியீட்டு விழாவிற்கு அனுமதி கோரி கடந்த 20ஆம் தேதி கடிதம் எழுதியிருந்தது. இந்த நிலையில், தற்போது பாதுகாப்பு கட்டுப்பாடுகளை கருத்தில் கொண்டு விழா ரத்து செய்யப்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இசை வெளியீட்டு விழாவுக்கான ஏற்பாடுகள் நடந்து வந்த நிலையில், இசை வெளியீட்டு விழா திடீரென ரத்து செய்யப்பட்டது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லியோ இசை வெளியீட்டு விழா ரத்து…. தயாரிப்பு நிறுவனம் எழுதிய கடிதம் வெளியானது…!!
Related Posts
நடிகர் சமுத்திரகனிக்கு ரொம்ப பெரிய மனசு…. அவரால் 1000 பேர் பிழைப்பார்கள்…. இயக்குனர் பாலா புகழாரம்…!!!
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் சமுத்திரக்கனி. இவர் தெலுங்கு படங்களிலும் தற்போது நடித்து வருகிறார். இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் பாலா நடிகர் சமுத்திரக்கனி அரைமணி நேரம் கூட வீணடிக்க மாட்டார் என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். இது…
Read moreநடிகர் நெப்போலியன் ரூ.1 கோடி நிதியுதவி…. நன்றி தெரிவித்த தென்னிந்திய நடிகர் சங்கம்…!!!
தென்னிந்திய நடிகர் சங்க கட்டிட பணிகளுக்காக நடிகர் நெப்போலியன் ரூ.1 கோடி நிதி உதவி வழங்கியுள்ளார். இதற்காக அவருக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது. புதிய கட்டிட பணிகளை முடிப்பதற்கு 40 கோடி நிதி தேவைப்படுவதாக தென்னிந்திய நடிகர் சங்கம்…
Read more