எஸ்எஸ்சி நடத்தும் ஒருங்கிணைந்த உயர்நிலை நிலை (சிஎச்எஸ்எல்) தேர்வு டயர்-1 முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. பல்வேறு அரசுத் துறைகளில் உள்ள 1,762 பணியிடங்களை நிரப்புவதற்காக இந்தத் தேர்வுகள் நடத்தப்பட்டன. இந்த தேர்வில் LDC/JSA பதவிகளுக்கு 17,495 பேரும், DEO பதவிகளுக்கு 2,061 பேரும் தகுதி பெற்றுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கான இரண்டாம் நிலை தேர்வு நவம்பர் 2 ஆம் தேதி நடத்தப்படும். முழுமையான விவரங்கள் அறிய https://ssc.nic.in/Portal/Results என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
எஸ்எஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு…. உடனே இணையதளத்தை பாருங்க மாணவர்களே…!!
Related Posts
இந்த வாகனங்களுக்கு மட்டும் இ-பாஸ் தேவையில்லை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!
நீலகிரி மாவட்ட பதிவெண் (TN43) கொண்ட வாகனங்கள் உதகை செல்ல இ-பாஸ் தேவையில்லை. வெளி மாவட்ட வாகனங்களை நீலகிரி மாவட்டத்துக்கு மாற்றம் செய்திருந்தால் உரிய ஆவணங்களை அளித்து இபாஸ் பெறலாம் என வட்டார போக்குவரத்து அலுவலர் தகவல் வெளியிட்டுள்ளார். அதிகரித்து வரும்…
Read moreஉணவு கலப்படம் குறித்து புகார் தெரிவிப்பது எப்படி?…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!
உணவுப் பொருட்களில் கலக்கப்படும் கலப்படங்கள் குறித்த போதிய விழிப்புணர்வு மக்களுக்கு தேவைப்படுகின்றது. கலப்படம் செய்பவர்கள் புதிது புதிதாக யோசித்து கலப்படம் செய்து கொண்டு இருக்கின்றனர். அவர்கள் செய்வது தவறு என்பது தெரியாமலேயே இதனை செய்து கொண்டிருக்கின்றனர். உணவில் கலப்படம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால்…
Read more