இந்தியாவின் பசுமைப் புரட்சியின் தந்தை எம்.எஸ்.சுவாமிநாதன் (98) சென்னை தேனாம்பேட்டையில் உள்ள வீட்டில் நேற்று வியாழக்கிழமை காலமானார். இவரது மறைவுக்கு நாட்டின் பல்வேறு தலைவர்கள், இயற்கை ஆர்வலர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், இவரது இறுதிச் சடங்குகள் அரசு மரியாதையுடன் நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. சுவாமிநாதனின் இறுதிச் சடங்குகள் செப்டம்பர் 30ஆம் தேதி நடைபெறும் என எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
எம்.எஸ்.சுவாமிநாதன் இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் நடக்கும்… தமிழக அரசு அறிவிப்பு…!!
Related Posts
இன்று முதல்….. “சிறப்பு பேருந்துகள் இயங்கும்” வெளியான அறிவிப்பு…!!
1. முகூர்த்தம் சிறப்பு பேருந்துகள்: – முகூர்த்தத்தை முன்னிட்டும், ஒரு வார விடுமுறையை முன்னிட்டும் , தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (TNSTC) சிறப்புப் பேருந்து சேவைகளை அறிவித்துள்ளது. – இந்த பேருந்துகள் பண்டிகைக் காலத்தில் மக்கள் பயணத்தை எளிதாக்கும். 2.…
Read moreவெளியே வராதீங்க…. “இன்றும்… நாளையும் ஆரஞ்ச் அலர்ட்” நிர்வாக எச்சரிக்கை…!!
1. ஆரஞ்சு எச்சரிக்கை வெளியிடப்பட்டது: இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. எச்சரிக்கை விடுக்கப்பட்ட பகுதிகளில் வழக்கத்திற்கு மாறாக அதிக வெப்பநிலை நிலவும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 2. பாதிக்கப்பட்ட மாவட்டங்கள்: தமிழகத்தின் வடக்கு உள்…
Read more