பெங்களூருவில் 144 தடை உத்தரவு…. எல்லை வரை மட்டுமே தமிழக பேருந்துகள் இயக்கப்படும்…!!!

காவிரியில் இந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்கக்கூடாது என வலியுறுத்தி கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், பெங்களூருவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் கர்நாடகா, தமிழ்நாடு எல்லை வரை மட்டுமே தமிழக அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.…

Read more

Other Story