பெங்களூரில் இன்று நடைபெற்ற ‘சித்தா’ பட பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் சித்தார்த்துக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், நடிகர் பிரகாஷ் ராஜ், நீண்ட காலமாக இருக்கும் பிரச்னையை தீர்க்காமல் வைத்திருக்கும் அனைத்து அரசியல் கட்சிகளையும், மத்திய அரசை தலையிட வைக்க அழுத்தம் கொடுக்காத எம்.பி.க்களையும் கேட்பதற்கு பதிலாக, சாதாரண மக்களையும், சித்தார்த் போன்ற கலைஞர்களையும் தொந்தரவு செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஒரு கன்னடராக அனைத்து கன்னட மக்களின் சார்பாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
இதை ஏற்றுக்கொள்ள முடியாது… ஒரு கன்னடராக மன்னிப்பு கேட்கிறேன்…. நடிகர் பிரகாஷ் ராஜ்…!!!
Related Posts
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகிய முக்கிய பிரபலம்…. பரபரப்பு தகவல்…!!
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தற்போது கோமாளிகளில் ஒருவராக இருந்த நாஞ்சில் விஜயன் அதிரடியாக இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி உள்ளதாக அறிவித்துள்ளார். இவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்.. கூறியுள்ளதாவது, “நான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகிவிட்டேன். எனக்கு விஜய்…
Read moreஇதற்காகத்தான் சூர்யாவை திருமணம் செய்துகொண்டேன்…. உண்மையை உடைத்த ஜோதிகா…!!
சூர்யா தான் விரும்பும் விஷயத்திற்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணிக்கும் குணம் கொண்டவர்; அந்த குணத்திற்காகத்தான் அவரைத் திருமணம் செய்துகொண்டேன் என்று நடிகை ஜோதிகா கூறியுள்ளார். யூடியூப் ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியில், 11 “எனக்காக, குழந்தைகளுக்காக, நடிப்பிற்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணிப்பவர் சூர்யா.…
Read more