BREAKING: தமிழகம் முழுவதும் குட்காவுக்கு தடை…!!

தமிழகம் முழுவதும் குட்கா பொருட்கள் மீதான தடை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. புகையிலை சார்ந்த உணவுப் பொருட்கள் மீதான தடையை 2013ஆம் ஆண்டு தமிழக அரசு அமல்படுத்தியது. கடந்த 2 ஆண்டுகளில் *12.56 கோடி மதிப்பிலான 191.1 டன் குட்கா பொருட்கள்…

Read more

சுயதொழில் தொடங்க ரூ.3 லட்சம் வரை வட்டியில்லா கடன்…. திட்டத்தில் சேர என்னென்ன தகுதிகள்…??

மத்திய அரசானது மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக சுயதொழில் தொடங்கவிருக்கும் பெண்களுக்கு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில் சுயமாக தொழில் செய்து பொருளாதாரத்தில் நிலைத்திருக்க விரும்பும் பெண்களுக்காக, மகளிர் மேம்பாட்டுக் கழகத்தின் மேற்பார்வையில்,…

Read more

பத்திரப்பதிவில் இனி கட்டாயம்…. தமிழகத்தில் அமலுக்கு வந்தது புதிய விதி…!!!

நிலம் வாங்கி பத்திரப்பதிவு செய்யும்போது சொத்துக்களின் போட்டோ புவியியல் விவரங்களும் இடம் பெறுவது கட்டாயம் என அரசு அறிவித்துள்ளது. புதிய நடைமுறை அக். 1 முதல் அமலுக்கு வந்துள்ளது. இதுநாள் வரை சொத்துகளை பதிவு செய்யும்போது நிலம், வீடுகளின் போட்டோ சேர்ப்பது…

Read more

“எனக்கு கிடைக்கலையே மேடம்” தெறிக்கவிட்ட கோயம்புத்தூர்காரர்…. முகம் மாறிய நிர்மலா சீதாராமன்…!!

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கோவையில் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்பொழுது அவர் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் தொழில் முனைவோர்களுக்கு வங்கிகளில் உடனுக்குடன் கடன்  வழங்கப்படுவதாக பெருமிதத்துடன் கூறினார் . அப்பொழுது திடீரென்று எழுந்த நபர் வங்கியில் கடன்…

Read more

அள்ள அள்ள சாலையில் பணம்…. வெப் சீரிஸை நிஜமாக்கிய சம்பவம்…. நடந்தது என்ன..??

“மணி ஹெய்ஸ்ட்” என்ற வெப்சீரிஸை  நிஜமாக்கும் விதமாக ராஜஸ்தானில் ஜெய்ப்பூரில் உள்ள  ஒரு பகுதியில் காரில் வந்த இளைஞர் ஒருவர் திடீரென்று வண்டியை  நிறுத்தி மேலே ஏறி உள்ளார். அந்த மணி ஹெய்ஸ்ட் சீரியஸில் கொள்ளை கும்பல் அணிந்திருப்பதை போலவே உடையையும்,…

Read more

BREAKING: கூட்டணி.. இறுதி முடிவை அறிவித்தார் இபிஎஸ்…!!!

பாஜக உடனான கூட்டணி முறிவு என்பது 2 கோடி தொண்டர்களின் உணர்வு. எனவே,கூட்டணி முறிவில் உறுதியாக உள்ளோம் என முதல்முறையாக செய்தியாளர்கள் முன் இபிஎஸ் அறிவித்துள்ளார். அதிமுக கூட்டணியில் சேர உள்ள கட்சிகள் குறித்து, பொறுத்திருந்து பாருங்கள். அதிமுக தலைமையிலான கூட்டணி…

Read more

உலகில் ஒரே ஒரு மதம்…. உதயநிதி பேச்சுக்கு யோகி ஆதித்யநாத் பதிலடி…!!

உத்தரப்பிரதேசம், கோரக்நாத் கோயில் விழாவில் முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், உலகில் ஒரே ஒரு மதம் மட்டுமே உள்ளது. அதுவே சனாதன தர்மம். இது தாக்கப்பட்டால் உலகம் முழுவதும் உள்ள மனித குலத்திற்கான நெருக்கடியாகவே அமையும் என…

Read more

BREAKING : ஆசிரியர்களுக்கு சற்றுமுன் வெளியான ஹேப்பி நியூஸ்…!!!

தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அரசு பணிக்கான நியமன தேர்வு ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளதாக சற்றுமுன் தகவல் வெளியாகியுள்ளது. டெட் தேர்வில் தங்களை மறுநியமனப் போட்டி தேர்வு இல்லாமல் உடனடியாகப் பணியமர்த்த வேண்டும் என இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த…

Read more

அமெரிக்காவில் 16 அடி உயர அம்பேத்கர் சிலை திறப்பு…. கட்டியவர் யார் தெரியுமா…??

அமெரிக்காவில் மேரிலாந்து மாகாணத்தில் அமைக்கப்பட்டுள்ள 19 அடி உயர அம்பேத்கர் சிலையானது அக்டோபர் 14ஆம் தேதி திறக்கப்பட இருக்கிறது. இந்த சிலைக்கு சமத்துவத்தின் சிலை என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தியாவிற்கு வெளியே அமைக்கப்பட்டுள்ள அம்பேத்கர் சிலைகளிலேயே மிக உயரமான சிலை இதுவாகும். அகமதாபாத்தில்…

Read more

தளபதி 68 படத்தின் நடன இயக்குநர் இவர்தான்…. ரசிகர்களின் ஹார்ட் பீட்டை எகிற செய்த தகவல்…!!!

‘லியோ’ படத்தில் நடித்து முடித்திருக்கும் விஜய் அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க உள்ளார். படத்தின் அப்டேட் குறித்து ரசிகர்கள் சமூகவலைதளங்களில் தொடர்ந்து கேள்வி எழுப்பி கொண்டே இருந்தனர். அதன்படி அவ்வப்போது ஒருசில அப்டேட்டுகள் அவ்வப்போது வெளிவந்து கொண்டே இருந்தது. இந்நிலையில் …

Read more

முன்பணம் உயர்வு: அரசு ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்…. தமிழக அரசு GOOD NEWS…!!

அரசு ஊழியர்களின் குழந்தைகள் கல்வி கற்பதற்காக வழங்கப்பட்டு வந்த கல்வி முன்பணம் உயர்த்தப்பட்டுள்ளது. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டது. அதன்படி, அரசு ஊழியர்களின் நலன் கருதி, அவர்களின் குழந்தைகள் கல்வி கற்பதற்காக வழங்கப்பட்டு வந்த கல்வி முன்பணம் உயர்த்தி உத்தரவிடப்பட்டது. இது 2023-24ஆம் நிதியாண்டில் இருந்தே…

Read more

நிர்வாண படத்தில் நடித்தேனா…? நடிகை ரோஜா கண்ணீருடன் கதறல்…!!!

தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவர் பண்டாரு சத்திய நாராயண மூர்த்தி, நடிகை ரோஜா குறித்து மிக மோசமாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இதுகுறித்து பேசிய நடிகை ரோஜா, நான் நிர்வாண படத்தில் நடித்ததாக கூறி என்னை சிலர்…

Read more

BREAKING: 23 இராணுவ வீரர்கள் காணவில்லை.. பெரும் பதற்றம்…!!

சிக்கிம் மாநிலம் மங்கன் மாவட்டத்தில் நள்ளிரவில் திடீரென ஏற்பட்ட மேக வெடிப்பால் தீஸ்தா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கில் சிக்கிய 23 இந்திய இராணுவ வீரர்கள் காணவில்லை என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று…

Read more

BREAKING: இந்தியா வரலாற்று சாதனை…!!!

ஆசிய விளையாட்டில் இந்தியா வரலாற்று சாதனை படைத்துள்ளது. இன்று நடைபெற்ற வில்வித்தை கலப்பு பிரிவு போட்டியில், இந்தியாவின் ஜோதி-ஓஜஸ் ஜோடி தங்கம் வென்றனர். இதன் மூலம், ஆசிய வரலாற்றில் இந்தியா அதிகபட்சமாக (2018) 70 பதக்கங்கள் வென்ற சாதனையை முறியடித்து, புதிய…

Read more

முன்னுரிமை குடும்ப அட்டைதாரர்கள் விரைந்து “இதை முடிக்க” தமிழக அரசு உத்தரவு…!!!

தமிழக அரசு மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி முன்னுரிமை குடும்ப அட்டதாரர்கள் சுய விவரங்களை பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. நியாய விலை கடைகளில் பொருட்கள் விநியோகம் பாதிக்காத விதமாக அந்த பணியை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டது.…

Read more

சம்பளம் பிடித்தமா…? போராட்டம் செய்யும் ஆசிரியர்களுக்கு வெளியான ஷாக் நியூஸ்…!!!

சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என இடைநிலை ஆசிரியர்களும், பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று பகுதி நேர ஆசிரியர்களும் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதுவரை 200க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மயக்கம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட…

Read more

நாடு முழுவதும் 2025 முதல் இந்த கருவிகளுக்கு தடை….. காரணம் சொன்ன மத்திய அரசு..!!!

மின்வயர்கள் மூலமாக இணைக்கப்பட்டு வெடிக்க செய்யப்படும் எலக்ட்ரிக் டெட்டனேட்டர் கருவிகளுக்கு வரும் 2025 ஆம் வருடம்  ஏப்ரல் மாதம் முதல் தடை விதிக்க வேண்டும் என்று மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கருவிகள்…

Read more

அடேங்கப்பா…! ஒரு பிளாட் முழுவதும் சேலைகள்…. தலைசுற்ற வைத்த பிரபல சின்னத்திரை நடிகை…!!!

சரவணன் மீனாட்சி தொடர் மூலமாக பிரபலமானவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. இவர் பிக் பாஸ் சீசன் ஆறு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதன் பிறகு ஒரு சில  சின்னத்திரை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். இவர் நடிகர் தினேஷ் என்பவரை காதலித்து…

Read more

RBI வங்கியில் 450 காலிப்பணியிடங்கள்…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. மிஸ் பண்ணிடாதீங்க…!!

இந்திய ரிசர்வ் வங்கியில் உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்று  ( அக்.,4) கடைசி தேதியாகும். நாடு முழுவதும் மொத்தம் 450 பணியிடங்கள் உள்ளன. SEP1, 2023ல் 50% மதிப்பெண்களுடன் பட்டப்படிப்பு தேர்ச்சிபெற்ற 20-28 வயதுக்கு உட்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். ப்ரீலிம்ஸ் மற்றும்…

Read more

RBIல் 450 பணியிடங்கள்.. விண்ணப்பிக்க நாளை கடைசி…. உடனே விண்ணப்பிக்கவும்…!!

இந்திய ரிசர்வ் வங்கியில் உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை ( அக்.,4) கடைசி தேதியாகும். நாடு முழுவதும் மொத்தம் 450 பணியிடங்கள் உள்ளன. SEP1, 2023ல் 50% மதிப்பெண்களுடன் பட்டப்படிப்பு தேர்ச்சிபெற்ற 20-28 வயதுக்கு உட்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். ப்ரீலிம்ஸ் மற்றும்…

Read more

கொள்முதல் விலையை உயர்த்தாவிட்டால் இது நடக்கும்…. பால் உற்பத்தியாளர்கள் சங்கம் எச்சரிக்கை…!!!

பால் கொள்முதல் விலையை உயர்த்தவில்லை என்றால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என பால் உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. தமிழக அரசு பால் கொள்முதல் விலையை உயர்த்தவில்லை என்றால், பால் உற்பத்தியாளர்களை திரட்டி மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் ஆவின் பால் உற்பத்தியாளர்களுக்கு ஒரு…

Read more

பெற்றோர்களே உஷார்…! ஆன்லைன் விளையாட்டால் சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்….!!!

ஆன்லைன் கேம்ஸால் 17 வயது சிறுவன் மனநலம் பாதிக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரக்கோணத்தை சேர்ந்த மாணவன் போனில் தொடர்ச்சியாக ஆன்லைன் கேம் விளையாடி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் கேம்ஸ்களுக்கு அடிமையான அச்சிறுவனுக்கு மனநலம் பாதிக்கப்பட்டதோடு, கை, கால்களும் நிலையாக…

Read more

கூகுள் பே வசதியுடன் மதுபான விற்பனை…. டாஸ்மாக் விடுமுறை நாளில் இப்படியா…???

திண்டுக்கல் மாவட்டம் காமுபிள்ளைசத்திரம், புதுகோடாங்கிபட்டி, கோழிபண்ணை, வீரக்கல், கோடிக்காமன்வாடி உள்ளிட்ட பகுதியில் 5 டாஸ்மாக் மது கடைகள் உள்ளது. நேற்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்தப்பகுதிகளில் உள்ள டாஸ்மாக் டை அருகிலேயே…

Read more

ரூ.10 கோடி மான நஷ்டஈடு கேட்டு ஏ.ஆர்.ரஹ்மான் நோட்டீஸ்…!!!

இசை நிகழ்ச்சி நடத்துவதாக கூறி ஏமாற்றியதாக ஏ.ஆர்.ரஹ்மான் மீது புகார் அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், ரூ.10 கோடி மான நஷ்டஈடு கேட்டு ஏ.ஆர்.ரஹ்மான் வழக்கறிஞர் புகார்தாரருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். பண மோசடி செய்ததாக புகாரளித்த அறுவை சிகிச்சை நிபுணர் சங்கத்தினர் நஷ்டஈடு…

Read more

ஒவ்வொரு மாநிலத்திலும் சிலிண்டர் விலை எவ்வளவு….? வெளியான பட்டியல் இதோ…!!

இந்தியாவில் கச்சா எண்ணெய் விலை மற்றும் எண்ணெய் நிறுவனங்களில் ஏற்றுமதி இறக்குமதியை பொறுத்து உள்நாட்டில் சிலிண்டரின் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த சில மாதங்களாகவே வீட்டு உபயோக சிலிண்டர் மற்றும் எல்பிஜி சிலிண்டரின் விலையில் எந்த ஒரு…

Read more

7 வருஷம் ஷாம்பூ யூஸ் பண்ணாமல் குளித்த நபர்…. கடைசியில் என்ன ஆனது….? படு வைரலாகும் வீடியோ…!!

Youtube சேனல் நடத்தி வரும் எய்டன் என்பவர் சராசரியாக ஏழு வருடங்கள் தன்னுடைய தலைமுடிக்கு ஷாம்பு பயன்படுத்தாமல் இருந்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், என்னுடைய தலைமுடி ஆரோக்கியமாகவும் அடர்த்தியாகவும் தற்போது இருக்கிறது. இப்படி வளரும் என்று எதிர்பார்க்கவில்லை. இன்றோடு கிட்டத்தட்ட ஷாம்பு…

Read more

BE முடித்தவர்களுக்கு மாதம் ரூ.2 லட்சம் சம்பளத்தில் வேலை…. அக்-6 கடைசி தேதி…!!!

தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனம் ஆனது Scientist – D பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் 05.09.2023 முதல் 06.10.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. நிறுவனத்தின் பெயர்: சென்னை NIOT பதவி பெயர்: Scientist – D கல்வித்தகுதி:…

Read more

தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை கிடைக்காதவர்கள் இதை செய்யுங்க…. வெளியான முக்கிய அப்டேட்…!!!

தமிழகத்தில் கலைஞர்  மகளிர் உரிமைதொகை திட்டத்தில் பணம் வராதவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க அரசு வாய்ப்பு வழங்கியுள்ளது. ஆனால் விண்ணப்பிக்கும் பொழுது  களஆய்வு  என்று காட்டுவதால் அவர்களால் மேல்முறையீடு செய்ய முடிவதில்லை. அதனால் அவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்ற வழிமுறை குறித்த…

Read more

அட்ராசக்க அடிச்சது ஜாக்பாட்…. மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி & சம்பளம் அதிரடி உயர்வு…!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் அகவிலைப்படியானது  நான்கு  சதவீதம் உயர்த்தப்படும் என்று தகவல் வெளியாகி வருகிறது. மத்திய அரசானது வரவிருக்கும் நவராத்திரி, ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பண்டிகை கால அறிவிப்பாக 44% அகவிலைப்படி உயர்த்தப்பட்டால் தற்போது ரூ.18,000…

Read more

குளிர் சாதனப்பெட்டியில் இருந்து மின்சாரம் தாக்கி 4 வயது சிறுமி பலி… சோகம்…!!

குளிர் சாதனப்பெட்டியில் இருந்து மின்சாரம் தாக்கி குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. பல்பொருள் அங்காடியில் சாக்லேட்டுக்காக குளிர்சாதனப் பெட்டியைத் திறக்கச் சென்ற குழந்தை மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டம் நந்திபேட்டில் உள்ள…

Read more

தமிழகத்தில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அக்-25 முதல்…. பள்ளிக்கல்வித்துறை முக்கிய ஏற்பாடு…!!

தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்காக அரசு சார்பாக ஏராளமான சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அரசு பள்ளி மாணவர்கள் கல்லூரியின் இளங்கலை படிப்புகள், போட்டி தேர்வுகள், ஆராய்ச்சி படிப்புகள் குறித்து அறிந்து கொள்வதற்காக கல்லூரி களப்பயணம் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதாவது…

Read more

100 நாள் வேலை ஊழியர்களுக்கு விரைவில் வரும் அந்த பணம்…. அமைச்சர் சொன்ன சூப்பர் அப்டேட்…!!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் சுதந்திர தினம், குடியரசு தினம், காந்தி ஜெயந்தி உள்ளிட்ட பண்டிகை நாட்களில் கட்டாயம் கிராம சபை கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி அக்டோபர் இரண்டாம் தேதியான நேற்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஊராட்சிகளில்…

Read more

விசிக தலைவர் திருமாவளவன் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ்… வெளியான தகவல்…!!

காய்ச்சல் பாதிப்பு காரணமாக கடந்த வாரம் சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் விசிக தலைவர் திருமாவளவன் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில், இன்று அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். மேலும், அவர் சிறிது…

Read more

வரும் பிப்ரவரி மாதம் முதல் வந்தே பாரத் ரயில்களில் சூப்பர் வசதி…. மகிழ்ச்சியில் பயணிகள்…!!!

வந்தே பாரத் ரயிலில் வரும்  பிப்ரவரி மாதம் முதல் படுக்கை வசதி கொண்ட பெட்டிகளை  இணைப்பதற்கு இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது. 2024 ஆம் வருடம் படுக்கை வசதி கொண்ட ரயில் பெட்டிகளோடு வந்தே பாரத் ரயில்களை இயக்குவதற்காக முதற்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.…

Read more

சென்னை புறநகர் ரயில்களிலில் பயணம் செய்வோருக்கு குட் நியூஸ்…. என்னனு தெரிஞ்சா சந்தோசப்படுவீங்க…!!

சென்னை புறநகர் பகுதியை இணைப்பதில் மின்சார ரயில் சேவை மிக்க பங்கு  வகுக்கிறது.  தினந்தோறும்  பள்ளி, கல்லூரி அலுவலகங்களுக்கு செல்லும் லட்சக்கணக்கானவர்கள் இந்த ரயிலில் பயன்படுத்தி வருகிறார்கள். சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம், செங்கல்பட்டு, வேளச்சேரி குமுளி பூண்டி வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது.…

Read more

மகாராஷ்டிரா மருத்துவமனையில் பலி எண்ணிக்கை 31 ஆக உயர்வு…. காரணம் என்ன…??

நாந்தேட் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரியில் கடந்த 24 மணி நேரத்தில் 12 குழந்தைகள் உட்பட 24 பேர் உயிரிழந்துள்ளதாக  முதற்கட்ட தகவல் அறிக்கை வெளியாகி உள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் நாந்தேட்  மாவட்ட அரசு மருத்துவமனையில் பலியானவர்களின் எண்ணிக்கை தற்போது…

Read more

அடுத்த படம் குறித்து… அட்டகாசமான அப்டேட் கொடுத்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்…!!!

‘ஜெயிலர்’ படத்தின் வெற்றிக்கு அடுத்தபடியாக  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் (தலைவர் 170) படத்தை டி.ஜே. ஞானவேல் இயக்குகிறார். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. மஞ்சு வாரியர், ரித்திகா சிங், ராணா டகுபதி, துஷாரா விஜயன் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திர…

Read more

தமிழ்நாட்டில் இன்று 3 மாவட்டங்களில் கனமழை…. வானிலை மையம் தகவல்…!!!

தமிழ்நாட்டில் இன்று மூன்று மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்றும், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக அக்டோபர் 9ம் தேதி வரை மிதமான மழைக்கு…

Read more

திருப்பதியில் காணாமல்போன குழந்தை மீட்பு…. மகிழ்ச்சியில் பெற்றோர்…!!!

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்றுவிட்டு பேருந்து நிலையத்தில் காத்திருந்தபோது, காணமல்போன சென்னையை சேர்ந்த 2 வயது குழந்தை அருள்முருகன் மீட்கப்பட்டுள்ளார். நள்ளிரவில் காணாமல்போன குழந்தையை 12 மணி நேரத்தில் திருப்பதி போலீசார் மீட்டனர். குழந்தையை மீட்டுக் கொடுத்த போலீசாருக்கு பெற்றோர் கண்ணீர்…

Read more

Apply Now: ECIL ஆணையத்தில் 484 பணியிடங்கள்…. உடனே விண்ணப்பிக்கவும்…!!

ECIL ஆணையத்தில் உள்ள 484 காலிப் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பின் மூலம் விண்ணப்பங்களை மத்திய அரசு கோரியுள்ளது. ITI Trade apprentices பொறுப்பில் பணியாற்ற ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி: ITI. வயது: 18-25. உதவித்தொகை: 7,700-8,050/- தேர்வு:…

Read more

BREAKING: இன்று பள்ளி திறப்பு.. மாணவன் 8 முறை குத்திக்கொலை…!!!

காலாண்டு விடுமுறைக்கு பின் இன்று 6-12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. இந்நிலையில், கடலூரில் பள்ளி செல்வதற்காக பேருந்து நிலையத்தில் காத்திருந்த 12ம் வகுப்பு மாணவன், முன்விரோதம் காரணமாக கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். பள்ளி செல்வதற்காக பேருந்தில் ஏற முயன்றபோது, மறைந்திருந்த…

Read more

ஒரே ஒரு இ-சிகரெட் வைத்திருப்பதும் குற்றமே…. மத்திய அரசு எச்சரிக்கை…!!!

ஒரே ஒரு இ-சிகரெட் வைத்திருப்பதும் குற்றமே என்று மத்திய அரசு எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. மின்னணு சிகரெட் எனப்படும் இ-சிகரெட்டுக்கு மத்திய அரசு 2019ஆம் ஆண்டு தடை விதித்து சட்டம் கொண்டு வந்தது. இந்நிலையில் இ-சிகரெட் தடையை உறுதியுடன் அமல்படுத்துமாறு அனைத்து மாநில…

Read more

லாக்கர் சேவையை பயன்படுத்துவோர் கவனத்திற்கு…. இன்றே கடைசி நாள்…. உடனே வங்கிக்கு போங்க…!!!

எஸ்.பி.ஐ வங்கிக்கு நாடு முழுவதும் பல லட்சம் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். இந்த வாடிக்கையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு எஸ்பிஐ வங்கி பல்வேறு திட்டங்களையும், சலுகைகளையும் வழங்கி வருகிறது. இதனால வாடிக்கையாளர்களும் பயனடைந்து வருகின்றனர்.  அந்தவகையில் வங்கிகளில் லாக்கர் சேவையை பயன்படுத்துவோர் புதிய…

Read more

ரேஷன் அட்டைதாரர்களே….! இன்று இந்த வேலையை முடிக்கவிட்டால் ரேஷன் அட்டை ரத்தாகிவிடும்…!!!

ரேஷன் அட்டை என்பது ஒரு முக்கிய ஆவணமாக இருப்பதால் அது எப்போதும் அப்டேட் ஆக வைத்திருக்க வேண்டும் என்று அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது .அத்துடன் ரேஷன் கார்டுடன்  ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக தற்போது…

Read more

மாதம் ரூ.30,000 சம்பளத்தில் IDBI வங்கியில் வேலைவாய்ப்பு…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…!!!

IDBI வங்கியின் 600 ஜூனியர் உதவி மேலாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்ப காலக்கெடு  இன்றுடன் முடிவடைகிறது. பணியில் சேர ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் இன்றே ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். தேர்வு: ஆன்லைன் & நேர்காணல். மேலதிக விவரங்களுக்கு இந்த IDBI இணைய முகவரியை…

Read more

ரூ.1,000 உரிமைத்தொகையில் புதிய குளறுபடி இருக்கு மக்களே…. அமைச்சர் கீதாஜீவன்…!!

தமிழக அரசானது இல்லத்தரசிகளுக்காக மாதம் ரூ.1000 உரிமைத்தொகையை கடந்த 15 ஆம் தேதி வழங்கியது. ஏராளமான பெண்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்ட நிலையில் ஏராளமானவர்களுக்கு பணம் கிடைக்கவில்லை. இதனால் பணம் கிடைக்காதவர்கள் மேல்முறையீடு செய்து வருகிறார்கள். இந்நிலையில் முதியோர் & விதவைகள் உதவித்தொகை…

Read more

ரூ.9,000 கோடி தவறுதலாக டெபாசிட் செய்த விவகாரம்…. TMB தலைமை செயல் அதிகாரி திடீர் ராஜினாமா…!!!

சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த ராஜ்குமார் என்ற டாக்சி ஓட்டுநரின் வங்கிக் கணக்கில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் இருந்து ரூ.9,000 கோடி டெபாசிட் செய்த விவகாரம் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில், ராஜ்குமார் வங்கிக் கணக்கில் தவறுதலாக ரூ.9,000 கோடியை செலுத்தியதாகவும்,…

Read more

டாஸ்மாக்கில் மதுபாட்டில் விலை ரூ.10, ரூ.20 உயர்கிறது…. குடிமகன்களுக்கு வெளியான ஷாக் நியூஸ்…!!!

டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மதுபாட்டில்களின் விலையும் உயர்கிறது. அதாவது, குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் சாதாரண மது வகைகளின் குவாட்டர் பாட்டிலுக்கு ரூ. 10 உயர்த்தப்படுகிறது. அதேசமயம், பிராண்டு வகைகளின் குவாட்டர் பாட்டிலுக்கு ரூ.20 முதல் ரூ.80…

Read more

Apply Now: IDBI வங்கியில் 600 பணியிடங்கள்…. விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்….!!!

IDBI வங்கியின் 600 ஜூனியர் உதவி மேலாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்ப காலக்கெடு நாளையுடன் முடிவடைகிறது. பணியில் சேர ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் இன்றே ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். தேர்வு: ஆன்லைன் & நேர்காணல். மேலதிக விவரங்களுக்கு இந்த IDBI இணைய முகவரியை…

Read more

தாமதமாகும் ஒவ்வொரு நாளுக்கும் ரூ.100 அபராதம்…. மின் நுகர்வோருக்கு வெளியான குட் நியூஸ்…!!!

தமிழ்நாடு மின் உற்பத்தி கழகமானது பொதுமக்களுக்கு தேவையான மின் இணைப்பை விரைந்து செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது வாடிக்கையாளர்கள் புதிய மின் இணைப்பிற்கு விண்ணப்பித்த ஒரு வாரத்திற்குள் புதிய மின் இணைப்பை வழங்க வேண்டும் எனவும் நாட்கள் அதிகமாகும் பட்சத்தில்…

Read more

Other Story