அரசுப்பள்ளி மாணவிகளுக்கு ரூ.1500 உதவித்தொகை…. இன்னும் வரவில்லை…? தமிழக அரசுக்கு முக்கிய கோரிக்கை…!!

தமிழக அரசு உதவி பெறும் பள்ளிகளில் 3 முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் எஸ்சி, எஸ்டி மாணவிகளுக்கு கல்வி மேம்பாட்டு உதவி தொகை வழங்கப்படுகிறது. மூன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை 500, ஆறாம் வகுப்பிற்கு ஆயிரம், ஏழாம்…

Read more

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு அருமையான திட்டம்….. இனி வாரத்தில் 2 நாள் இல்லை 3 நாட்கள்…!!

புதுச்சேரி மாநிலத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ‘சிறுதானியச் சிற்றுண்டி’ வழங்கும் திட்டத்தை புதுச்சேரி முதல்-மந்திரி ரங்கசாமி நேற்று தொடங்கி வைத்துள்ளார். அப்போது பேசிய அவர், பள்ளி மாணவர்களுக்கு வாரத்தில் இரண்டு நாட்கள் நாட்கள் மாலையில் திணை, கேழ்வரகு, சோளம், கம்பு ஆகிய…

Read more

அரசுப்பள்ளி மாணவர்களும் விஞ்ஞானியாக மாற…. பள்ளிக்கல்வித்துறை சூப்பர் அறிவிப்பு…. மகிழ்ச்சியில் பெற்றோர்கள்….!!

மாணவா்களின் யோசனைகளை அறிவியல் படைப்புகளாக மாற்ற அரசு சாா்பில் புதிய தளம் ஏற்படுத்தி தரப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். அவர் பேசுகையில், மாணவா்களின் யோசனைகள் வீட்டிலேயே முடிந்து விடாமல் அதைச் செயல்படுத்த முயற்சி மேற்கொள்ள வேண்டும். வானவில்…

Read more

தமிழகத்தில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அக்-25 முதல்…. பள்ளிக்கல்வித்துறை முக்கிய ஏற்பாடு…!!

தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்காக அரசு சார்பாக ஏராளமான சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அரசு பள்ளி மாணவர்கள் கல்லூரியின் இளங்கலை படிப்புகள், போட்டி தேர்வுகள், ஆராய்ச்சி படிப்புகள் குறித்து அறிந்து கொள்வதற்காக கல்லூரி களப்பயணம் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதாவது…

Read more

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு சீருடை வழங்குவதில் தாமதம்… காரணம் என்ன…? வெளியான தகவல்…!!

தமிழக அரசானது பள்ளி மாணவர்களுடன் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வருடம் தோறும் தேவைப்படும் அத்தியாவசிய பொருட்களான நோட்டு புத்தகங்கள், புத்தகபை, சீருடை, மடிக்கணினி,…

Read more

BREAKING: அரசு பள்ளியில் 50 மாணவர்கள் அடுத்தடுத்து மயக்கம்…. பரபரப்பு…!!!

நாமக்கல் கொல்லிமலை செங்கரை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் உணவருந்திய மாணவர்கள் அடுத்தடுத்து மயக்கம்போட்டு கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காலை உணவருந்திய 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் வாந்தி, மயக்கத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளிக்கின்றனர். இதற்கான…

Read more

அடடே குட் நியூஸ்…! இனி அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மாலையிலும் சிற்றுண்டி…. அமைச்சர் அறிவிப்பு…!!!

தமிழ்நாடு முழுவதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு முன்னதாக காலையில் பால் மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் தற்போது மாலையில் சிறுதானிய சிற்றுண்டி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார். தமிழகத்தைப் போலவே புதுச்சேரி மாநிலத்திலும் பள்ளி…

Read more

ஏப்ரல் 17ல் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை…. அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய அறிவிப்பு…!!!

கொரோனா தொற்று ஊரடங்கு காலத்திற்குப் பிறகு பெற்றோர்கள் பெரும்பாலானவர்கள் தனியார் பள்ளிகளில் பயின்று வந்த தங்களுடைய குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்த்தனர். மேலும் புதிதாகவும் பல குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்த்து வந்தனர். இதனால் தமிழக அரசு பள்ளிகளின் கல்வி தரம்…

Read more

பொதுத்தேர்வு எழுதும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு…. இ-மெயில் முகவரி கட்டாயம்…. அதிரடி உத்தரவு…!!!

மார்ச் 13ஆம் தேதி முதல் ஏப்ரல் 3ஆம் தேதி வரை 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வுகள் நடைபெற உள்ளது. எழுத்து தேர்வுகள் மார்ச் மாதத்தில் தொடங்கினாலும் கூட, செய்முறை தேர்வு பிப்ரவரி மாதத்திலேயே தொடங்க உள்ளது. எனவே அதற்கு…

Read more