அரசுப்பள்ளி மாணவர்களுக்கு அருமையான திட்டம்….. இனி வாரத்தில் 2 நாள் இல்லை 3 நாட்கள்…!!

புதுச்சேரி மாநிலத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ‘சிறுதானியச் சிற்றுண்டி’ வழங்கும் திட்டத்தை புதுச்சேரி முதல்-மந்திரி ரங்கசாமி நேற்று தொடங்கி வைத்துள்ளார். அப்போது பேசிய அவர், பள்ளி மாணவர்களுக்கு வாரத்தில் இரண்டு நாட்கள் நாட்கள் மாலையில் திணை, கேழ்வரகு, சோளம், கம்பு ஆகிய…

Read more

Other Story