“வேலை போனா என்ன…. 4,800 ஊழியர்களை வேலையை விட்டு தூக்கிய நிறுவனம்….!” ஆனா 39 வாரம் ஊழியர்கள் செம ஹேப்பி…. கார்ப்பரேட் அதிரடி அறிவிப்பு….!!!

உலகளாவிய பொருளாதார மந்த நிலை காரணமாகப் பொதுமக்களுக்குப் பணவீக்க பாதிப்பு அதிகரித்து வரும் வேலையில், முன்னணி ஐடி நிறுவனமான மைக்ரோசாஃப்ட் ஒரே நேரத்தில் 4,800-க்கும் மேற்பட்ட ஊழியர்களை வேலையை விட்டு நீக்கி அதிரடி உத்தரவிட்டுள்ளது. இந்த திடீர் பணிநீக்கம் ஐடி துறையினரிடையே…

Read more

பெரும் அதிர்ச்சி..! மைக்ரோசாப்ட் அலுவலக வளாகத்தில் இந்திய சாஃப்ட்வேர் இன்ஜினியர் பிணமாக மீட்பு… நடந்தது என்ன..? பரபரப்பு தகவல்…!!!

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள சிலிகான் வாலியில் இருக்கும் மைக்ரோசாப்ட் துணை நிறுவனத்தில் பணியாற்றி வந்த இந்தியா மென்பொறியாளர் பிரதிக் பாண்டே கடந்த 20ஆம் தேதி அலுவலக வளாகத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். 2020 ஆம் ஆண்டு மைக்ரோசாப்ட் குடும்பத்தில் இணைந்த இவர், அதற்கு…

Read more

வளர்ந்து வரும் AI தொழில்நுட்பத்தில் முதலீடு செய்யும் மைக்ரோசாப்ட்… 6000 பணியாளர்கள் பணி நீக்கம்?…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

உலகின் முன்னணி டெக் நிறுவனங்களில் ஒன்றான மைக்ரோசாப்ட், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்ப வளர்ச்சியில் பெரும் முதலீடு செய்யும் நிலையில், தனது பணியாளர்களில் சுமார் 6,000 பேரை, அதாவது மொத்த ஊழியர்களின் 3% க்கும் குறைவானவர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக அதிகாரப்பூர்வமாக…

Read more

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தால் 50000 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்… கொடூரம் நிகழும் நிறுவனத்தில் பணிபுரிய மாட்டேன்… வீடியோ வைரல்…!!

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தனது 50ஆம் ஆண்டு விழாவை கொண்டாடும் நிகழ்ச்சி கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆனால், அந்த விழா ஒரு பாலஸ்தீன் ஆதரவு போராட்டத்தால் குறுக்கப்பட்டு பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. விழாவில் AI துறை தலைவரான முஸ்தஃபா சுலைமான் புதிய தயாரிப்புகள்…

Read more

ஐபோன் மட்டுமே பயன்படுத்த வேண்டும்…. ஊழியர்களுக்கு புதிய கட்டுப்பாடு….!!!

சீனாவில் உள்ள தனது ஊழியர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை மைக்ரோசாப்ட் நிறுவனம் விதித்துள்ளது. அதன்படி சைபர் பாதுகாப்பு காரணங்களுக்காக பணியாளர்கள் தங்களது அலுவல் சார்ந்த பணிகளுக்கு ஐபோனை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. செப்டம்பர் முதல் இந்த புதிய விதி அமலுக்கு…

Read more

இந்திய தேர்தலில் சீன ஹேக்கர்கள் தலையிட வாய்ப்பு…. மைக்ரோசாப்ட் எசரிக்கை…!!!

மக்களவை தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் மூன்று கட்டங்களாக நடைபெற இருக்கிறது. இந்நிலையி இந்தியாவில் நடைபெறும் மக்களவைத் தேர்தலில், ஏ.ஐ தொழில்நுட்பத்தின் உதவியுடன் சீனாவை சேர்ந்த ஹேக்கர்கள் தலையிட வாய்ப்புள்ளதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் எச்சரித்துள்ளது. போலி சமூகவலைதளப் பக்கங்களை…

Read more

அரசுப்பள்ளி மாணவர்களும் விஞ்ஞானியாக மாற…. பள்ளிக்கல்வித்துறை சூப்பர் அறிவிப்பு…. மகிழ்ச்சியில் பெற்றோர்கள்….!!

மாணவா்களின் யோசனைகளை அறிவியல் படைப்புகளாக மாற்ற அரசு சாா்பில் புதிய தளம் ஏற்படுத்தி தரப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். அவர் பேசுகையில், மாணவா்களின் யோசனைகள் வீட்டிலேயே முடிந்து விடாமல் அதைச் செயல்படுத்த முயற்சி மேற்கொள்ள வேண்டும். வானவில்…

Read more

Other Story