கொள்முதல் விலையை உயர்த்தாவிட்டால் இது நடக்கும்…. பால் உற்பத்தியாளர்கள் சங்கம் எச்சரிக்கை…!!!

பால் கொள்முதல் விலையை உயர்த்தவில்லை என்றால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என பால் உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. தமிழக அரசு பால் கொள்முதல் விலையை உயர்த்தவில்லை என்றால், பால் உற்பத்தியாளர்களை திரட்டி மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் ஆவின் பால் உற்பத்தியாளர்களுக்கு ஒரு…

Read more