நிலம் வாங்கி பத்திரப்பதிவு செய்யும்போது சொத்துக்களின் போட்டோ புவியியல் விவரங்களும் இடம் பெறுவது கட்டாயம் என அரசு அறிவித்துள்ளது. புதிய நடைமுறை அக். 1 முதல் அமலுக்கு வந்துள்ளது. இதுநாள் வரை சொத்துகளை பதிவு செய்யும்போது நிலம், வீடுகளின் போட்டோ சேர்ப்பது இல்லை. காலி மனை என்று குறிப்பிடுவதால் அரசுக்கு கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இதை தடுக்க இந்த புதிய முறை அமலுக்கு வந்தது.
பத்திரப்பதிவில் இனி கட்டாயம்…. தமிழகத்தில் அமலுக்கு வந்தது புதிய விதி…!!!
Related Posts
இன்று முதல்….. “சிறப்பு பேருந்துகள் இயங்கும்” வெளியான அறிவிப்பு…!!!
1. *முகூர்த்தம் சிறப்பு பேருந்துகள்*: – முகூர்த்தத்தை முன்னிட்டும், ஒரு வார விடுமுறையை முன்னிட்டும் , தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (TNSTC) சிறப்புப் பேருந்து சேவைகளை அறிவித்துள்ளது. – இந்த பேருந்துகள் பண்டிகைக் காலத்தில் மக்கள் பயணத்தை எளிதாக்கும். 2.…
Read more41 ஆண்டுக்கு பிறகு….. “தமிழ்நாடு TO இலங்கை” மே 13 முதல் தொடக்கம்….!!
1. *வரலாற்று மறு இணைப்பு*: – 41 ஆண்டுகளுக்குப்பிறகு, தமிழ்நாடு தனது கடல் வழித் தொடர்பை வட இலங்கையுடன் மீண்டும் நிறுவியுள்ளது. – பயணிகள் படகு சேவையின் தொடக்கமானது இந்தியா-இலங்கை பொருளாதார உறவுகளில் குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது. 2. *பாதை விவரங்கள்*:…
Read more