காலிமனை வரி விதிப்புக்குப் பிறகே பத்திரப் பதிவு…. தமிழகத்தில் அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் காலி மனைக்கான வரி விதிப்பு செய்த ரசீதை பெற்ற பிறகே பத்திரம் பதிவு செய்ய வேண்டும் என்று நகராட்சி நிர்வாக துறை புதிய உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் விதிகளின்படி, விவசாயத்திற்கு என பிரத்தியேகமாக பயன்படுத்தப்படும் காலி மனைகளை…

Read more

BREAKING: தமிழகத்தில் ஒரேநாளில் ரூ.168 கோடி வருவாய்…!!!

தமிழகத்தில் நேற்று (ஜன.22) ஒரேநாளில் அதிகமானோர் பத்திரப்பதிவு செய்ததால் அரசுக்கு ₹168.83 கோடி வருவாய் கிடைத்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. தை மாதம் பிறந்த நிலையில், பத்திரப்பதிவுகள் அதிகரித்துள்ளதால், கூடுதல் டோக்கன் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அந்தவகையில், நேற்று ஒரேநாளில் 21,004 ஆவணங்கள் பத்திரப்பதிவு…

Read more

200 க்கு பதில் 300… நாளை தமிழக பத்திரப்பதிவு அலுவலகங்களில் அதிரடி…!!

நாளை சுபமுகூர்த்த நாள் என்பதால் பதிவுத்துறை அலுவலகங்களில் கூடுதல் டோக்கன் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களில் 100-க்கு பதில் 150 டோக்கன்களும், 2 பேர் உள்ள அலுவலகங்களில் 200-க்கு பதில் 300 டோக்கன்களும் வழங்கப்பட உள்ளது. ஐப்பசி…

Read more

பத்திரப்பதிவில் இனி கட்டாயம்…. தமிழகத்தில் அமலுக்கு வந்தது புதிய விதி…!!!

நிலம் வாங்கி பத்திரப்பதிவு செய்யும்போது சொத்துக்களின் போட்டோ புவியியல் விவரங்களும் இடம் பெறுவது கட்டாயம் என அரசு அறிவித்துள்ளது. புதிய நடைமுறை அக். 1 முதல் அமலுக்கு வந்துள்ளது. இதுநாள் வரை சொத்துகளை பதிவு செய்யும்போது நிலம், வீடுகளின் போட்டோ சேர்ப்பது…

Read more

இனி பத்திரப்பதிவு செய்ய இந்த ஆவணங்கள் கட்டாயம்… தமிழக அரசு புதிய அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் பத்திரப்பதிவுத்துறையில் சமீப காலமாக பல அதிரடி மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் சமீபத்தில் பத்திரப்பதிவுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து போலி பத்திர பதிவுகளை தடுப்பதற்காக ஜிபிஎஸ் இயக்கப்பட்ட புகைப்பட ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று பத்திரப்பதிவு துறை உத்தரவிட்டது.…

Read more

இன்று தமிழகம் முழுவதும் ஸ்பெஷல் அறிவிப்பு…. நீங்களும் ரெடியா இருங்க…!!!

ஆவணி மாதத்தின் முதல் சுபமுகூர்த்த தினமான இன்று அதிக அளவில் ஆவண பதிவுகள் நடைபெறும். இதனை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவுக்கு கூடுதலாக 150 முதல் 300 டோக்கன்கள் விநியோகம் செய்யப்படுகிறது. இதன் மூலமாக கூடுதலாக…

Read more

அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும்…. இன்று(ஆக18) முதல் இது கூடுதலாக…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!

இன்று ஆவணி மாத பிறப்பையொட்டி, முதல் சுபமுகூர்த்த தினத்தன்று பொதுமக்கள் பயன் பெறும் வகையில் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யப்படும் என்று வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார். ஆடி மாதத்தில் பெரிய அளவில் பத்திரப்பதிவுகள்…

Read more

அடடே பம்பர் ஆபர்..! எத்தனை லட்ச மதிப்புள்ள சொத்தை மாற்றினாலும்…. பத்திரப்பதிவு கட்டணம் ரூ.5000 மட்டுமே…. அசத்தும் அரசு…!!

தமிழகத்தில் கடந்த மாதம் பத்திரப்பதிவு கட்டணமானது உயர்த்தப்பட்டது. இதனால் செட்டில்மெண்ட் பத்திர பதிவு செய்வதற்கு பத்தாயிரம் செலுத்த வேண்டிய நிலையானது ஏற்பட்டிருக்கிறது. இதனை தொடர்ந்து ஒப்பந்த பதிவுக்கு மூன்று சதவீதம் கட்டணத்தை உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. அது மட்டுமில்லாமல் பொது…

Read more

இன்று பத்திரப்பதிவு அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்…. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!

வருடம் தோறும் ஆடிப்பெருக்கு நாளன்று அதிக அளவில் பத்திரப்பதிவுகள் நடைபெறுவது வழக்கம். அன்றைய தினம் கூடுதலாக டோக்கன் வழங்கப்பட்டு வழக்கத்தை விட அதிக பதிவுகள் நடைபெறும். அந்தவகையில் தமிழகத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு அதிகளவு சொத்து ஆவணங்கள் பதிவு…

Read more

பெண்களுக்கு பத்திரப்பதிவில் சலுகை…? தமிழக அரசின் முடிவு என்ன…? வெளியான முக்கிய தகவல்..!!

தமிழகத்தில் வீடு மற்றும் மனை போன்ற சொத்துக்களை வாங்கும் பொழுது அதற்கான மதிப்பில் ஏழு சதவீதம் முத்திரை தீர்வை, இரண்டு சதவீதம் பதிவு கட்டணத்தை செலுத்த வேண்டும். மத்திய அரசு பரிந்துரையின் அடிப்படையில் சொத்து விற்பனை பதிவுக்கான முத்திரை தீர்வையை ஐந்து…

Read more

தமிழகத்தில் பத்திரப்பதிவில் மகளிருக்கு சிறப்பு சலுகை… அரசு பரிசீலனை…!!!

தமிழகத்தில் வீடு மற்றும் மனை போன்ற சொத்துக்களை மகளிர் பெயரில் பத்திரப்பதிவு செய்யும்போது அதற்கான முத்திரை தீர்வை, பதிவு கட்டணத்தில் சிறப்பு சலுகை வழங்குவதற்கு தமிழக அரசு தற்போது ஆலோசித்து வருகின்றது. பொதுவாக வீடு மற்றும் மனை போன்ற சொத்துக்களை வாங்கும்…

Read more

தமிழகத்தில் பத்திரப்பதிவு துறையில் அதிரடி மாற்றம்… இனி எல்லாமே ஈசி… அரசு புதிய அறிவிப்பு…!!

தமிழகத்தில் பத்திரப்பதிவில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தும் விதமாக ஸ்டார் 3.0 மென்பொருள் தயாரிக்கும் பணிக்கு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் சொத்து பரிமாற்றங்கள் தொடர்பான பத்திரப்பதிவு பணிகள் தற்போது ஸ்டார் 2.0 என்ற மென்பொருள் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில்…

Read more

தமிழகத்தில் இன்று முதல் பத்திரப்பதிவு சேவை கட்டணங்கள் உயர்வு….!!!

தமிழகத்தில் இன்று முதல் பத்திரப்பதிவு சேவை கட்டணங்கள் உயர்வு அமலுக்கு வருகிறது. ஆவண பதிவு செய்தல், ஆவண நகல்கள் வழங்குதல் போன்ற பல்வேறு சேவைகளுக்கான கட்டணங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. அதன்படி, ரசீது ஆவணத்திற்கு பதிவு கட்டணம் ரூ.20-லிருந்து ரூ.200- ஆகவும், குடும்ப நபர்களுக்கு…

Read more

தமிழகத்தில் நாளை முதல் பத்திரப்பதிவு கட்டணம் உயர்வு…. எதெற்கெல்லாம் தெரியுமா…??

தமிழகத்தில் நாளை முதல் பத்திரப்பதிவு சேவை கட்டணங்கள் உயர்வு அமலுக்கு வருகிறது. ஆவண பதிவு செய்தல், ஆவண நகல்கள் வழங்குதல் போன்ற பல்வேறு சேவைகளுக்கான கட்டணங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. அதன்படி, ரசீது ஆவணத்திற்கு பதிவு கட்டணம் ரூ.20-லிருந்து ரூ.200- ஆகவும், குடும்ப நபர்களுக்கு…

Read more

BREAKING: தமிழ்நாட்டில் சார்பதிவாளர்கள், பதிவாளர்கள் கூண்டோடு இடமாற்றம்…!!

தமிழ்நாட்டில் பத்திரப்பதிவுத் துறையில் 36 மாவட்ட பதிவாளர்கள் உட்பட ஏராளமான சார் பதிவாளர்களும் அதிரடியாக மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் சென்னை, நெல்லை மண்டலங்களில் மாவட்ட பதிவாளர்கள் கூண்டோடு மாற்றப்பட்டுள்ளனர். பத்திரப்பதிவு அலுவலங்களில் லஞ்சப் புழக்கம் அதிகரித்துள்ளதாக புகார் எழுந்த…

Read more

தமிழக பத்திரப்பதிவு துறையில் அதிரடி மாற்றம்… பொதுமக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து சார்பதிவாளர் அலுவலக பணிகள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்ட உள்ளன. இதன் காரணமாக பத்திரப்பதிவிற்காக வரும் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் 15 நிமிடத்திற்குள் பதிவு பணி முடிந்து செல்லும் வழியாக சிறப்பு நடவடிக்கை…

Read more

Other Story