அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும்…. இன்று(ஆக18) முதல் இது கூடுதலாக…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!
இன்று ஆவணி மாத பிறப்பையொட்டி, முதல் சுபமுகூர்த்த தினத்தன்று பொதுமக்கள் பயன் பெறும் வகையில் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யப்படும் என்று வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார். ஆடி மாதத்தில் பெரிய அளவில் பத்திரப்பதிவுகள்…
Read more