தமிழகத்தில் இன்று முதல் பத்திரப்பதிவு சேவை கட்டணங்கள் உயர்வு….!!!

தமிழகத்தில் இன்று முதல் பத்திரப்பதிவு சேவை கட்டணங்கள் உயர்வு அமலுக்கு வருகிறது. ஆவண பதிவு செய்தல், ஆவண நகல்கள் வழங்குதல் போன்ற பல்வேறு சேவைகளுக்கான கட்டணங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. அதன்படி, ரசீது ஆவணத்திற்கு பதிவு கட்டணம் ரூ.20-லிருந்து ரூ.200- ஆகவும், குடும்ப நபர்களுக்கு…

Read more

Other Story