இன்று பத்திரப்பதிவு அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்…. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!

வருடம் தோறும் ஆடிப்பெருக்கு நாளன்று அதிக அளவில் பத்திரப்பதிவுகள் நடைபெறுவது வழக்கம். அன்றைய தினம் கூடுதலாக டோக்கன் வழங்கப்பட்டு வழக்கத்தை விட அதிக பதிவுகள் நடைபெறும். அந்தவகையில் தமிழகத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு அதிகளவு சொத்து ஆவணங்கள் பதிவு…

Read more

Other Story