தமிழகத்தில் காலி மனைக்கான வரி விதிப்பு செய்த ரசீதை பெற்ற பிறகே பத்திரம் பதிவு செய்ய வேண்டும் என்று நகராட்சி நிர்வாக துறை புதிய உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் விதிகளின்படி, விவசாயத்திற்கு என பிரத்தியேகமாக பயன்படுத்தப்படும் காலி மனைகளை தவிர்த்து அனைத்து காலி மனைகளுக்கும் சொத்து வரி நிர்ணயம் செய்ய வேண்டும். மேலும் காலியிட வரிவிதிப்பு செய்த பின்னரே பத்திரப்பதிவுக்கு விண்ணப்பம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலிமனை வரி விதிப்புக்குப் பிறகே பத்திரப் பதிவு…. தமிழகத்தில் அதிரடி உத்தரவு….!!!
Related Posts
Breaking: தமிழகத்தில் 12-ம் வகுப்பு தேர்ச்சி முடிவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம்…!!!
தமிழகத்தில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதன்படி 92.37% மாணவர்களும், 96.44 சதவீதம் மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதன் பிறகு 12ஆம் வகுப்பு தேர்ச்சி முடிவில்…
Read moreBreaking: +2 பொதுத்தேர்வில் 94.56 % பேர் தேர்ச்சி…!!!
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 12-ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் 94.56 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதன்படி அரசு பள்ளிகளில் 91.02 % பேரும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 95.49 சதவீத பேரும், தனியார் பள்ளிகளில்…
Read more