தமிழகத்தில் பத்திரப்பதிவு அலுவலகங்களில்… ஜனவரி 31 வரை கூடுதல் டோக்கன்… அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பொங்கல் விடுமுறைக்கு பிறகு வருகின்ற ஜனவரி 18 முதல் ஜனவரி 31ஆம் தேதி வரை அனைத்து சார் பதிவாளர் அலுவலகங்களிலும் பத்திரப்பதிவுக்காக கூடுதல் டோக்கன்கள் வழங்க வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலர் உத்தரவிட்டுள்ளார். ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு நூறுக்கு…

Read more

சார் பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்…. பதிவுத்துறை உத்தரவு…!!

பொங்கல் பண்டிகையையொட்டி, சார் பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன் வழங்க பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது. ஜன.18 முதல் 31ம் தேதி வரை அனைத்து வேலை நாட்களிலும் கூடுதலாக டோக்கன் வழங்கவும், ஒரு சார் பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100க்கு பதிலாக 150 டோக்கன்…

Read more

தமிழகம் முழுவதும் சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்… அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் சார் பதிவாளர் அலுவலகங்களில் சுப முகூர்த்த நாட்களில் ஆவண பதிவுகள் அதிக அளவு நடைபெற்று வருகின்றன. இந்த நாட்களில் மக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு கூடுதலாக டோக்கன்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி இந்த மாதத்தின் முதல் முகூர்த்த தினம்…

Read more

Other Story