தமிழகத்தில் பத்திரப்பதிவு அலுவலகங்களில்… ஜனவரி 31 வரை கூடுதல் டோக்கன்… அரசு அறிவிப்பு…!!!
தமிழகத்தில் பொங்கல் விடுமுறைக்கு பிறகு வருகின்ற ஜனவரி 18 முதல் ஜனவரி 31ஆம் தேதி வரை அனைத்து சார் பதிவாளர் அலுவலகங்களிலும் பத்திரப்பதிவுக்காக கூடுதல் டோக்கன்கள் வழங்க வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலர் உத்தரவிட்டுள்ளார். ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு நூறுக்கு…
Read more