தமிழகத்தில் பத்திரப்பதிவில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தும் விதமாக ஸ்டார் 3.0 மென்பொருள் தயாரிக்கும் பணிக்கு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் சொத்து பரிமாற்றங்கள் தொடர்பான பத்திரப்பதிவு பணிகள் தற்போது ஸ்டார் 2.0 என்ற மென்பொருள் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இதில் செயற்கை நுண்ணறிவு மற்றும் மிஷின் லேர்னிங் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தும் விதமாக ஸ்டார் 3.0 மென்பொருள் தயாரிக்கப்படும் என்று பதிவுத்துறை அமைச்சர் அறிவித்தார். அதன்படி 323 கோடி ஸ்டார் 3.0 மென்பொருளை தயாரித்து அடுத்த ஆண்டில் அமல்படுத்தும் பணிக்கான அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பத்திரப்பதிவு துறையில் அதிரடி மாற்றம்… இனி எல்லாமே ஈசி… அரசு புதிய அறிவிப்பு…!!
Related Posts
14 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை…. வானிலை மையம் எச்சரிக்கை…!!
தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, சேலம், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தேனி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், தி.மலை,…
Read moreதமிழகம் முழுவதும் தலைமை ஆசிரியர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு…!!
தமிழகத்தில் 10, 12ஆம் வகுப்பில் குறைந்த தேர்ச்சி விகிதம் பெற்ற அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 100% தேர்ச்சி விகிதம் எட்டிய பள்ளி தலைமை ஆசிரியர்களுடன், தேர்ச்சி விகிதம் குறைந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்துரையாடி…
Read more