ரயில் தண்டவாளங்களில் யானைகளைப் பாதுகாக்க புதிய தொழில்நுட்பம்… அசத்தும் தமிழக அரசு….!!!

இந்தியாவில் ரயில் தண்டவாளத்தில் மோதி வனவிலங்குகள் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக யானைகள் ரயில் தண்டவாளத்தால் அதிகளவு உயிரிழக்கின்றன. தமிழக வனத்துறை சமீபத்தில் இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காக AI அடிப்படையிலான எச்சரிக்கை அமைப்பை அறிமுகம் செய்துள்ளது. இந்த…

Read more

அரசு கேபிள் டிவியில் புதிய தொழில்நுட்பம்… வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…!!!

தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் அரசு கேபிள் டிவி இணைப்பு 36 லட்சமாக இருந்த நிலையில் தற்போது 21 லட்சமாக குறைந்துவிட்டது. சேவை குறைபாடு இதற்கு காரணமாக கூறப்படும் நிலையில் அரசு கேபிள் மூலமாக 160 சேனல்கள் ஒளிபரப்பாகும் என்றாலும் பெரும்பாலான…

Read more

இனி செல்போனே வேண்டாம், இது மட்டும் இருந்தா போதும்… உங்க எல்லா வேலையும் ரொம்ப ஈசி…!!!

அமெரிக்காவின் ஸ்டார்ட் அப் நிறுவனமான ரேபிட் இன்க் லாஸ் வேகாசில் நடந்த சிஇஎஸ் 2024 நிகழ்ச்சியில் தன்னுடைய புதிய செய்தி தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்து போட்டியாளர்களை மிரள வைத்துள்ளது. கையடக்க கருவி ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த கையடக்க கருவி…

Read more

தமிழகத்தில் பத்திரப்பதிவு துறையில் அதிரடி மாற்றம்… இனி எல்லாமே ஈசி… அரசு புதிய அறிவிப்பு…!!

தமிழகத்தில் பத்திரப்பதிவில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தும் விதமாக ஸ்டார் 3.0 மென்பொருள் தயாரிக்கும் பணிக்கு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் சொத்து பரிமாற்றங்கள் தொடர்பான பத்திரப்பதிவு பணிகள் தற்போது ஸ்டார் 2.0 என்ற மென்பொருள் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில்…

Read more

இனி TNPSC விடைத்தாள்களை திருத்த புதிய தொழில்நுட்பம்…. வெளியான அசத்தல் அறிவிப்பு…!!!

டிஎன்பிசி தேர்வு விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதற்கு புதிய உயர் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படும் உள்ளதாக அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், TNPSC தேர்வு விடைத் தாள்களை மதிப்பீடு செய்வதற்கு, பழைய தொழில்நுட்பத்தை…

Read more

இது எப்புரா?….. கார் ஓட்ட இனி கை தேவையில்லை…. புதிய தொழில்நுட்பத்திற்கு அனுமதி வழங்கிய அரசு….!!!!

ஸ்டேரிங்கில் கையை பிடிக்காமலையே செயல்படும் காருக்கு இங்கிலாந்தில் உரிமம் வழங்கப்பட்டுள்ளது. Ford’s bluecruise எனும் இந்த தொழில்நுட்பத்தின் படி காரானது ஸ்டேரிங் தானாக இயங்கும் திறன் கொண்டது. Ford 2023 mustang mach-E வகையில் கிடைக்கும். இந்த கார் ஓட்டும் போது…

Read more

JUST IN: திருட்டு வாகனங்களை கண்டுபிடிக்க புதிய தொழில்நுட்பம்….!!!

சென்னையில் திருட்டு வாகனங்களை கண்டறியும் வகையில் அதிநவீன ANPR( AUTOMATIC NUMBERPLATE RECOGNITION)கேமராக்களை பயன்படுத்த சென்னை மாநகர காவல்துறை முடிவு செய்துள்ளது. இதன் முதற்கட்டமாக 50 இடங்களில் 200 கேமராக்களை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. திருட்டு வாகனங்களின் எண்ணானது கேமராவில் பதிவானதும்…

Read more

Other Story