நிலம் வாங்கி பத்திரப்பதிவு செய்யும்போது சொத்துக்களின் போட்டோ புவியியல் விவரங்களும் இடம் பெறுவது கட்டாயம் என அரசு அறிவித்துள்ளது. புதிய நடைமுறை அக். 1 முதல் அமலுக்கு வந்துள்ளது. இதுநாள் வரை சொத்துகளை பதிவு செய்யும்போது நிலம், வீடுகளின் போட்டோ சேர்ப்பது இல்லை. காலி மனை என்று குறிப்பிடுவதால் அரசுக்கு கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இதை தடுக்க இந்த புதிய முறை அமலுக்கு வந்தது.
பத்திரப்பதிவில் இனி கட்டாயம்…. தமிழகத்தில் அமலுக்கு வந்தது புதிய விதி…!!!
Related Posts
வெறும் ரூ.3 மட்டுமே…. பிளாஸ்டிக் பைகளுக்கு ரேஷன் கடை ஊழியர்கள் எதிர்ப்பு….!!!
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலைகளும் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதே சமயம் ரேஷன் கடைகளில் அரசு பல்வேறு புதிய திட்டங்களையும் செயல்படுத்தி வருகின்றது. இந்த நிலையில் ரேஷன் கடைகளில் மாதம் 2.20 கோடி கார்டு…
Read moreதமிழகத்தில் இந்த மாவட்டங்களில் எல்லாம் கனமழை வெளுக்கப்போகுது… வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது வெப்பம் தணிந்து மக்களை குளிரூட்டும் விதமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. பல மாவட்டங்களிலும் கனமழை பெய்து வரும் நிலையில் தமிழகத்தில் இன்று…
Read more