மாஸ் ஹீரோவே இப்படியா…? கெட்ட வார்த்தை பேசிய விஜய்…. ஷாக்கில் ரசிகர்கள்…!!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘லியோ’ திரைப்படத்தின் ட்ரெய்லர் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று மாலை 6.30 மணிக்கு வெளியானது. இதனை அடுத்து விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த…

Read more

“லோகேஷ் ஏமாற்றிவிட்டார்” இந்திய அளவில் டிரெண்டாகும் #disappointed ஹேஷ்டேக்…!!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய், திரிஷா உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் லியோ. ஒவ்வொரு நாளும் புதுப்புது அப்டேட்டுகள் வெளிவந்து கொண்டிருந்த நிலையில் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ‘லியோ’ படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை 6.30 மணிக்கு வெளியானது. வெளியான ஒரு…

Read more

புதிய தொழில் தொடங்கிய தல அஜித்…. நிறுவனத்தின் பெயரை அறிவித்தார்…!!

சூப்பர் பைக்குகளில் உலக சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அஜித், அது தொடர்பான தொழில் ஒன்றைத் தொடங்கியுள்ளார். இதுகுறித்து அஜித் வெளியிட்டுள்ள அறிக்கையில், தனது புதிய நிறுவனத்திற்கு ‘வீனஸ் மோட்டார் சைக்கிள் டூர்ஸ்’ எனப் பெயரிட்டுள்ளதாகவும், மோட்டார் சைக்கிள் மூலம் உலக சுற்றுலா செல்ல,…

Read more

இனி SSC தேர்வுகள் 22 மொழிகளில் நடத்தப்படும்…. மத்திய அமைச்சர் அறிவிப்பு…!!

மத்திய அரசு நடத்தி வரும் SSC தேர்வானது இதுவரை இந்தி, ஆங்கிலத்தில் மட்டும் நடத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் இனி SSC தேர்வுகள் 22 மொழிகளில் நடத்தப்படும் என்று  மத்திய அமைச்சர் அறிவித்துள்ளார். அவர், “இந்திய பணியாளர் தேர்வாணையம் அரசியலமைப்பின் 8வது…

Read more

NIELIT-ல் ரூ. 92,300 சம்பளத்தில் வேலை…. அக்-31 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்தால் நல்லது..!!

NIELIT ஆனது Draftsman C, Lab Assistant B, Lab Assistant A, Tradesman B and Helper B பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கல்வித்தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்பளம்: மாதம் ரூ.18,000-ரூ.92,300 ஊதியம் வழங்கப்படும்.…

Read more

கிரெடிட் & டெபிட் கார்டு யூஸ் பண்றீங்களா…? விதிமுறைகளில் முக்கிய மாற்றம்….. RBI அறிவிப்பு…!!

டெபிட் கார்டு கிரெடிட் கார்ட்  தொடர்பான விதிமுறைகளை ரிசர்வ் வங்கி மாற்றம் செய்துள்ளது. இந்த புதிய மாற்றமானது அக்டோபர் 1ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது. அதாவது வாடிக்கையாளர்களுடைய சேவைக்கு ஏற்ப வங்கி சேவை வழங்குனரை தேர்வு செய்ய வேண்டும். வங்கிகள் தங்களுடைய…

Read more

ரயிலில் சீட் இருக்கா? இல்லையா…? தெரிந்துகொள்வது எப்படி..? ரொம்ப ஈசிதான்…!!

தினமும் லட்சக்கணக்கான மக்கள்  ரயில்களில் பயணம் செய்து வருகிறார்கள். பேருந்து, விமானத்தை விட ரயில்களில் தான் அதிகமாக பயணம் செய்து வருகிறார்கள். இதற்கு காரணம் ரயில்களில் டிக்கெட் செலவு குறைவு, வேகமாகவும் பயணம் செய்யலாம்.  இந்நிலையில்  ரயிலில் ஏதேனும் இருக்க இருக்கிறதா?…

Read more

Whatsapp-இல் Pin செய்யும் வசதியில் புதிய மாற்றம்…. பயனர்களுக்கு குஷி அறிவிப்பு…!!

பயனர்களுடைய அனுபவத்தை மேலும் சிறப்பாகும் விதமாக வாட்ஸ்அப் நிறுவனம் அவ்வப்போது புதுப்புது அப்டேட்களை வெளியிட்டபடி இருந்து வருகிறது. தெரியாத நபர்களிடமிருந்து வரும் அழைப்புகளை மியூட் செய்வது , பிரபலங்களை பின்தொடர்வது, இமெயில் மூலமாக அக்கௌன்ட் லாகின் செய்யும் வசதி என அடுக்கடுக்காய்…

Read more

எம்மா தலையே சுத்துதே…! இதை யாரும் முயற்சிக்காதீங்க…. இளம்பெண் சாகசத்தால் மிரண்டு போன இணையவாசிகள்…!!!

இணையத்தில் வைரலாக வேண்டும் என்ற நோக்கத்தில் பலரும் விபரீதமான விஷயங்களில் ஈடுபடுகிறார்கள். பாடல்கள் மற்றும் ட்ரெண்டான பாடல்களுக்கு நடனமாடி ரீல்சை பதிவேற்றி வருகிறார்கள். இந்த நிலையில் இளம்பெண் ஒருவர் புடவை அணிந்து கொண்டு கேஸ் சிலிண்டரை தலையில் கரகம் போல வைத்து…

Read more

ரேஷன் கார்டு திருத்தம் செய்ய 9 நாட்களுக்கு அனுமதி….. வெளியான சூப்பர் குட் நியூஸ்…!!

ரேஷன் கார்டு மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி பொங்கல் பரிசு, மகளிர் உரிமைத் தொகை போன்ற உதவிகளும் இதன் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. மேலும்  குடும்ப உறுப்பின் பெயரை சேர்ப்பது, பெயரை…

Read more

ஏழை குடும்பத்தை சேர்ந்த குழந்தைகளுக்கு இது இலவசம்…. நவம்பர்-1 முதல் அமல்…. மாநில அரசு உத்தரவு…!!!

தமிழகம் மற்றும் கர்நாடகாவில் பெண்களுக்கு அரசு பேருந்தில் இலவச பயணம் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் ஏழை எளிய மக்களுடைய வாழ்வாதாரம் உயர்ந்துள்ளதாகவும் மாதத்திற்கு 1500 வரை சேமிக்க முடிவதாகவும் பெண்கள் தெரிவித்துள்ளார்கள். இதனை தொடர்ந்து கேரளாவிலும் மிகவும் எளிமையான குடும்பத்தைச் சேர்ந்த…

Read more

தமிழகத்தில் மின்சார தடையா..? இனி வாய்ப்பில்லை ராஜா…. TANGEDCO அசத்தலான அறிவிப்பு…!!

அதிக அளவிலான மின்சார உற்பத்தியானது நிலக்கரியின் மூலமாகத்தான் நடைபெற்று வருகிறது. ஆனால் நிலக்கரி இருப்பு குறைந்து வருவதால் அரசு அதற்கான மாற்று ஏற்பாடுகளை தீவிர படுத்த தொடங்கியிருக்கிறது. தமிழகத்தில் காற்றாலை மின்சாரம் மிகவும் பயனுள்ள வகையில் அதிக அளவிலான மின்சார உற்பத்திக்கு …

Read more

நடிகர் விஷால் புகார் மீது சிபிஐ வழக்குப்பதிவு…!!

நடிகர் விஷால் அளித்த லஞ்சப் புகார் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. ‘மார்க் ஆண்டனி’ படத்தை இந்தியில் வெளியிட தணிக்கை குழு லஞ்சம் கேட்டதாக நடிகர் விஷால் புகார் அளித்திருந்த நிலையில், விஷால் அளித்த புகார் பற்றி விசாரிக்கப்படும் என மத்திய…

Read more

திருமண ஆசை காட்டி பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்…. பிரபல நடிகர் கைது…!!

பிரபல நடிகர் ஷியாஸ் கரீம் என்பவர் கேரளாவை சேர்ந்தவர்.  இவர் பல்வேறு திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரை தொடர்களில் நடித்துள்ளார். இந்நிலையில் இளம்பெண் ஒருவர்  தன்னை திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றி பாலியல் ரீதியாக பயன்படுத்தி கொண்டதாக நடிகர் ஷியாஸ் கரீம் மீது கண்ணூர்…

Read more

வருவாயை பெருக்க Netflix போட்ட திட்டம்….. கடும் அதிர்ச்சியில் சந்தாதாரர்கள்…!!

உலக அளவில் மக்கள் அதிகம் பயன்படுத்தும் ஓடிடி தளமாக நெட்பிளிக்ஸ் இருக்கிறது.  இதில் மற்ற ஓடிடி  தளங்களை விட சிறப்பு அம்சங்கள் அதிகமாக இருக்கிறது. இந்நிலையில் இந்த நிறுவனம் பொருளாதாரம் மந்த நிலை காரணமாக செலவுகளை குறைத்து வருவாய் பெருக்குவதற்கான நடவடிக்கையில்…

Read more

OMG: என்ன சார் இப்படியொரு ஆசையா…? IAS வேலையை ராஜினாமா செய்த அதிகாரி….!!!

ஐஏஎஸ் அதிகாரியான அபிஷேக் சிங் என்பவர் நடிப்பின் மீது உள்ள ஆசை காரணமாக தான் செய்து வந்த IAS வேலையை ராஜினாமா செய்துள்ளார். அபிஷேக் சிங் 2011ஆம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி ஆவார். உத்திரப் பிரதேசத்தின் ஜான்பூரைச் சேர்ந்த இவர்,…

Read more

BREAKING : இறுதி முடிவை அறிவித்தார் அண்ணாமலை…!!

பாஜக மாவட்ட தலைவர்கள் ஆலோசனை கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, கூட்டணி பிரச்னையில் எனது நிலைப்பாட்டை பாஜக மேலிடத்தில் ஆழமாக சொல்லிவிட்டேன். இறுதி முடிவை இனி தேசிய தலைமை தான் எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். கூட்டணியில் இருந்து செல்பவர்கள் செல்லட்டும்; அது…

Read more

TTF வாசனின் Youtube சேனலை முடக்கி…. பைக்கை எரித்து விட வேண்டும்…. நீதிபதி காட்டம்..!!

சமீபத்தில் TTF வாசன் விபத்து ஏற்பட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அவரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும், இது குறித்து பேசிய அவர், “TTF வாசனின் பைக்கை எரித்துவிட வேண்டும். விளம்பரத்திற்காக…

Read more

புதிய வந்தே பாரத் ரயிலுக்கு காவி நிறம்…. பின்னணி என்ன தெரியுமா…? ரயில்வே அமைச்சர் விளக்கம்…!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை மேற்கொள்வதால் பயணிகளின் வசதிக்காக பல்வேறு திட்டங்களை இந்திய ரயில்வே துறை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன்படி தற்போது முக்கிய நகரங்களை இணைக்கும் விதமாக நீண்ட தூர பயணிகளுக்கான நேரத்தை குறைக்கும் வகையில் வந்தே பாரத் அதிவிரைவு…

Read more

காவல் வீரவணக்க நாளின்(அக்டோபர் 21) வரலாறு தெரியுமா…? இதோ தெரிஞ்சிக்கலாமா…!!

1962 ஆம் ஆண்டு மோதலுக்கு முன் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே பதட்டங்கள் அதிகரிக்கத் தொடங்கியபோது,  1959-ம் வருடம் அக்டோபர் 21-ம் தேதி லடாக் பகுதியில் “ஹாட் ஸ்பிரிங்ஸ்” என்ற இடத்தில் சீன ராணுவ வீரர்கள்  நடத்திய திடீர் தாக்குதலில் மத்திய பாதுகாப்புப்…

Read more

காவலர் வீர வணக்க நாளின் முக்கியத்துவம் என்ன…? இந்நாள் அனுசரிக்கப்படுவது எதற்காக…? சிறப்பு தொகுப்பு இதோ..!!

1962 ஆம் ஆண்டு மோதலுக்கு முன் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே பதட்டங்கள் அதிகரிக்கத் தொடங்கியபோது,  1959-ம் வருடம் அக்டோபர் 21-ம் தேதி லடாக் பகுதியில் “ஹாட் ஸ்பிரிங்ஸ்” என்ற இடத்தில் சீன ராணுவ வீரர்கள்  நடத்திய திடீர் தாக்குதலில் மத்திய பாதுகாப்புப்…

Read more

சர்வதேச திணறல் விழிப்புணர்வு தினம் அனுசரிக்கப்படுவதன் நோக்கம் என்ன…? சிறப்பு தொகுப்பு இதோ…!!

சர்வதேச திக்குவாய் விழிப்புணர்வு தினம் அக்டோபர் 22 ஆம் தினம் ஒவ்வொரு வருடமும் அனுசரிக்கப்படுகிறது. இது முதன் முதலாக 1998 ஆம் வருடம் அயர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் கொண்டாடப்பட்டது. உலக மக்கள் தொகையில் ஒரு சதவீதம் பேர் திக்குவாய் உள்ளவர்களாக இருக்கிறார்கள்.…

Read more

சர்வதேச திணறல் விழிப்புணர்வு தினம்: திணறல் என்பது என்ன…? இதில் நம்முடைய பங்களிப்பு எப்படி இருக்க வேண்டும்..??

ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 22 ஆம் தேதி சர்வதேச  திணறல் விழிப்புணர்வு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த நாளில் பேச்சு திணறல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. திணறல் என்பது குழந்தை பருவத்தில் தொடங்கும் பேச்சு சரளமாக இல்லாமல் இருக்கும். இது…

Read more

சற்றுமுன்: வில்வித்தையில் இந்தியாவுக்கு ‘தங்கம்’…. விசில் போடு…!!

ஆசிய விளையாட்டு வில்வித்தை போட்டியில் இந்தியா தங்கம் வென்று அசத்தியுள்ளது. மகளிருக்கான காம்பவுண்ட் வில்வித்தை போட்டியில், இந்தியா-சீனா அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், 230-228 என்ற புள்ளியில் இந்தியாவின் ஜோதி, அதிதி, பரினீதி அணி தங்கம் வென்றது. இது வில்வித்தையில்…

Read more

Breaking: சிக்கியது ஆவணங்கள்.. சிக்கலில் திமுக எம்பி…?

திமுக எம்பி ஜெகத்ரட்சகன் வீடு,அலுவலகம், கல்வி நிறுவனங்கள், ஹோட்டல், மருத்துவமனைகள் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட இடங்களில் காலையில் இருந்து வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதில், கட்டுகட்டாக பல முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.…

Read more

இது என்னடா இப்படி…? ரவுண்டு கட்டிய நாய்கள்…. கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ்…!!!

இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வீடியோக்கள் வெளியாகி  வைரலாகி வருகிறது. அதுவும் விலங்குகளின் வீடியோக்கள் அதிகமாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது. பொதுவாக வீடுகளில் நாய், பூனை போன்ற செல்லப்பிராணிகள் வளர்க்கப்படுகிறது. இந்த செல்லப்பிராணிகள்  வீடுகளில் செய்யும் சேட்டைகள் பார்ப்பதற்கு அழகாக…

Read more

பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க ஆவின் முடிவு… வெளியான புதிய அறிவிப்பு…!!!

கொள்முதல் விலை உயர்த்தி வழங்கப்படாவிட்டால் மாநிலம் முழுவதும், பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்த நிலையில் அதிக கொழுப்பு மற்றும் இதர சத்துள்ள பாலுக்கு கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க ஆவின் முடிவு செய்துள்ளது என்று பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ்…

Read more

சமாதி கட்ட, பேனா வைக்க பணம் இருக்கு…. சம்பளம் கொடுக்க பணம் இல்லையா…? சீமான் கேள்வி…!!!

கலைஞருக்கு பேனா சின்னம் மற்றும் நூலகம் கட்ட மட்டும் காசு இருக்கு, ஆனா சம்பளம் தர காசு இல்லையா? என்று நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்  திமுக அரசுக்கு கேள்வியெழுப்பியுள்ளார். அதாவது சென்னையில் சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட பல…

Read more

கொஞ்சமாவது பொது அறிவு இருந்தால் இதை செய்வார்களா…? அசிங்கமா இல்லையா…? கொதித்த அறப்போர் இயக்கத்தினர்…!!!

ஆளுங்கட்சி என்றால் மாநிலத்தையே விலைக்கு வாங்கியவர்களா என்ன?  ரோட்டின் நடுவே இப்படி சாலையை உடைத்து கொடி வைக்கும் தைரியம் இவர்களுக்கு யார் கொடுத்தது?   கொஞ்சமாவதுபொது அறிவு கொண்டவர்கள் இப்படி ஒரு செயலை செய்வார்களா? என்று அறப்போர் இயக்கத்தினர்  கேள்வி எழுப்பியுள்ளார். மேலும்…

Read more

அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை: தமிழக அரசுக்கு மனித உரிமைகள் ஆணையம் முக்கிய உத்தரவு…!!

மாநில மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் ஆவணங்களை முறையாக பராமரிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு  உத்தரவிட்டுள்ளது. மேலும்  சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மருத்துவ கல்வி இயக்குநர் மூலமாக சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.…

Read more

மறுவாழ்வு உதவித் தொகை ரூ.50,000 ஆக உயர்வு…. தமிழக ,முதல்வர் அதிரடி அறிவிப்பு..!!!

நேற்று சென்னையில் நடந்த கலெக்டர்கள் மாநாட்டில், CM ஸ்டாலின் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், கள்ளச்சாராய தொழிலில் ஈடுபட்டு மறுவாழ்வு பெறுபவர்களுக்கான உதவித்தொகை 30,000ல் இருந்து 50,000 ஆக உயர்த்தி வழங்குவதாகவும், விசாரணை கைதிகளை கோர்ட்டுக்கு அழைத்து வருவதில் நடைமுறை சிக்கல்கள்…

Read more

  • October 5, 2023
தமிழகத்தில் அனைத்து வீடுகளுக்கு குடிநீர் வசதி…. வெளியான சூப்பர் நியூஸ்…!!

தமிழ்நாட்டில் வீடுதோறும் குடிநீர் வசதி ஏற்படுத்த உள்ளதாக தமிழ்நாடு குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ்,தமிழகத்தில் 11,866 குடியிருப்புகளில் வசிக்கும், 1.03 கோடி மக்களுக்கு, தினமும் 68.27 கோடி லிட்டர் குடிநீர் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு மறைமுக உத்தரவு போட்ட மத்திய அரசு…. குழப்பத்தில் மக்கள்…!!!

நாடு முழுவது ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு மலிவு விலையில் ரேஷன் பொருட்கள், இலவச அரிசி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரேஷன் கடைகளுக்கு வந்து வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் என குடும்ப அட்டை வைத்திருப்பவர்கள் அனைவரையும்   கைரேகை வைக்கச்சொல்லி மத்திய…

Read more

அடக்கொடுமையே…! 24 மணி நேரத்தில் 23 பேர் உயிரிழப்பு…. மருத்துவமனையில் தொடரும் பலி எண்ணிக்கை…!!

மகாராஷ்டிரா அரசு மருத்துவமனைகளில் பலி எண்ணிக்கை தொடர்கிறது. சமீபத்தில், மாநிலத்தில் உள்ள இரு மருத்துவமனைகளில் 24 மணி நேரத்தில் 23 பேர் உயிரிழந்தனர். நாக்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 14 பேர் உயிரிழந்த நிலையில், இந்திரா காந்தி அரசு மருத்துவக்…

Read more

அரசு பள்ளி & கல்லூரி மாணவர்களுக்கு உதவித்தொகை உயர்வு…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி…!!

தமிழக அரசானது மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்களின் நலனுக்காக பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில் தற்போது தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளி விடுதி மாணவர்களுக்கான உணவு உதவித்…

Read more

தெருவோர வியாபாரிகளுக்கான கடனுதவி…. மத்திய அரசின் புதிய திட்டம்…!!!

பிரதமரின் ஷ்வநிதி திட்டம் பொதுமக்கள் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பை பெற்று வருகிறது. இந்த திட்டத்தை மேலும் விரிவாக்கம் நோக்கத்தில் பல உயர்மட்ட மறு ஆய்வு மற்றும் கண்காணிப்பும் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து ஜூலை 1ஆம் தேதி முதல் வீட்டு வசதி…

Read more

சமையல் கேஸ் சிலிண்டருக்கான மானியம் உயர்வு…. மத்திய அமைச்சரவையில் தீர்மானம்…!!

வீட்டு உபயோகத்துக்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஆனது 1118.20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில் கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி மத்திய அரசு 200 ரூபாய் குறைத்தது. அதுமட்டுமின்றி 19 கிலோ எடை கொண்ட வணிகரீதியான எல்பிஜி சிலிண்டர்…

Read more

குட் நியூஸ்..! சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மேலும் ரூ.100 குறைப்பு…. இவர்களுக்கு மட்டும்…!!

பிரதமர் நரேந்திர மோடியால் கொண்டுவரப்பட்ட உஜ்வாலா யோஜனா என்ற திட்டத்தின் கீழ் ஏழை எளிய மக்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு கொடுக்கப்பட்டது. மூலமாக கோடிக்கணக்கான மக்கள் பயனடைந்தனர். இதனால் அனைவருடைய வீடுகளிலும் கேஸ்  இணைப்பு பெறப்பட்டு சிலிண்டர் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில்…

Read more

BREAKING: ஆசிரியர்களுக்கு ரூ.12,500 ஆக சம்பளம் உயர்வு…. அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு…!!

பகுதி நேர ஆசிரியர்கள் 10,359 பேர் பணியில் உள்ளனர். அவர்களுக்கான ஊதியம் 12,500 ஆக உயர்த்தி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. போராட்டம் நடத்தி வரும் ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று, சம வேலைக்கு சம ஊதியம் குறித்து ஆய்வு செய்ய மூவர் குழு…

Read more

வீட்டிற்கே வரும் ATM சேவை…. அசத்தும் SBI வங்கி…. மகிழ்ச்சியில் கோவை மக்கள்…!!!

மக்கள் தங்களுக்கு தேவையான  பணத்தை வங்கிகளில் சென்று எடுக்காமல் தற்பொழுது ஏடிஎம் மூலமாகவே எடுத்து வருகின்றனர். இது மக்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருந்து வரும் நிலையில் கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள எஸ்டேட் பகுதிகளுக்கு…

Read more

பிரதம மந்திரியின் திருந்திய பயிர் காப்பீடு…. நவம்பர் 15ஆம் தேதிக்குள் வேலையை முடிங்க…!!

பிரதம மந்திரியின் திருந்திய பயிர் காப்பீட்டுத் திட்டமானது தமிழகத்தின் 37 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் இழப்புகளுக்கு நிதியுதவி வழங்கி பாதுகாக்கவும், பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும், அதிநவீன தொழில்நுட்பங்களை கடைபிடிப்பதை ஊக்குவிக்கவும் இந்த திட்டம் உதவுகிறது. அதன்படி நடப்பாண்டு…

Read more

நாளை தொடங்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்: சிறப்பு ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்…!!!

கல்ட் ஸ்போர்ட் (Cult sport) நிறுவனத்தின் Ace x மாடல் ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவில் சமீபத்தில் அறிமுகமாகியுள்ளது. நாளை  தொடங்க இருக்கும் 13 வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை முன்னிட்டு வெளியாகியுள்ள இந்த ஸ்மார்ட்வாட்சில் லைவ் கிரிக்கெட் ஸ்கோரை ரசிகர்கள் தெரிந்து கொள்ள…

Read more

வீட்டு வாசலிலேயே ஆதாரில் செல்போன் எண்ணை மாற்றலாம்…. எப்படி தெரியுமா…??

ஆதார் கார்டு என்பது இன்றைய காலகட்டத்தில் ஒரு முக்கியமான ஆவணம் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அரசின் முக்கிய பணிகளுக்கும் சரி, வங்கி உள்ளிட்ட முக்கியமான வேலைகளுக்கும் ஆதார் அத்த்தியாவசிமான ஒன்றாக மாறிவிட்டது. இந்நிலையில்  ஆதார் கார்டு விவரங்களை குறைந்தது 10 ஆண்டுகளுக்கு…

Read more

வேலையில்லாதவர்களுக்கு ரூ.50 லட்சம் கடன் வழங்கும் மத்திய அரசு…. எப்படி விண்ணப்பிப்பது..??

மத்திய அரசானது மக்களுக்கு பயன்படும் விதமாக பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில் வேலையில்லாத இளைஞர்களுக்கு சுயவேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் வகையில், பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (பிஎம்இஜிபி) செயல்பட்டு வருகிறது. இத்திட்டம் மூலம் மத்திய அரசு ரூ.50…

Read more

சோஷியல் மீடியாவில் வைரலாகும் வந்தே பாரத் ஸ்லீப்பர் கோச் புகைப்படம்…. அப்படி என்ன ஸ்பெஷல்…??

வந்தே பாரத் ரயில்கள் விரைவில் ஸ்லீப்பர் கோச் ரயில்களுடன் இணைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் இவை மார்ச் 2024 ஆம் ஆண்டிற்குள் கிடைக்கும் என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார். வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலின் புகைப்படங்களை அமைச்சர் சமீபத்தில்…

Read more

ராணுவ பள்ளிகளில் சேர வேண்டுமா…? அக்டோபர் 18 ஆம் தேதிக்குள்… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் உள்ள சைனிக் பள்ளிகள் 2024-2025 ஆம் கல்வியாண்டிற்கான 6 மற்றும் 9 ஆம் வகுப்புகளுக்கான சேர்க்கை செயல்முறை யானது தொடங்கப்பட்டுள்ளது. ஹிமாச்சல பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் கர்நாடகாவில் அமைந்துள்ள ராஷ்ட்ரிய இராணுவப் பள்ளிகளில் சேர்க்கை நடைபெறுகிறது. எனவே விண்ணப்பதாரர்கள்…

Read more

மாதம் ரூ.70,000 வரை சம்பளத்தில் மத்திய அரசில் வேலை….. உடனே விண்ணப்பிக்கவும்…!!!

Ministry of Health and Family Welfare-ன் கீழ் Department of Health Research ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. நிறுவனம் – Ministry of Health and Family Welfare-ன் கீழ் Department of…

Read more

இதை வைத்து யாரையும் கைது செய்யக்கூடாது…. ED க்கு உச்சநீதிமன்றம் காட்டம்…!!!

விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்ற ஒரே காரணத்தை வைத்துகொண்டு , அமலாக்கத்துறை ஒருவரை கைது செய்யக் கூடாது என அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் காட்டமாக அறிவுறுத்தியுள்ளது. மேலும், விசாரணைக்கு அழைத்ததும், குற்றம் சாட்டப்பட்டவர் தானாக வந்து குற்றம் செய்ததாக ஒப்புக்கொள்ள வேண்டும் என எதிர்பார்ப்பதும்,…

Read more

இனி டெங்கு காய்ச்சலை அரை மணி நேரத்தில் அறியலாம்…. தமிழக அரசு அறிவிப்பு…!!

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனை தடுப்பதற்கு அரசு சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கொசுக்களை ஒழிப்பதற்கு கொசு மருந்து அடிக்கும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வரும் நிலையில், அதனை அரை மணி…

Read more

BREAKING: குண்டு வீசி கொல்ல முயன்ற வழக்கில்…. 3 பேருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை…!!

புதக தலைவர் கிருஷ்ணசாமி மீது குண்டு வீசி கொல்ல முயன்ற 3 பேருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. கடந்த 2004ல் கிருஷ்ணசாமி மீது குண்டு வீச முயன்ற வழக்கில் 15 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 3 பேர் இறந்துவிட்ட…

Read more

Other Story