நடிகர் விஷால் அளித்த லஞ்சப் புகார் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. ‘மார்க் ஆண்டனி’ படத்தை இந்தியில் வெளியிட தணிக்கை குழு லஞ்சம் கேட்டதாக நடிகர் விஷால் புகார் அளித்திருந்த நிலையில், விஷால் அளித்த புகார் பற்றி விசாரிக்கப்படும் என மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் தெரிவித்தது. இந்நிலையில், 3 தரகர்கள் மற்றும் பெயர் குறிப்பிடாத சென்சார் போர்டு அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நடிகர் விஷால் புகார் மீது சிபிஐ வழக்குப்பதிவு…!!
Related Posts
விஜய் ரிஜெக்ட்… என்னுடைய நடிப்பையும் பிடிக்காது… ஓபனாக சொன்ன இயக்குனர் பாரதிராஜா.. ரஜினி சொன்ன உண்மை..!!
தமிழ் சினிமாவின் யதார்த்தமான கிராமியக் கதைகளின் தந்தை என்று போற்றப்படும் ‘இயக்கநர் இமயம்’ பாரதிராஜா இன்று அதிகாலை காலமானார். இச்செய்தி ஒட்டுமொத்தத் திரைத்துறையினரையும், ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது. எத்தனையோ புதுமுகங்களை அறிமுகம் செய்து, தமிழ் சினிமாவின் போக்கையே மாற்றிய…
Read more“370 ரூபாய் பிரியாணி டேட் விவகாரம்!”… இன்ஸ்டாகிராம் பக்கத்தை மூடி ஓடிய நடிகர்.. விமர்சனங்களால் சிக்கிய நகைச்சுவை நடிகர்.. மன்னிப்பு கேட்டும் ஓயாத சர்ச்சை..!!!!
சமூக வலைத்தளங்களில் பெரும் புயலைக் கிளப்பிய “ரூ. 370 பிரியாணி டேட்” (Biryani Date) விவகாரம் தொடர்பான வைரல் வீடியோவால், பிரபல நகைச்சுவை நடிகர் பிரணித் மோர் (Pranith Mohre) இணையவாசிகளின் கடுமையான விமர்சனங்களுக்கும் ட்ரோல்களுக்கும் உள்ளாகி, தற்பொழுது தனது முக்கிய…
Read more