புதக தலைவர் கிருஷ்ணசாமி மீது குண்டு வீசி கொல்ல முயன்ற 3 பேருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. கடந்த 2004ல் கிருஷ்ணசாமி மீது குண்டு வீச முயன்ற வழக்கில் 15 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 3 பேர் இறந்துவிட்ட நிலையில், 9 பேரை இவ்வழக்கில் இருந்து நீதிமன்றம் விடுவித்தது. சிவா, தங்கவேல் மற்றும் லட்சுமணன் ஆகிய மூன்று பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.