புதக தலைவர் கிருஷ்ணசாமி மீது குண்டு வீசி கொல்ல முயன்ற 3 பேருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. கடந்த 2004ல் கிருஷ்ணசாமி மீது குண்டு வீச முயன்ற வழக்கில் 15 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 3 பேர் இறந்துவிட்ட நிலையில், 9 பேரை இவ்வழக்கில் இருந்து நீதிமன்றம் விடுவித்தது. சிவா, தங்கவேல் மற்றும் லட்சுமணன் ஆகிய மூன்று பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
BREAKING: குண்டு வீசி கொல்ல முயன்ற வழக்கில்…. 3 பேருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை…!!
Related Posts
இப்ராஹிம் ரைசி மரணம்: அதிகாரப்பூர்வ செய்தி…!!!
ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மூடுபனி காரணமாக ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான நிலையில், அதில் பயணம் செய்த அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன், கிழக்கு அஜர்பைஜான் மாகாண ஆளுநர் மாலேக்…
Read moreJUST IN: துப்பாக்கி குண்டு பாய்ந்து CISF வீரர் உயிரிழப்பு…. சோகம்!!!
கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர் ரவி கிரண் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்துள்ளார். இரவு பணி முடிந்து வீடு திரும்பியபோது அவர் கொண்டு வந்த துப்பாக்கி கழுத்தில் பட்டு குண்டு பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.…
Read more