இதை வைத்து யாரையும் கைது செய்யக்கூடாது…. ED க்கு உச்சநீதிமன்றம் காட்டம்…!!!

விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்ற ஒரே காரணத்தை வைத்துகொண்டு , அமலாக்கத்துறை ஒருவரை கைது செய்யக் கூடாது என அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் காட்டமாக அறிவுறுத்தியுள்ளது. மேலும், விசாரணைக்கு அழைத்ததும், குற்றம் சாட்டப்பட்டவர் தானாக வந்து குற்றம் செய்ததாக ஒப்புக்கொள்ள வேண்டும் என எதிர்பார்ப்பதும்,…

Read more

Other Story