வீட்டிற்கே வரும் ATM சேவை…. அசத்தும் SBI வங்கி…. மகிழ்ச்சியில் கோவை மக்கள்…!!!

மக்கள் தங்களுக்கு தேவையான  பணத்தை வங்கிகளில் சென்று எடுக்காமல் தற்பொழுது ஏடிஎம் மூலமாகவே எடுத்து வருகின்றனர். இது மக்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருந்து வரும் நிலையில் கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள எஸ்டேட் பகுதிகளுக்கு…

Read more

Other Story