நீட் தேர்வு அழுத்தத்தால் மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானை சேர்ந்த பாரத் குமார் ராஜ்புத், இரண்டு முறை நீட் தேர்வு எழுதியும் தேர்வாகவில்லை. இதனால் தான் தங்கி இருந்த விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன்பு, மன்னித்து விடுங்கள் அப்பா, இம்முறையும் என்னால் நீட் தேர்வை சரியாக எழுத முடியாது என்று உருக்கமாக கடிதம் எழுதியுள்ளார்.
“மன்னித்து விடுங்கள் அப்பா”…. நீட் தேர்வு அழுத்தத்தால் மாணவர் தற்கொலை…. தொடரும் சோகம்….!!!
Related Posts
ஸ்மோக் பீடா சாப்பிட்ட சிறுமிக்கு வயிற்றில் ஓட்டை…. அதிர்ச்சி சம்பவம்…!!!
காலகட்டத்தில் திருமண விழாக்கள் மற்றும் கொண்டாட்ட நிகழ்ச்சிகளின் போது திரவ நைட்ரஜன் சேர்க்கப்பட்ட உணவுகள் வழங்கப்படுகிறது. இதனை உண்பது வேடிக்கையான நிகழ்வாக இருப்பதால் மற்றவர்களுக்கும் அதனை வாங்கி சாப்பிட வேண்டும் என்ற ஆசை வரும். இந்த நிலையில் பெங்களூரில் நடந்த திருமண…
Read moreஇது வயிறா? இல்ல கிணறா?… பெண்ணின் வயிற்றில் 570 கற்கள்…. அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்….!!!
ஆந்திராவில் பெண்ணின் வயிற்றில் இருந்து 570 கற்களை மருத்துவர்கள் அகற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடும் வயிற்று வலி காரணமாக பெண் ஒருவர் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். மருத்துவர்கள் அவருக்கு ஸ்கேன் செய்து பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தனர். அவர் சிறுநீர்ப்பையில் கற்கள் பிரச்சனை…
Read more