தமிழகத்தில் வரும் ஜூன் மாதம் முதல் எமிஸ் இணையதளத்தில் வருகை பதிவை தவிர ஆசிரியர்கள் வேறு எந்த பதிவும் செய்ய வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கற்பித்தல் பணியை பாதிக்கும் எந்தவித பதிவேற்ற பணிகளையும் மேற்கொள்ள தேவையில்லை என்றும் எண்ணும் எழுத்தும் திட்டத்தில் மாணவர் மதிப்பீடு மற்றும் தேர்வு உள்ளிட்ட இணைய வழி பதிவேற்றங்களை மேற்கொள்ள 14,000 ஊழியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
வருகை பதிவு செய்தால் மட்டும் போதும்…. தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்…!!!
Related Posts
BREAKING: ஜூலை 15 முதல் ‘மக்களுடன் முதல்வர்’ திட்டம்… அறிவித்தது தமிழக அரசு….!!!
தமிழகத்தில் இரண்டாம் கட்டமாக ஜூலை 15 முதல் மக்களுடன் முதல்வர் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பொதுமக்களின் கோரிக்கை மனுக்களுக்கு விரைவில் தீர்வு காணும் வகையில் இந்த திட்டம் கடந்த டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது. இதில் 5 மாதங்களில்…
Read moreஇனி இந்த நாட்களில் மட்டுமே சிறப்பு பேருந்துகள்…. மக்களுக்கு ஷாக் கொடுத்த போக்குவரத்து துறை…..!!!!
தமிழகத்தில் வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் பயணிகளின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். இந்த நிலையில் வார இறுதி நாட்கள் மற்றும் விசேஷ நாட்களில் மட்டும் திருவண்ணாமலைக்கு இனி பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.…
Read more